புதிய பதிவுகள்
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
102 Posts - 65%
heezulia
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
279 Posts - 45%
heezulia
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஆதலினால் காதலித்தேன் !  நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதலினால் காதலித்தேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun 6 Apr 2014 - 15:30

ஆதலினால் காதலித்தேன் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ! 
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 
சிவச்சந்திரா பதிப்பகம் , சிவச்சந்திரா இல்லம் ,5.சுப்பிரமணியர் கோயில் தெரு ,முத்தியால் பேட்டை ,புதுச்சேரி .605003. விலை ரூபாய் 120. 
எரிந்த கட்சி எரியாத கட்சி என்பது போல காதலுக்கும் இரண்டு கட்சிகள் உள்ளன .ஆதரிக்கும் கட்சி எதிர்க்கும் கட்சி .நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ஆதரிக்கும் கட்சி.இனிய தோழி யாத்விகா நூல் வெளியீட்டு விழாவிற்கு மதுரை வந்தபோது இந்த நூலை வழங்கினார் . 
நூலை காணிக்கை ஆக்கிய விதத்தில் காதலுக்கு கொடி பிடித்து விடுகிறார் . 
சாதி மதங்களை மறுத்து சமத்துவம் நாடி இருமனம் கலந்து திருமணம் புரிந்த காதலர்கள் அனைவருக்கும் . 
அரியநாச்சி அவர்களின் அணிந்துரையும் ,கவிதாயினி புலமி அம்பிகா அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி .புது வடிவம் .பாராட்டுக்கள் . கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் கதை ,கொஞ்சம் விதை என்று உள்ளன .வித்தியாசமாக உள்ள குறுநாவல் .தெளிந்த நீரோடை போன்று மிக நல்ல நடை .யாருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது .எழுத்து இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி. 
காதல் பற்றி விளக்கம் பல கவிஞர்கள் பல எழுத்தாளர்கள் சொல்லி உள்ளனர் ,சொல்கிறார்கள் .இன்னும் சொல்வார்கள் .ஆனால் காதல் பற்றி விளக்கம் சரியான விளக்கம் இன்னும் யாருமே சொல்லவில்லை என்பதே என் கருத்து .காதலை அன்பு என்று மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் . 
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்கள் பொள்ளாச்சியில் பிறந்தவர் .பொள்ளாச்சியில் பிறந்த அனைவருக்கும் பிறந்த மண் பாசம் அதிகம் உண்டு அதனால்தான் பெயரோடு பொள்ளாச்சியை இணைத்துக் கொள்கின்றனர் .அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ,தமிழம் இணையத்தின் ஆசிரியர் பொள்ளாச்சி நசன் வரிசையில் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களும் இடம் பிடித்து விட்டார் .இவரால் பொள்ளாச்சிக்கு பெருமை .பெயர் அபி என்ற இருப்பதால் பெண் என்று எண்ணி விட வேண்டாம் எழுத்தாளர் சுஜாதா போல இவர் ஆண்தான் .
கவிஞர் வைரமுத்து அவர்கள் காதல் பற்றி எழுதிய வைர வரிகளுடன் நூல் தொடங்கி உள்ளார் . மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன் , கவிக்கோ அப்துல் ரகுமான், கவிவேந்தர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் கவிதைகளுடன் ,எழுத்து இணையத்தில் எழுதும் கவிஞர்கள் பாரதி சுராஜ் , ,அகாரா ,முத்து நாடன் , பிரபா பன்னீர் செல்வம் ,எஸ் .ராஜேந்திரன் ,நவீன் குமார், சங்கரன் அய்யா ,காளியப்பன் ,எசேக்கியல் ,இன்போ அம்பிகா,ரமேஷ், தூ.சிவபாலன் ,கவிதாயினி கோமதி ,( மதி ஓவியம் )நாணல் ,தம்பு , சி. பொற்கொடி,பொ.கவியமுதன் ,ஹரிஹரி நாராயணன் , புலமி அம்பிகா, பாஷா ,ஜமீல் ,அனிதபாலா ,நிலா சூரியன் ,ஜாவித், மியான்டெட் ,ரௌத்திரன் ,அகன் ,அனுசரண் ,தமிழ்தாசன் ,ஆகியோர் காதல் பற்றி எழுதிய கவிதைகள் தொகுத்து நூலில் பதிவு செய்துள்ளார் .கவிதைகள் படிக்க சுவையாகவும் சுகமாகவும் உள்ளன .அனைவருக்கும் பாராட்டுக்கள் . 
கவிக்கோ அப்துல் ரகும்மான் கவிதை நூலின் இறுதியில் உள்ளது.சிந்திக்க வைத்தது . 
கீதை இந்துக்களையும் 
குரான் முஸ்லீம்களையும் 
பைபிள் கிறித்துவர்களையும் 
படைத்தது போதும் 
இவை இனியேனும் 
மனிதர்களைப் படைக்கட்டும் ! 
காதலை எதிர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அற்புத வரிகள். 
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபியின் கவிதை மிக நன்று . 
மங்கை உன்னைக் 
காதலித்த பின்புதான் 
மானுடத்தைக் காதலித்தேன் ! 
நீதான் என்னை மாற்றினாயடி ! 
ஒரு மனிதனாய் தேற்றினாயடி ! 
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி காதலின் ஆற்றலை நன்கு பறை சாற்றி உள்ளார் . 
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களின் மலரும் நினைவுகளாக மலர்கிறது நூல் .பள்ளிப் பருவம் ,கல்லூரிப் பருவம் சந்தித்த தோழிகள் பற்றி பெயர்களுடன் , நினைவாற்றலுடன் நன்கு பதிவு செய்துள்ளார் .காதல் என்றால் திரைப்படங்களில் காட்டுவது போல அல்லாமல் யாரும் மீது அன்பு செலுத்துவதே காதல் என்கிறார்.பெண் எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய எழுத்தை விரும்பியதால் அவர்களையும் காதலித்தேன் என்கிறார் .தோழிகள் அனைவரையும் காதலித்தேன் என்கிறார் .இவருடைய அகராதியில் காதல் என்றால் அன்பு என்கிறார் .வித்தியாசமான விளக்கம் நன்று. அன்பு தான் இன்றைய தேவை .அன்பால் உலகில் அமைதி நிலவும். நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக