புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறிய மாற்றம் பெரிய வெற்றி ! நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1 •
சிறிய மாற்றம் பெரிய வெற்றி ! நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
#1056580சிறிய மாற்றம் பெரிய வெற்றி !
நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் carunbharat@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,சென்னை - 600 017. kannadhasanpathippagam@gmail.com
விலை: ரூ.140/-
நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள். இந்த நூலின் தலைப்பே "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல்.
இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா பள்ளியில் மாநாடு போல் நடந்தது. கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட பலரும் வந்து பாராட்டினர்.
வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. வாராவாரம் கட்டுரைகளாக படித்த போதும் ஒட்டுமொத்த நூலாக படித்த போது பரவசம். பழரசம். இந்த நூலை நூலாசிரியரின் தந்தை புலவர் அ. சின்னன் அய்யாவுக்கும், தாயார் தெய்வத்திருமதி அமிர்தம் அம்மாளுக்கும், அவரது அருமை மனைவி அகிலா பரத் அவர்களுக்கும், புதல்வன் அர்ஜுன் பரத்துக்கும் காணிக்கையாக்கி உள்ளார். 30 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளது. நூலாசிரியர் தன்னுரையே தன்னம்பிக்கை உரையாக உள்ளது.
நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம். நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே.
இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்". இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது. திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம். பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.
அக்னி சிறகுகள் நூலின் மூலம் விற்பனையில் சாதனை நிகழ்த்திய கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கவியரசு கண்ணதாசனின் புதல்வர் பதிப்பாளர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் மதுரையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள். உரையாடி மகிழ்ந்தேன். நூலின் அச்சு உள்ளே உள்ள பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார். அந்தக் கருத்தை வழி மொழியும் விதமான கருத்து மிக நன்று. "ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்". நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.
கட்டுரைகளில் முக்கியமான கருத்துக்கள் உள்ள பகுதியில் எழுத்து வேறுபடுத்திக் காட்டி இருப்பதால் நூல் படிக்கும் போது அவற்றைத் திரும்பவும் படித்தால் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இந்த நூல் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலையும், இந்த நூல் படித்ததற்கு பின் வாசகர் மனநிலையும் உள்ள மாற்றம் முன்னேற்றமே நூலாசிரியர் திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். அவர்களின் வெற்றி.
இதயேந்திரன் மூலமாக உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு விதைக்கப்பட்டது. தன் முன்னேற்ற நூலாக இருந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல கருத்துக்கள் நூலில் உள்ளன. இறந்த பின்னும் சமுதாயத்திற்கு நாம் பயன்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு உள்ளவர்கள் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள்.
ஆம். இறந்த பின் தீக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை பார்வையற்ற இருவருக்குக் வழங்கி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க உதவும் நல்ல கருத்துக்கு நன்றி. காதலித்து கரம் பிடித்தவர்களே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. உறவுகள் பேனா வேண்டிய புத்திகளையும் நூலில் விளக்கி உள்ளார்.
உறவுகளில் விரிசல் உருவாவதற்கு முக்கியமான காரணம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையாமை. ஆரோக்கியமான உறவு, சம்பந்தப்பட்ட இரு சாராரையும் உயர்த்தி விடும்" மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரின் இயற்பெயர் சி. தமிழ் திருமொழியன். இயற்பெயருக்கு ஏற்றபடி செந்தமிழில் மொழிந்து நல்ல கருத்துக்களை எழுதி உள்ளார். கணிப்பொறியாளர், சட்டம் பயின்றவர், தடகள விளையாட்டுவீரர், தேசியமாணவர்படைஅனுபவம், அமெரிக்கா சென்ற அனுபவம் இப்படி பன்முக ஆற்றலின் வெளிப்பாடே இந்த அரிய நூல். பாராட்டுக்கள்.
. நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பரபரப்பான வருமானவரித்துறையில் ஆணையராகப் பணி புரிந்து கொண்டே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி நூல்கள் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்து .
நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் carunbharat@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,சென்னை - 600 017. kannadhasanpathippagam@gmail.com
விலை: ரூ.140/-
நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள். இந்த நூலின் தலைப்பே "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல்.
இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா பள்ளியில் மாநாடு போல் நடந்தது. கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட பலரும் வந்து பாராட்டினர்.
வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. வாராவாரம் கட்டுரைகளாக படித்த போதும் ஒட்டுமொத்த நூலாக படித்த போது பரவசம். பழரசம். இந்த நூலை நூலாசிரியரின் தந்தை புலவர் அ. சின்னன் அய்யாவுக்கும், தாயார் தெய்வத்திருமதி அமிர்தம் அம்மாளுக்கும், அவரது அருமை மனைவி அகிலா பரத் அவர்களுக்கும், புதல்வன் அர்ஜுன் பரத்துக்கும் காணிக்கையாக்கி உள்ளார். 30 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளது. நூலாசிரியர் தன்னுரையே தன்னம்பிக்கை உரையாக உள்ளது.
நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம். நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே.
இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்". இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது. திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம். பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.
அக்னி சிறகுகள் நூலின் மூலம் விற்பனையில் சாதனை நிகழ்த்திய கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கவியரசு கண்ணதாசனின் புதல்வர் பதிப்பாளர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் மதுரையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள். உரையாடி மகிழ்ந்தேன். நூலின் அச்சு உள்ளே உள்ள பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார். அந்தக் கருத்தை வழி மொழியும் விதமான கருத்து மிக நன்று. "ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்". நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.
கட்டுரைகளில் முக்கியமான கருத்துக்கள் உள்ள பகுதியில் எழுத்து வேறுபடுத்திக் காட்டி இருப்பதால் நூல் படிக்கும் போது அவற்றைத் திரும்பவும் படித்தால் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இந்த நூல் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலையும், இந்த நூல் படித்ததற்கு பின் வாசகர் மனநிலையும் உள்ள மாற்றம் முன்னேற்றமே நூலாசிரியர் திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். அவர்களின் வெற்றி.
இதயேந்திரன் மூலமாக உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு விதைக்கப்பட்டது. தன் முன்னேற்ற நூலாக இருந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல கருத்துக்கள் நூலில் உள்ளன. இறந்த பின்னும் சமுதாயத்திற்கு நாம் பயன்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு உள்ளவர்கள் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள்.
ஆம். இறந்த பின் தீக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை பார்வையற்ற இருவருக்குக் வழங்கி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க உதவும் நல்ல கருத்துக்கு நன்றி. காதலித்து கரம் பிடித்தவர்களே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. உறவுகள் பேனா வேண்டிய புத்திகளையும் நூலில் விளக்கி உள்ளார்.
உறவுகளில் விரிசல் உருவாவதற்கு முக்கியமான காரணம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையாமை. ஆரோக்கியமான உறவு, சம்பந்தப்பட்ட இரு சாராரையும் உயர்த்தி விடும்" மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரின் இயற்பெயர் சி. தமிழ் திருமொழியன். இயற்பெயருக்கு ஏற்றபடி செந்தமிழில் மொழிந்து நல்ல கருத்துக்களை எழுதி உள்ளார். கணிப்பொறியாளர், சட்டம் பயின்றவர், தடகள விளையாட்டுவீரர், தேசியமாணவர்படைஅனுபவம், அமெரிக்கா சென்ற அனுபவம் இப்படி பன்முக ஆற்றலின் வெளிப்பாடே இந்த அரிய நூல். பாராட்டுக்கள்.
. நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பரபரப்பான வருமானவரித்துறையில் ஆணையராகப் பணி புரிந்து கொண்டே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி நூல்கள் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்து .
Similar topics
» இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|