புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
60 Posts - 40%
heezulia
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
311 Posts - 50%
heezulia
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
prajai
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Barushree
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_m10நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 2:12 pm

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! 
கவிஞர் இரா .இரவி


மலர்ந்தது 22.2.1898 - உதிர்ந்தது 22.2.1914. 
காந்தியடிகள் தியாகம் கண்டு உலகம் வியந்தது !
காந்தியடிகள் வியந்தார் வள்ளியம்மையின் தியாகத்தை !
சத்திய சோதனையில் காந்தியடிகள் எழுதினார் !
சத்தியமகள் வள்ளியம்மையின் தியாக உள்ளத்தை ! 
முனுசாமி மங்களம் தமிழரின் மகளாகப் பிறந்தாள் !
மூன்றுபவுன் தலைவரி தகர்த்திடக் காரணமானாள் ! 
மாமனிதர் காந்தியடிகள் உரைகேட்டு எழுந்தாள் !
மண்ணில் பிறந்த யாவரும் சமம் முழங்கினாள் !
தென்ஆப்பிரிக்காவின் நிறவெறி எதிர்த்தாள் !
தென்ஆப்பிரிக்காவின் அநீதி அகற்றினாள் !
வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை வள்ளியம்மை !
வேதனைகளைச் சுமந்தவள் என்பது உண்மை !
சிறைக்கு அஞ்சாத பெண் சிங்கம் வள்ளியம்மை !
சிரம்மேற்கொண்டு காந்தியடிகள் சொன்னதைச் செய்தவள் ! 
வெள்ளையன் ஒருவன் காந்தியடிகளை மிரட்டியபோது !
வீரமாக முன்நின்று சுடு பார்க்கலாம் நெஞ்சம் நிமிர்த்தியவள் !
இளம்வயதில் கடுங்காவல் தண்டனை கொடிய சிறையில் !
இனிதே பயமின்றி காலம் கழித்தால் சிறிய அறையில் !
அபராதத் தொகை கட்டினால் விடுதலை என்றனர் !
அபராதத் தொகை கட்டுவது இழுக்கென்று மறுத்தாள் ! 
நோய்வாய்ப்பட்டு உடல் மெலிந்து நலிந்த போதும் !
நோகவில்லை கண் கலங்கவில்லை அவள் !
இன்னும் ஒருமுறை சிறை செல்ல நேர்ந்தாலும் !
இனிதே செல்வேன் என்றாள் காந்தியடிகளிடம் ! 
எல்லாத் திருமணமும் சட்டப்படி ஏற்றிட வைத்தாள் !
எல்லோரும் சமம் என்பதை உணர்த்திக் காட்டினாள் !
இந்தியரின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுத்தாள் !
இனிய போராட்டத்தில் உயிரையும் அற்பணித்தாள் !
அகிம்சை வழி போராடி சாதனை புரிந்தாள் !
அகிம்சைக்கு விலையாக உயிரையும் தந்தாள் !
இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தியடிகள் ! 
இந்தியாவின் புனிதமகளை இழந்தோம் என்று !
விடுதலைக் காற்றை நாம் சுவாசிக்க வித்திட்டவள் !
வஞ்சி உயிர் தந்ததில் முதல் பெண் ஆனாள் ! 
பிறந்தநாள் தினத்தன்றே இறந்ததும் போனாள் !
இறந்த பின்னும் இன்றும் நிலைத்து வாழ்கிறாள் !
போராளிகளுக்கு மரணம் இல்லை உணர்த்தினாள் !
போராட்டதிற்கு அஞ்சாத வீர நங்கை அவள் ! 
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் நெஞ்சில் !
இன்னும் பல நூற்றாண்டு வாழ்வால் உலகில் ! .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !













Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 07, 2014 1:25 pm

கவஞர் இரா. இரவி வாழ்க! உள்ளப் பூரிப்பை ஏற்படுத்தும் கவிதை ! அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு தில்லையாடி வள்ளியம்மை வரலாறு !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Apr 10, 2014 10:00 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Fri Apr 11, 2014 3:11 am

வள்ளியம்மையின் பெயரில் அரசியில்(வியாதிகள்) வாழ்ந்து கொண்டுஇருக்கின்றனர்



உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Z4f515bfcc79f3
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக