புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 2%
prajai
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
420 Posts - 48%
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
28 Posts - 3%
prajai
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 8:00 am

புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.

""மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்றுகூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி.

அதற்கு தகழி சிவசங்கரப்பிள்ளை, ""ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துக்கள்'' என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத்தேவை''. (முனைவர் அ. சிவபெருமான் - தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Wed May 14, 2014 7:09 am

அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Wed May 14, 2014 7:28 am

மரியாதைக்குரிய ஐயா,

தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை.

சிவம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 10:07 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு, எனது காலை வணக்கம் . பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது . அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் , எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் ! அன்புடன்
பேராசிரியர்

rksivam wrote:[link="/t109261-topic#1063489"]மரியாதைக்குரிய ஐயா,
தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை. சிவம்

தங்கள் கருத்துக்கு நன்றி!
தமிழை தமிழன் மதித்தாலே போதுமே! தமிழனுக்கு உணர்வு வரவேண்டும்!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed May 14, 2014 10:26 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

ஏதாவது ஒரு மாநிலத்தில் சமஸ்கிரதம் ஆட்சி மொழியாக இருந்திருந்தால், இவர்கள் இது வானத்தில் இருந்து குதித்து என்று கூட கூறுவார்கள்.. தமிழர்கள் தமிழின் பெருமையும், அதன் தயவால் வளர்ந்த மொழியின் உண்மைகளையும் உணர்ந்தால் போதும்....தமிழ் தானாக வளர்ந்துவிடும்.
.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 14, 2014 3:51 pm

தகழி சிவசங்கரப் பிள்ளை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை !

வடமொழி பற்றிய சரியான ஆய்வை நான் எனது ஆய்வுகள் பலவற்றில் விளக்கியுள்ளேன் !

 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக