புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
59 Posts - 56%
heezulia
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
54 Posts - 55%
heezulia
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னி என்கிற கற்றாழை!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 4:37 pm

''தோட்டத்து மூலிகையின் அருமை தெரியாது என்பார்கள். இயற்கை தந்த அபூர்வ வரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நமக்குக் கிடைத்துவிடுவதாலேயே, அதனுடைய அருமைகளை நாம் உணராமல் தவறவிட்டுவிடுகிறோம். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டை ஒட்டிய இடத்தில் சோற்றுக் கற்றாழையை வளர்த்திருந்தார்கள். சோற்றுக் கற்றாழையின் மருத்துவ மகிமைகளை நன்றாக அறிந்த எனக்கு, அதைப் பார்த்த உடன் மட்டற்ற மகிழ்ச்சி. நண்பரை மனமாரப் பாராட்டினேன். 'இது என்ன செடின்னு எனக்குத் தெரியாது. சும்மா அழகுக்காக வீட்டில் வளர்த்துக்கிட்டு இருக்கோம்’ என்று அவர் சொல்ல, அப்படியே நொறுங்கிப்போனேன்'' - சித்த மருத்துவ நிபுணர் வேலாயுதம் நம்மிடம் பகிர்ந்த வேதனை இது.
கன்னி என்கிற கற்றாழை! P31b
சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோற்றுக் கற்றாழைச் செடியின் மகிமைகளை இங்கே பட்டியல் போடுகிறார் வேலாயுதம். ''சோற்றுக் கற்றாழை நல்ல குளிர்ச்சியைத் தரக் கூடியது. மாதவிடாயைச் சீராக்கி, அதீத உதிரப்போக்கையும் கட்டுப்படுத்துவதால், சித்த மருத்துவத்தில் இதற்கு குமரி அல்லது கன்னி என்று பெயர். சித்தர்கள் காலத்தில் பெண்களுக்கு இதை லேகியமாகச் செய்து கொடுத்தார்கள். இந்தச் சோற்றுக் கற்றாழை மடலின் முனையில் இருந்து வெளிவரும் பாலை 'மூசாம்பரப் பால்’ என்பார்கள். இந்தப் பாலில் இருந்து சில மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. உரிய வயதை அடைந்த பின்னரும் பூப்பெய்தாத பெண்களுக்கு 'மூசாம்பர மெழுகு’ கொடுத்து வந்தால், ஈஸ்ட்ரோஜன் சரியான அளவில் உற்பத்தியாகி, பூப்பெய்துதல் நடக்கும்.

கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதால், இது 'காயகல்பம்’ மருந்தாகவே கருதப்படுகிறது.

கற்றாழைகொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் ஆன்டி மைக்ரோபியல் (Antimicrobial) ருப்பதால் தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை நீங்குகின்றன. கற்றாழை ஜெல்லுடன் சீயக்காய் சேர்த்துத் தலைக்குக் குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஜெல்லை முல்தானி மட்டியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, முகத்திலும் உடலிலும் பூசிக் குளிக்கலாம். இதனால் சருமப் பொலிவும் - இளமையும் கூடும். ஜெல்லுடன் பனை வெல்லம் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு நீங்கி நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வழி கிடைக்கும். சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தும்போது அதன் மேல்புறம் இருக்கும் மடலை எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் 'ஜெல்’லின் கொழகொழப்புத் தன்மை நீங்கும் வரை 10 நிமிடங்கள் நன்றாகக் கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். சோற்றுக் கற்றாழை, இயற்கை நமக்கு அளித்த ஆரோக்கியத் தொழிற்சாலை.''

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 05, 2014 4:54 pm

ஆரோக்கியமான பகிர்வு நன்றி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 05, 2014 8:44 pm

நல்ல பதிவு.
எனக்கு தெரிந்தவர் வீட்டில், கத்தாழையை சிறிய சிறிய துண்டாக்கி ,வெய்யிலில் உலர்த்தி , சீயக்காயுடன் அரைத்து விடுவர்.
ரமணியன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 05, 2014 10:06 pm

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி,
சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து,
இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத்
தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து
எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து
வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி
பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்,
தாம்பத்திய உறவு மேம்படும்.
தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்
-
-

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun Apr 06, 2014 8:11 am

கற்றாழையை ஆண்மைக்குறைவை தீர்க்கும் மருந்துகளில் சேர்க்கிறார்கள்.  சிலருக்கு தூக்கத்தில் தானகவே ஆண் குறி எழுச்சி ஏற்படும்.  இதனால் விந்தணுக்கள் விரயமாவதும் உண்டு.  கற்றாழை தேவையற்ற ஆண்குறி எழுச்சியை கட்டுப்படுத்தும்.  நரம்பு மண்டலத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும்.  தேவையான போது மட்டுமே ஆண்குறி எழுச்சியை உண்டாக்கும் ஒரு அற்புதமான கற்ப மூலிகை தான் கற்றாழை...!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக