புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையைச் சமாளிக்க...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* மோரில் லெசிதீன் எனும் ஒருவகை சத்து இருக்கிறது. இச்சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவற்றைப் பலப்படுத்தும்.
* மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாளத் துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாகப் பருக வேண்டும்.
* வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாகப் பிரியாது. இதனால் கீல்பிடிப்பு நோய் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் கோடைகாலம் முடியும்வரை தினமும் மோர் குடித்தால் நோய் விலகும்.
*பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தையும் சேர்த்தால் அது ஆரோக்கிய பானம்.
* மோரில் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் வைட்டமின் பி சத்து உள்ளது.
*மோர் உடலில் குளிர்ச்சியைத் தந்து, எரிச்சலை நீக்குவதால் கோடையில் நிறைய மோர் குடிக்கலாம்.
* பால், வெல்லப்பாகு, ஏலப்பொடி ஆகியவற்றை கலந்து குளிரூட்டி அருந்தலாம்.
* பயத்தம் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் பார்லி வேக வைத்த தண்ணீரில் பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்லது.
* குறைந்த விலையில் சீசனில் கிடைக்கும் பன்னீர் திராட்சை, தர்பூசணி, தக்காளி, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுதல் நலம்.
* அனைத்து சத்துக்களும் அடங்கிய மல்ட்டி காக்டெயில்- கடைந்த மோர், எலுமிச்சம்சாறு, பெருங்காயம், சீரகப்பொடி, உப்பு, மல்லித்தழை, துருவிய வெள்ளரி, கேரட் துருவல் ஆகியவற்றை சேர்த்து அருந்தலாம்.
* தேங்காய்ப்பாலை வாரம் இரு முறையாவது உணவில் சேர்க்கவும்.
* பசும்பாலில் சர்க்கரைக்குப் பதிலாகப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
* சீரகத்தை வெறும் பாத்திரத்தில் போட்டு சிவக்க வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து கொதித்ததும் ஆறவிட்டுக் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* இளம் நுங்கு,தர்பூசணித்துண்டுகள் ஆகியவற்றை இளநீரில் போட்டு குளிரூட்டி, அருந்திப் பாருங்கள்
அருமையோ அருமை!
nandri : dinamani
* மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாளத் துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாகப் பருக வேண்டும்.
* வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாகப் பிரியாது. இதனால் கீல்பிடிப்பு நோய் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் கோடைகாலம் முடியும்வரை தினமும் மோர் குடித்தால் நோய் விலகும்.
*பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தையும் சேர்த்தால் அது ஆரோக்கிய பானம்.
* மோரில் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் வைட்டமின் பி சத்து உள்ளது.
*மோர் உடலில் குளிர்ச்சியைத் தந்து, எரிச்சலை நீக்குவதால் கோடையில் நிறைய மோர் குடிக்கலாம்.
* பால், வெல்லப்பாகு, ஏலப்பொடி ஆகியவற்றை கலந்து குளிரூட்டி அருந்தலாம்.
* பயத்தம் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் பார்லி வேக வைத்த தண்ணீரில் பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்லது.
* குறைந்த விலையில் சீசனில் கிடைக்கும் பன்னீர் திராட்சை, தர்பூசணி, தக்காளி, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுதல் நலம்.
* அனைத்து சத்துக்களும் அடங்கிய மல்ட்டி காக்டெயில்- கடைந்த மோர், எலுமிச்சம்சாறு, பெருங்காயம், சீரகப்பொடி, உப்பு, மல்லித்தழை, துருவிய வெள்ளரி, கேரட் துருவல் ஆகியவற்றை சேர்த்து அருந்தலாம்.
* தேங்காய்ப்பாலை வாரம் இரு முறையாவது உணவில் சேர்க்கவும்.
* பசும்பாலில் சர்க்கரைக்குப் பதிலாகப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
* சீரகத்தை வெறும் பாத்திரத்தில் போட்டு சிவக்க வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து கொதித்ததும் ஆறவிட்டுக் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* இளம் நுங்கு,தர்பூசணித்துண்டுகள் ஆகியவற்றை இளநீரில் போட்டு குளிரூட்டி, அருந்திப் பாருங்கள்
அருமையோ அருமை!
nandri : dinamani
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பேசாம சூரியனுக்கு குடை பிடிச்சிடுவோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நேசன், நன்றி சிவா மற்றும் நன்றி மாமா ( நல்ல பெரிய குடையா பார்த்து வாங்குங்கோ )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* வெள்ளரி, முள்ளங்கி, புடலங்காய், சவ்சவ் போன்ற நீர்ச்சத்து காய்களை, கட்டாயமாக சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். காரணம், மனிதனுக்கு, இந்த சீசனில், என்ன தேவை என்பதை கணித்து, இயற்கையே விளைவிக்கும், காய்கள் அவை.
* வெயிலில் வெளியே செல்ல வேண்டி இருந்தால், தண்ணீரில் இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேன் கலந்த தண்ணீரை கையோட எடுத்துச் செல்லலாம்.
* வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து, சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழப்பு ஏறபட்டு, சருமம் காய்ந்து போகக்கூடும். இதனால், வியர்க்குரு, சிறுசிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்பு அதிகம். சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்வதன் மூலம், இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம்.
* வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, எண்ணெய் பசையான உடம்பு என்றால், முகத்தில் பருக்கள் எளிதாக தோன்றும். இந்த கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. அப்படி செய்தால், பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
* வெயிலில் அலையக் கூடிய வேலையில் இருப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் என அனைவருமே, அடிக்கடி மோர் மற்றும் இளநீர் அருந்துவதன் மூலம், உடல் வெப்பம் அதிகரிப்பதை, தவிர்க்க முடியும்.
* கோடைக்காலத்தில், கண்களைப் பாதுகாப்பது அவசியம். ஏன் எனில், இக்காலத்தில் தான், கண் சோர்வு, கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படும். இதை தவிர்க்க, தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை கழுவுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.
* வெயிலில் வெளியே செல்ல வேண்டி இருந்தால், தண்ணீரில் இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேன் கலந்த தண்ணீரை கையோட எடுத்துச் செல்லலாம்.
* வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து, சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழப்பு ஏறபட்டு, சருமம் காய்ந்து போகக்கூடும். இதனால், வியர்க்குரு, சிறுசிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்பு அதிகம். சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்வதன் மூலம், இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம்.
* வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, எண்ணெய் பசையான உடம்பு என்றால், முகத்தில் பருக்கள் எளிதாக தோன்றும். இந்த கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. அப்படி செய்தால், பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
* வெயிலில் அலையக் கூடிய வேலையில் இருப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் என அனைவருமே, அடிக்கடி மோர் மற்றும் இளநீர் அருந்துவதன் மூலம், உடல் வெப்பம் அதிகரிப்பதை, தவிர்க்க முடியும்.
* கோடைக்காலத்தில், கண்களைப் பாதுகாப்பது அவசியம். ஏன் எனில், இக்காலத்தில் தான், கண் சோர்வு, கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படும். இதை தவிர்க்க, தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை கழுவுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t109135-topic#1056859"]பயனுள்ள பகிர்வு நன்றிமா
பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
• கோடை காலத்தில் உடலில் அதிகமான நீர் இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்டும் வகையில் சுமார் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் தினமும் பருக வேண்டும்.
• அதிகாலை எழுந்தவுடன் குளிர்ந்த நீர் அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது மோர் ஒரு டம்ளர் அருந்தலாம்.
• மண் பானை நீர் குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாது என்றால் பானையில் சில துளசி இலைகளைப் போட வேண்டும். அந்த நீர் சளி பிடிக்காது; உடலுக்கும் நல்லது.
• காபி, டீ போன்ற பானங்களையும் எண்ணெயில் பொறித்த பலகாரங்களையும் தவிர்த்துவிடுங்கள்.
• பருத்தி ஆடைகளே நல்லது. இளநிறம் அல்லது வெண்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.
• வெயிலில் அலைந்து களைத்துப் போய் இருப்பிடம் திரும்பியதும் வாயகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு கால் பாதங்களைச் சில நிமிடங்கள் அதில் வைத்திருக்க வேண்டும். இதனால் உடல் வெப்பம் தணியும். கால்வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும்.
• வெயிலில் அலைந்து வீடு திரும்பியதும் உடனே ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள் அருந்தக் கூடாது.
• மண்பானைத் தண்ணீரில் சிறிதளவு வெட்டி வேர், சீரகம், மல்லி, ஓர் ஏலக்காய் ஆகியவற்றை ஒரு துணியில் போட்டுக் கட்டித் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
அ.சா.குருசாமி- செவல்குளம்
• அதிகாலை எழுந்தவுடன் குளிர்ந்த நீர் அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது மோர் ஒரு டம்ளர் அருந்தலாம்.
• மண் பானை நீர் குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாது என்றால் பானையில் சில துளசி இலைகளைப் போட வேண்டும். அந்த நீர் சளி பிடிக்காது; உடலுக்கும் நல்லது.
• காபி, டீ போன்ற பானங்களையும் எண்ணெயில் பொறித்த பலகாரங்களையும் தவிர்த்துவிடுங்கள்.
• பருத்தி ஆடைகளே நல்லது. இளநிறம் அல்லது வெண்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.
• வெயிலில் அலைந்து களைத்துப் போய் இருப்பிடம் திரும்பியதும் வாயகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு கால் பாதங்களைச் சில நிமிடங்கள் அதில் வைத்திருக்க வேண்டும். இதனால் உடல் வெப்பம் தணியும். கால்வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும்.
• வெயிலில் அலைந்து வீடு திரும்பியதும் உடனே ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள் அருந்தக் கூடாது.
• மண்பானைத் தண்ணீரில் சிறிதளவு வெட்டி வேர், சீரகம், மல்லி, ஓர் ஏலக்காய் ஆகியவற்றை ஒரு துணியில் போட்டுக் கட்டித் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
அ.சா.குருசாமி- செவல்குளம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|