புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார நகைச்சுவை _ தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்
-
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்,
உதாரணத்துக்கு….
-
நீங்க ஒரு பொண்ணைப் பார்த்து சிரிக்கிறீங்க. அப்போ…
-
அந்தப் பொண்ணு
வானத்தைப் பார்த்தா, இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணுதான்
கொறைச்சல்’னு நினைக்கிறான்னு அர்த்தம்
-
காலைப் பார்த்தாள்னா, உங்களுக்கு செருப்படி நிச்சயம்
-
சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்
-
உங்களைப் பார்த்து சிரிச்சுட்டா – உங்களுக்கு குவார்ட்டர் கன்பார்ம்..!
-
————————–
>பிரியாபத்மா (முக நூலிலிருந்து)
-
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்,
உதாரணத்துக்கு….
-
நீங்க ஒரு பொண்ணைப் பார்த்து சிரிக்கிறீங்க. அப்போ…
-
அந்தப் பொண்ணு
வானத்தைப் பார்த்தா, இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணுதான்
கொறைச்சல்’னு நினைக்கிறான்னு அர்த்தம்
-
காலைப் பார்த்தாள்னா, உங்களுக்கு செருப்படி நிச்சயம்
-
சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்
-
உங்களைப் பார்த்து சிரிச்சுட்டா – உங்களுக்கு குவார்ட்டர் கன்பார்ம்..!
-
————————–
>பிரியாபத்மா (முக நூலிலிருந்து)
-
மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம்
பேசிக் கொசண்டிருந்தார் நாராயணசாமி
-
என் மகன் ரொம்ப நல்ல பையன்
-
அப்படியா…அவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கம்
உள்ளதா?
-
இல்லை..!
-
அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?
-
இல்லை..!
-
அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?
-
இல்லை..!
-
அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவன்தான்.
ஆமாம்…அவனுக்கு வயது என்ன?
-
ஆறு மாதங்கள்..!!
-
————————————-
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா பாக்கத் தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
-
தென்னைமரமும் கன்னுக்குட்டியும்…
-
ஒரு மாணவன்கிட்ட நாளைக்கு பரீட்சை.
இந்த பரீட்சைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை
நல்லா படிச்சுக்கிட்டு வந்துடு. இதுல ஒரு
கட்டுரை எழுதணும்’னு வாத்தியர் சொன்னார்
-
அதுல ஒரு கட்டுரை – தென்னை மரம். இன்னொரு
கட்டுரை – கன்னுக்குட்டி
-
மாணவனுக்கு இரண்டு கட்டுரைகளையும் படிக்க அலுப்பு.
அதனால ‘தென்னை மரம்’கட்டுரை மட்டும் படிச்சுட்டு
அடுத்த வகுப்புக்கு போயிட்டான்.
சோதனையா வாத்தியார் கன்னுக்கஃஉட்டி கட்டுரையை
எழுதச் சொல்லிட்டாரு.
-
இவனுக்கு ஒண்ணுமே புரியலை. சட்டுனு யோசிச்சான்.
அவன் படிச்சுட்டு போன தென்னை மரம் கட்டுரையை
எழுதினான்.
கடைசி வரியில இந்த தென்னை மரத்துலதான்
கன்னுக் குட்டியை கட்டி வைப்பாங்கன்னு
முடிச்சிட்டான்..!
-
———————————–
>மாணிக்க குமார்
-
ஒரு மாணவன்கிட்ட நாளைக்கு பரீட்சை.
இந்த பரீட்சைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை
நல்லா படிச்சுக்கிட்டு வந்துடு. இதுல ஒரு
கட்டுரை எழுதணும்’னு வாத்தியர் சொன்னார்
-
அதுல ஒரு கட்டுரை – தென்னை மரம். இன்னொரு
கட்டுரை – கன்னுக்குட்டி
-
மாணவனுக்கு இரண்டு கட்டுரைகளையும் படிக்க அலுப்பு.
அதனால ‘தென்னை மரம்’கட்டுரை மட்டும் படிச்சுட்டு
அடுத்த வகுப்புக்கு போயிட்டான்.
சோதனையா வாத்தியார் கன்னுக்கஃஉட்டி கட்டுரையை
எழுதச் சொல்லிட்டாரு.
-
இவனுக்கு ஒண்ணுமே புரியலை. சட்டுனு யோசிச்சான்.
அவன் படிச்சுட்டு போன தென்னை மரம் கட்டுரையை
எழுதினான்.
கடைசி வரியில இந்த தென்னை மரத்துலதான்
கன்னுக் குட்டியை கட்டி வைப்பாங்கன்னு
முடிச்சிட்டான்..!
-
———————————–
>மாணிக்க குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
————————————-
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா சுத்த தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ராம் அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா சுத்த தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ராம் அண்ணா
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஏன் நம்ம கட்சிக்காரங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ்
எல்லாம் வாங்கிட்டு வர்றாங்க?
-
கட்சியின் வளர்ச்சிக்குத் துணைபுரியுங்கன்னு
சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டாங்க!
-
-ந.தீபன்சந்திரபோஸ்,
-
——————————————–
-
“நீங்க பள்ளிக்கூடம் போகாத விஷயம், எதிர்க்
கட்சியினருக்கு எப்படித் தெரியும், தலைவரே..?”
-
“”ஏன்?”
-
“”உங்களுக்குப் பாடம் புகட்ட வர்றாங்களாம்..”
-
-எஸ். மோகன்,
-
—————————————–
-
“ஏன்டா வடை வாங்கி வர இவ்வளவு நேரம்?”
-
“”ஆமை வடைன்னா வாங்கி வரச் சொன்னீங்க’..!
-
>ச. கிருஷ்ணமூர்த்தி,
-
—————————————-
-
“பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு
இவனப் பெத்தது, தப்பாப் போச்சு..”
-
-
“”ஏன், என்னாச்சு?”
“”இந்த வயசுலயே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறான்..”
-
-ஜோ. ஜெயக்குமார்,
-
———————————————
-.
தினமும் எதுக்கு டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு
மரத்துல ஏறி இறங்கறீங்க?”
-
“”அடுத்த மாதம் எனக்கு கிளை மேலாளர் பதவி
கொடுக்கப் போறாங்க!”
-
-ஜி.எஸ். சபரி,
-
——————————————
-
“நூலகர் உங்களைக் கூப்பிடுறார்!”
-
“”எதுக்கு?”
-
“”நீங்க படிச்சிட்டுக் கொடுத்த புத்தகத்தில், நடுவுல
கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறார்!”
-
-கு. அருணாசலம்,
-
———————————————
நன்றி: சிறுவர் மணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|