புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெயிலுக்கு டீ சாப்பிடலாமா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெயிலுக்கு டீ சாப்பிடலாமா? என்று கேட்டால், "காபியை விட, டீ பெட்டர்' என்ற பதில்தான் பலரிடமிருந்து வரும். ஆனால் உங்களுக்கு விஷயம் தெரியுமா?
தர்பூசணி, லெமன் ஜூஸ், மோரை விடவும் டீ தான் பெட்டர் என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மையும் அதுதாங்க.
அப்படியானால் வெயிலுக்கு டீ நல்லதா? என்று கொஞ்சம் அழுத்தமாகக் கேட்டால் "நல்லதுதான்' ஆனால்....
எத்தகைய டீ சாப்பிடுகிறோம்? எதை எந்தளவு சூட்டில் சாப்பிடுகிறோம்? என்பதைப் பொறுத்துத்தான் டீ வெயிலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற முடிவுக்கு வர முடியும் என்கிறார்கள் உலக உணவியல் வல்லுநர்கள்.
"அது எப்படிங்க, மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக சாப்பிடத்தானே டி?' என்று நீங்கள் கேட்பது சரிதான். ஆனால், குளிர் காலமோ, வெயில் காலமோ நீங்கள் டீயை எவ்வளவு சூடாக சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான்... என்ற பதிலைத்தான் அவர்கள் திரும்பத் தருகிறார்கள்.
ஒரு சின்ன பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள். வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, வீட்டிற்குள் வந்ததும் ஐஸ் தண்ணீரை சாப்பிட்டுப் பாருங்கள். உடனே உங்களுக்கு "சூடு' பிடித்துக் கொள்ளும். நிறைய சாப்பிட்டால் தலையை வலித்துக் கொண்டு வரும். வெயிலுக்கு எதிரி ஐஸ் தண்ணீர்தான்! பிறகு ஏன் சூடு பிடிக்கிறது, தøயை வலித்துக் கொண்டு வருகிறது?
காரணம் இருக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் வெயிலில் அலைந்து வந்தாலும், உங்கள் உடல் ஓரளவுக்கு மேல் வெப்பத்தை உள்ளுக்குள் விடாது. பிறகு வீட்டிற்கு வந்து சிறிது நேரம் நிழலில் இருந்தால் போதும், அது சரியாகிவிடும். இது இயற்கையான உடல் மாற்றம். இங்கே நீங்கள் வெயில்தானே என்று ஃபிரிட்ஜ்ஜிலிருந்து தண்ணீரை எடுத்துச் சாப்பிடும்போது, அந்தக் குளிர்ச்சியானது உடலில் இயற்கையாக உள்ள உஷ்ணத்தை வெளியேற்றப் போராடும். அது சிறுநீராகவோ வியர்வையாகவோ இயற்கைக்கு மாறாக தேவைக்கு அதிகமாக வெறியேறும்போதுதான் உங்களுக்கு சூடு பிடிப்பதும். தலையை வலிப்பதும்.
அதற்குப் பதிலாக, வெயிலில் அலைந்துவிட்டு, வீட்டிற்கு வந்த சிறிது நேரம் கழித்து, இதமான சூட்டில் - முடிந்தால் ஆறிய ஒரு டீ சாப்பிட்டுப் பாருங்கள். உடல் உஷ்ணம் சமநிலைக்கு வர அந்த டீ உதவும். உங்களுக்கு சூடும் பிடிக்காது. தலையும் வலிக்காது.
டீ என்றதும் நாம் சூடாக இருந்தால்தான் அது டீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சூடாக சாப்பிட்டு சாப்பிட்டு நாம் பழகிவிட்டோம். மற்றபடி மிக, மிக இளம் சூட்டில் அல்லது ஆறிய டீ தான் உடலுக்கு நல்லது.
டீயில் ஃபிளோவோநாய்டு, கேட்டீசென்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை வெயிலின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை, உடனுக்குடன் நீக்கும் சக்தி கொண்டவையாம்.
குளிர்ச்சியான ஜூஸ்கள் சாப்பிட்டதும், அது உடனே உடலில் உள்ள வெப்பங்களை வெளியேற்றத்தான் துடிக்கும். கூடவே நம் உடலில் உள்ள உஷ்ணமும் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.
அதேசமயம் டீ சாப்பிடும்போது, அது உடல் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள்.
பிளாக் டீ: பால் ஊற்றாத டீ சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு கேன்ஸர் வர வாய்ப்புக்கள் மிக மிக குறைவு என்கிறார்கள். அதுபோல் கிரீன்-டீயில் உள்ள பாலிஃபோனெல்ஸ் என்ற நோயெதிர்ப்பு சத்தானது, கரியமில வாயுக்கு எதிரான ஒன்றாகும். இதுதான் கேன்ஸரை எதிர்த்துப் போராடி, நம்மை பாதுகாக்கின்றது.
கலோரிகளை எரிக்கும் டீ: வெயிலுக்கு பயந்து நாம் அருந்தும் குளிர்பானங்களில் ஐஸ் கிரீம்களில் கலோரி அதிகம். அது உடல் எடையைக் கூட்டும். ஆனால் டீ என்பது கலோரிகளை எரித்து, உடல் எடையைக் கூட விடாமல் பருமனாக்காமல் நம்மைப் பாகுகாக்கும். வெயில் காலத்தில் டீ அதிகம் அருந்துபவர்களின் முகம் அழகாக பொலிவுடன் இருக்கும். சுருக்கம் விழாது.
டீ சாப்பிட்டால் உடல் வறட்சி அடையும் என்கிறார்களே?
அது அவர்கள் எவ்வளவு உஷ்ணத்தில் டீயை சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. இளம் சூட்டில் டீ பருகினால் உடல் வறட்சி அடையாது.
அப்படியானால், தர்பூசணி, லெமன் ஜூஸ், மோர் வெயிலுக்கு தேவையில்லையா?
அதுவும் வேண்டும். டீயும் வேண்டும்.
இன்னொரு முக்கிய விஷயம், ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறைக்கு மேல் டீ சாப்பிடக்கூடாது. அளவுக்கு அதிகமானால் அது பித்தத்தை அதிகரித்துவிடும்.
- இரா. மணிகண்டன்
தர்பூசணி, லெமன் ஜூஸ், மோரை விடவும் டீ தான் பெட்டர் என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மையும் அதுதாங்க.
அப்படியானால் வெயிலுக்கு டீ நல்லதா? என்று கொஞ்சம் அழுத்தமாகக் கேட்டால் "நல்லதுதான்' ஆனால்....
எத்தகைய டீ சாப்பிடுகிறோம்? எதை எந்தளவு சூட்டில் சாப்பிடுகிறோம்? என்பதைப் பொறுத்துத்தான் டீ வெயிலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற முடிவுக்கு வர முடியும் என்கிறார்கள் உலக உணவியல் வல்லுநர்கள்.
"அது எப்படிங்க, மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக சாப்பிடத்தானே டி?' என்று நீங்கள் கேட்பது சரிதான். ஆனால், குளிர் காலமோ, வெயில் காலமோ நீங்கள் டீயை எவ்வளவு சூடாக சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான்... என்ற பதிலைத்தான் அவர்கள் திரும்பத் தருகிறார்கள்.
ஒரு சின்ன பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள். வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, வீட்டிற்குள் வந்ததும் ஐஸ் தண்ணீரை சாப்பிட்டுப் பாருங்கள். உடனே உங்களுக்கு "சூடு' பிடித்துக் கொள்ளும். நிறைய சாப்பிட்டால் தலையை வலித்துக் கொண்டு வரும். வெயிலுக்கு எதிரி ஐஸ் தண்ணீர்தான்! பிறகு ஏன் சூடு பிடிக்கிறது, தøயை வலித்துக் கொண்டு வருகிறது?
காரணம் இருக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் வெயிலில் அலைந்து வந்தாலும், உங்கள் உடல் ஓரளவுக்கு மேல் வெப்பத்தை உள்ளுக்குள் விடாது. பிறகு வீட்டிற்கு வந்து சிறிது நேரம் நிழலில் இருந்தால் போதும், அது சரியாகிவிடும். இது இயற்கையான உடல் மாற்றம். இங்கே நீங்கள் வெயில்தானே என்று ஃபிரிட்ஜ்ஜிலிருந்து தண்ணீரை எடுத்துச் சாப்பிடும்போது, அந்தக் குளிர்ச்சியானது உடலில் இயற்கையாக உள்ள உஷ்ணத்தை வெளியேற்றப் போராடும். அது சிறுநீராகவோ வியர்வையாகவோ இயற்கைக்கு மாறாக தேவைக்கு அதிகமாக வெறியேறும்போதுதான் உங்களுக்கு சூடு பிடிப்பதும். தலையை வலிப்பதும்.
அதற்குப் பதிலாக, வெயிலில் அலைந்துவிட்டு, வீட்டிற்கு வந்த சிறிது நேரம் கழித்து, இதமான சூட்டில் - முடிந்தால் ஆறிய ஒரு டீ சாப்பிட்டுப் பாருங்கள். உடல் உஷ்ணம் சமநிலைக்கு வர அந்த டீ உதவும். உங்களுக்கு சூடும் பிடிக்காது. தலையும் வலிக்காது.
டீ என்றதும் நாம் சூடாக இருந்தால்தான் அது டீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சூடாக சாப்பிட்டு சாப்பிட்டு நாம் பழகிவிட்டோம். மற்றபடி மிக, மிக இளம் சூட்டில் அல்லது ஆறிய டீ தான் உடலுக்கு நல்லது.
டீயில் ஃபிளோவோநாய்டு, கேட்டீசென்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை வெயிலின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை, உடனுக்குடன் நீக்கும் சக்தி கொண்டவையாம்.
குளிர்ச்சியான ஜூஸ்கள் சாப்பிட்டதும், அது உடனே உடலில் உள்ள வெப்பங்களை வெளியேற்றத்தான் துடிக்கும். கூடவே நம் உடலில் உள்ள உஷ்ணமும் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.
அதேசமயம் டீ சாப்பிடும்போது, அது உடல் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள்.
பிளாக் டீ: பால் ஊற்றாத டீ சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு கேன்ஸர் வர வாய்ப்புக்கள் மிக மிக குறைவு என்கிறார்கள். அதுபோல் கிரீன்-டீயில் உள்ள பாலிஃபோனெல்ஸ் என்ற நோயெதிர்ப்பு சத்தானது, கரியமில வாயுக்கு எதிரான ஒன்றாகும். இதுதான் கேன்ஸரை எதிர்த்துப் போராடி, நம்மை பாதுகாக்கின்றது.
கலோரிகளை எரிக்கும் டீ: வெயிலுக்கு பயந்து நாம் அருந்தும் குளிர்பானங்களில் ஐஸ் கிரீம்களில் கலோரி அதிகம். அது உடல் எடையைக் கூட்டும். ஆனால் டீ என்பது கலோரிகளை எரித்து, உடல் எடையைக் கூட விடாமல் பருமனாக்காமல் நம்மைப் பாகுகாக்கும். வெயில் காலத்தில் டீ அதிகம் அருந்துபவர்களின் முகம் அழகாக பொலிவுடன் இருக்கும். சுருக்கம் விழாது.
டீ சாப்பிட்டால் உடல் வறட்சி அடையும் என்கிறார்களே?
அது அவர்கள் எவ்வளவு உஷ்ணத்தில் டீயை சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. இளம் சூட்டில் டீ பருகினால் உடல் வறட்சி அடையாது.
அப்படியானால், தர்பூசணி, லெமன் ஜூஸ், மோர் வெயிலுக்கு தேவையில்லையா?
அதுவும் வேண்டும். டீயும் வேண்டும்.
இன்னொரு முக்கிய விஷயம், ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறைக்கு மேல் டீ சாப்பிடக்கூடாது. அளவுக்கு அதிகமானால் அது பித்தத்தை அதிகரித்துவிடும்.
- இரா. மணிகண்டன்
பங்களாதேஷிகள் எப்படிப்பட்ட வெயிலாக இருந்தாலும் சுடச்சுட தேநீர் தான் அருந்துவார்கள், ஏனென்று கேட்டால் வெயில் நேரத்தில் உடல் சூடாக இருக்கும் பொழுது சூடாகக் குடித்தான் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை என்றார்கள்! அன்று முதல் நானும் அதைத்தான் பின்பற்றுகிறேன்!
படிக்காத பங்களாதேஷிக்குத் தெரிந்தது கட்டுரை எழுதிய மணிகண்டனுக்கு தெரியாமல் போய்விட்ட்தே!
படிக்காத பங்களாதேஷிக்குத் தெரிந்தது கட்டுரை எழுதிய மணிகண்டனுக்கு தெரியாமல் போய்விட்ட்தே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:[link="/t109283-topic#1057439"]ayyasamy ram wrote:[link="/t109283-topic#1057290"]
இது உண்மையென்றால் ஆசியக் கண்டத்தில் தற்பொழுது யாருமே உயிருடன் இருக்க மாட்டார்கள்! [tag]ayyasamy ram[/tag]
இது குளிர்பானக் கம்பெனிகளின் சதிச் செயல் என நினைக்கிறேன்!
ஆமாம் சிவா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மிதமான சூட்டில் ஒரு டம்பளர் வெந்நீர் .
செலவு அதிகம் இல்லை பலன் அதிகம் உண்டு.
தப்பித்தவறி பிரிட்ஜ் தண்ணீரோ / ஐஸ் போட்டத் தண்ணீரோ வேண்டவே வேண்டாம்
ரமணியன்
செலவு அதிகம் இல்லை பலன் அதிகம் உண்டு.
தப்பித்தவறி பிரிட்ஜ் தண்ணீரோ / ஐஸ் போட்டத் தண்ணீரோ வேண்டவே வேண்டாம்
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|