புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
69 Posts - 41%
heezulia
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
3 Posts - 2%
manikavi
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
320 Posts - 50%
heezulia
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
22 Posts - 3%
prajai
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
3 Posts - 0%
Barushree
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 0%
Guna.D
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_m10 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm

 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை 8udVg09Q8uZd56UTv1cg+muslim-08042014

‘தாய்மை’ – இப்பூமியில் உலா வருகிற பல கோடிக்கணக்கான ஜீவராசிகளின் மூல ஆதாரமாகும். உலக இயக்கத்தின் சாட்சியமே தாய்மை தான்.

தாயின் அன்பு மூலமே இறைவனின் அன்பை நாம் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். ஏனைய அன்புகள் எல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது. தன் குழந்தையின் மீது கொண்டிருக்கிற ஒரு தாயின் நேசம் தன்னிகரற்றது.

எனவே தான் நாயகம் (ஸல்) அவர்கள் இறை அன்பின் அளவை விளக்கும் பொருட்டு ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பை உவமைப்படுத்தி சொன்னார்கள்.

ஒரு தாயின் அன்பைக் காட்டிலும் 70 மடங்கு அன்பை இறைவன் தன் அடியார்களின் மீது பொழிகிறான் என்றார்கள்.

அப்படி என்றால் ஒரு தாயின் அன்பின் அளவு என்னவென்று நாம் தெரிந்தாக வேண்டும்.

பனூ இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தையால் தன் ஆட்சி முடிவிற்கு வந்து விடும் என்ற நிலையால், மிஸ்ரின் அத்தனைஆண் குழந்தைகளையும் கொடுங்கோலன் பிர்அவ்ன் கொன்று குவித்தான்.

குழந்தையாக இருந்த நபி மூஸா (அலை) அவர்கள் குறித்து அவர்களின் தாய் மிகவும் அஞ்சினார்கள்.

அப்போது, ‘குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் போடுங்கள். மூஸாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உம் குழந்தையை உன்னிடமே மீட்டுவோம்’ என்
கிறான் இறைவன். இந்த சரித்திரம் அனைத்தும் நாம் அறிந்ததுதான்.

ஆற்றில் போடப்பட்ட பின் அத்தாயின் மனோநிலை எப்படி இருந்திருக்கும்? சற்று யோசித்துப்பாருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வெறுமையாகிப் போகும்.

‘(குழந்தையைஆற்றில் போட்ட பின்னர், அவரைப் பற்றிய நினைவைத் தவிர மற்றவைகளை நினைப்பதை விட்டும்) மூஸாவுடைய தாயின் இதயம் வெறுமையாகி விட்டது. அவள் நம்பிக்கை உள்ளவளாக இருப்பதற்காக நாம் அவளுடைய இதயத்தை (நம்முடைய பேருதவியைக் கொண்டு) கட்டுப்படுத்தி இருக்காவிட்டால், அவள் இ(வ்விஷயத்)தை மற்றவருக்கு வெளிப்படுத்த முனைந்திருப்பாள்’, என அத்தாயின் மனோநிலை குறித்து இறைவன் திருக்குர்ஆனில் (28:10) சொல்கிறான்.

தன் குழந்தைக்கு ஒரு சிறு பாதிப்பு என்றால் தாய் துடிதுடித்துப் போவாள். பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாதையை பார்த்து அழுபவள், குழந்தை வயிற்றை நிரப்பிவிட்டு தன் வயிற்றை காயப்போடுகிறவள்.

ஆக மொத்தத்தில் சுருக்கமாக சொல்வதென்றால்... பேசத் தெரியாத மழலைக் குட்டிக்கு அடிமையாய் போகிறவள் தாய். இதுதான் தாயின் உள்ளம்.

ஆனால் பிள்ளைகளோ..? தாயின் அரவணைப்பில் வளர்ந்து வாழ்வின் ஒரு கட்டத்தை அடைந்ததற்கு பின்பாக ஒரு மகன் அல்லது மகளின் இன்றைய செயல்பாடுகள் நமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm


பொது நலத்தை தாயிடம் கற்றுக்கொள்ளுங்கள்:


நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவரையும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் பலவீனத்துக்குமேல் பலவீனம் அடைந்தவளாக அவனை சுமந்தாள் என்கிறான் இறைவன். (திருக்குர்ஆன்: 31:14)

பெற்றோர் இருவரிடமும் நல்லமுறையில் நடந்துக் கொள்ளுங்கள் என இறைவன் உத்தரவிடுகிறான். அதிலும் குறிப்பாக தாயிடம் நல்லமுறையில் நடந்துகொள்வது கட்டாயமாகும்.

காரணம், தான் கருவுற்றுள்ள தன் சிசுவிற்காக அவள் ஏற்றுக்கொள்கிற எத்தனையோ சிரமங்களும், கஷ்டங்களும் நமக்கு பொதுநலத்தை கற்பிக்கிறது என்பது மிகையல்ல. அதிலும் குறிப்பாக பிரசவ வேதனையின் வலியை என்னவென்று சொல்வது?

பிரசவ வேதனைக் குறித்து அன்னை மர்யம் (அலை) சொல்லியதை அப்படியே இறைவன் குர்ஆனின் 16–வது அத்தியாயத்தின் 23–வது வசனத்தில் கூறுகிறான்.

‘இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும்மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்க வேண்டுமே’ எனபிரசவ வேதனையின் உச்சக்கட்டத்தில் மர்யம் (அலை) உதிர்த்த வார்த்தைகளாகும் இது.

தாய் என்பவள் ஒன்பது மாதகாலம் குழந்தையை சுமந்து, உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பல்வேறுவிதமான வேதனைகளை, இன்னல்களை அடைகிறாள். ஒருவழியாக மரணத்தை தொட்டு விடுகிற அளவிலான பிரசவ வேதனையை அனுபவித்து குழந்தையை பெற்று எடுக்கிறாள்.

பின்பு தன் குழந்தையை பார்த்த மாத்திரத்தில் அவள் பட்ட அத்தனை சிரமங்களும் மாயமாய் காற்றோடு கரைந்து போகிறது.

பிரசவ வலியை தாங்குவதைவிட மரணித்துபோவது எவ்வளவோ மேலானது என எண்ணுகிற அளவிலான பிரசவத்தின் வேதனையை ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்காக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாள்.

ஆனால்...? இத்துனை உயர்வுகளை தாங்கியுள்ள தாயிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்...?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm


அல்லாஹ் மன்னித்தருளவேண்டும்.


பிரவசத்தினால் ஏற்படுகிற ஒரு தாயின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரசவ மரணத்திலிருந்து ஒரு தாயை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான விழிப்
புணர்வை ஏற்படுத்துவதே தேசிய தாய்மை பாதுகாப்பு தினத்தின் பிரதான அம்சமாகும்.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் தாய்மார்களின் பிரசவ மரணம் தற்போது 38 சதவீதம் குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியான ஒன்று தான்.

நம் இந்தியாவில் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில் 212 குழந்தைகளின் தாய்மார்கள் இறந்து விடுகிறார்கள் என்பது தற்போதைய நிலவரமாகும். 2015–ம் ஆண்டிற்குள் 109 ஆக குறைப்பதே தேசிய தாய்மை பாதுகாப்பு தினத்தின் அடுத்த இலக்காகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:22 pm


உலக அழிவிற்கான அடையாளம்


உலக அழிவிற்கான பல்வேறு முன் அடையாளங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். அதில் ஒரு அடையாளம் என்ன தெரியுமா?

ஒருவன் தன் மனைவிக்கு கட்டுப்பட்டு தன்னை பெற்றெடுத்த அன்னையை புறக்கணிப்பதும், தன் சொல்லால், செயலால் நோவினை செய்வதும் நெருங்கி வருகிற உலக அழிவிற்கான முன் அடையாளம் என்றார்கள் நாயகம்.

இஸ்லாத்தின் முதலாம் ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளான அஸ்மா (ரலி) அவர்கள் பெருமானாரிடம் இவ்வாறு முறையிடுகிறார்கள்:

‘யா ரசூலல்லாஹ், மாற்று மதத்தை சார்ந்த என் தாய் இப்போது என்னுடன் சேர்ந்து இருப்பதற்கு பிரயாசைப் படுகிறார். இப்போது நான் என்னசெய்வது?’ என்கிறார்கள்.

‘உன் தாயை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக’, என உத்தரவிட்டார்கள் நாயகம்.

ஆக, ஒரு தாய் எப்படி இருந்தபோதிலும் அவளை அரவணைப்பது ஒரு குழந்தையின் கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இறைவா, என்னை சிறு பிராயத்தில் என் பெற்றோர்கள் என் மீது இரக்கம் காட்டியதைப் போல அவர்களின் மீதும் நீ உன் இரக்கத்தை நிரப்பமாக தந்தருள் புரிவாயாக.

avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Fri Apr 11, 2014 7:14 pm

முற்றிலும் உண்மை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 7:36 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 30, 2014 5:54 pm

மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Mon Jun 30, 2014 6:03 pm

 இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக