புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
7 Posts - 4%
prajai
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
16 Posts - 4%
prajai
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 7:29 am

நூலைப்படி – சங்கத்தமிழ்

நூலைப்படி – முறைப்படி

நூலைப்படி

தொடங்கையில் வருந்தும்படி

இருப்பினும் ஊன்றிப்படி

அடங்கா இன்பம் மறுபடி

ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி
–என்பார் பாரதிதாசன்.

இரசிகமணி டி.கே.சி.யோ சங்கப்பாட்டுகள் சங்கடப் பாட்டுகள் என்று ஒதுக்குவார். ‘தொடங்கையில் வருந்தும்படி இருக்கும்’ என்று பாரதிதாசனும் சங்கடத்தை ஒத்துக் கொண்டாலும் ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் என்கிறார்.

எப்படியானாலும் கிடைத்திருக்கிற தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தால் மூத்ததும், விரிந்த பரப்புடையதுமாகிய சங்க இலக்கியங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பனின் சற்றே மிகைப்பட்ட கவிக் கூற்றுதான். தமிழ் காலந்தோறும் ஒலிகள், எழுத்துகள், சொற் கூறுகள், சொற்கள், வாக்கியங்கள், சொற்பொருண்மை எல்லாவற்றிலும் மாறிக் கொண்டுதான் வந்திருக்கிறது. என்றாலும் கம்பனின் கவிக்கூற்றிலும் உண்மை இல்லாமலுமில்லை. தமிழின் சில அடிப்படைப் பண்புகள் இன்றளவும் தொடர்கின்றன. பாரதிதாசனின் வேறொரு பாட்டைப் பார்ப்போம்.

இன்று சென்று நாளையே வருவோம்

வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்

இளம்பிறை போல் அதன் விளக்கொளி உருளை

விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்

காற்றைப் போலக் கடிது மீள்வோம்

வளையல் நிறைந்த கையுடை

இளையளை மாண்புற யான்மணந்து உவக்கவே


- இக்காலத் தமிழ்ப் பழக்கமுள்ள எவருக்கும் இந்தப் பாட்டு புரியாமல் போகாது. இது பாரதிதாசனின் சொந்தப் பாட்டல்ல சங்கப் பாட்டு.

‘இன்றே சென்று வருவது நாளைக்

குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக

இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி

விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்

கால்இயல் செலவின் மாலை எய்திச்

சில்நிரை வால்வளைக் குறுமகள்

பன்மாண் ஆக(ம்) மணந்து உவக்குவமே


என்கிற குறுந்தொகைப் பாட்டைத்தான் (189) பாரதிதாசன் மறுஆக்கம் செய்திருக்கிறார்.

‘இழி’, ‘முடுக’, ‘நேமி’, ‘விசும்பு’, ‘துமிப்ப’, ‘கால்இயல்’ ‘சில்நிரை’ போன்ற சொற்களின் பொருள் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஏறத்தாழச் சங்கப் பாட்டின் வாக்கிய அமைப்பு இன்றைக்கும் தொடர்கிறது.

(‘தி இந்து சித்திரை மலரி’ல் இடம்பெற்றுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
பா. மதிவாணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், துறைத் தலைவர்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 08, 2014 10:21 am



 ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் 103459460 
-
திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களில்
உள்ளவற்றை திரைப்பட பாடலில் நயம்பட
உரைத்தவர்களில் கண்ணதாசன் முதன்மை
பெறுகிறார்
-
உதாரணமாக கீழ்காணும் திருக்குறள் கருத்துக்களை
திரைப்பட பாடலில் எளிமையாக புரியும்படி
சொல்லி இருப்பார்.
-
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி --- குறள் 1118


"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை"

-
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ---குறள் 1112.


"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை"
-
வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து ---குறள் 1124


"அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை"
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக