புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
61 Posts - 47%
heezulia
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
4 Posts - 3%
prajai
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
176 Posts - 41%
heezulia
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
9 Posts - 2%
prajai
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%
Raji@123
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_m10கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம்


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Apr 05, 2014 3:47 pm

ஷடங்கங்கள்
ஹிந்து மதத்தின் ஆதாரப் புஸ்தகங்களில், வேதத்துக்கு அடுத்தபடியாக வருவது வேதத்தின் ஆறு அங்கங்கள். வேதத்தை ஒரு மூர்த்தியாகச் சொல்லும் போது அந்த வேத புருஷனுக்குப் பல அங்கங்கள் இருக்கின்றன. வாய், மூக்கு, கண், காது, கை, பாதம், என்ற ஆறு அங்கங்கள் இருக்கின்றன. இவற்றை "ஷட் (ஆறு) அங்கம்","ஷடங்கம்"என்று சொல்லுவார்கள். சடங்கு என்று சொல்லுவது அந்த வார்த்தையிலிருந்து மருவி வந்ததுதான்.
"வேதமோ (டு) ஆறு அங்கம் ஆயினான்"என்று தேவாரம் சொல்லும் ஆறு அங்கம் ஷடங்கமே.

கல்வெட்டும் செப்பேடும்
பழைய காலத்தில் தர்மசாஸனங்களெல்லாம் கோயில் சுவர்களில் கல்லில் வெட்டப்பட்டிருக்கின்றன. தர்மங்களைப் பதிவு செய்யும் ஸப் ரிஜிஸ்திரார் ஆபீஸ் பழைய நாளில் கோயில்தான்!திருவாங்கூர் ஸம்ஸ்தானத்து ராஜ்யாதிகாரிகளில் திருமந்திர ஒலை என்பவன் ஒர் உத்தியோகஸ்தன். ஸமீப காலம் வரையில் அந்த ராஜயத்தில் இந்த உத்யோகம் இருந்தது. பூர்வத்தில் தமிழ்நாட்டில் எல்லா அரசர்களிடமும் இப்படியரு அதிகாரி இருந்தான். இந்தக் காலத்தில் 'பிரைவேட் ஸெகரெட்டரி'என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி, அவன் ¢ரசன் எது சொன்னாலும் அதை ஒலையில் எழுதிக் கொள்ளவேண்டும். பின்பு அதை யார் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.


Contd...

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Apr 05, 2014 3:48 pm

.
அந்தக் காலத்தில் யார் எந்த தர்மம் பண்ணினாலும், அதை மஹாராஜாவுக்குத் தெரிவுக்க வேண்டும். அவன் அதை ஒத்துக் கொண்டு ஆக்ஞை பண்ணுவான். அந்த ஆக்ஞையைத் திருமந்திர ஒலைக்காரன் எழுதி அனுப்புவான். அப்படி எழுதிக் கடைசியில், கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளுவதாகவும்"என்று முடிப்பான். அந்த ஆக்ஞை எந்த ஊரில் தர்மம் செய்யப்படுகிறதோ அந்த ஊர் ஸபையாருக்கு அனுப்பப்படும். அவர்கள் அதைக் கோயில் சுவரில் வெட்டச் செய்வார்கள். இதுதான் 'கல்லில் வெட்டிக் கொள்வது'என்பது. அநேகக் கோயில்களிலுள்ள சிலாசாஸனங்கள் இவைதான்.
'செம்பில் வெட்டிக் கொள்வது'என்பது தாமிர சாஸனமாக செப்பேடுகளில் எழுதி, ஒரு ஏட்டுக்கு மேல் போனால் ஒட்டை பண்ணி வளையம் போட்டுக் கோத்து வைப்பதாகும். இதற்கும் உள்ளூர் ஸபையார் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட செப்பேடுகளும் கோவில்களிலேயே பாதுகாப்பாக பூமிக்கு அடியிலுள்ள "க்ஷேமம்"என்கிற (க்ஷேமம் என்றால் பாதுகாப்பு என்றுதானே அர்த்தம்?) இடத்தில் வைக்கப்படும். தேச வாழ்வே ஈச்வரன் கையில் ஒப்பிக்கப்பட்ட, ஆலயம் என்பதே ஒரு நாட்டின் உயிர்நிலையாகக் கருதப்பட்டு வந்தால், இப்படி அதுவே ரிஜிஸ்திரார் ஆபீஸ், எபிக்ராஃபி ஆபீஸ் எல்லாமாக இருந்தது!
அந்த விஷயம் இருக்கட்டும். ஊர் தோறும் இருந்த ஸபை விஷயத்துக்கு வருகிறேன். ஒவ்வொரு ஊரிலும் பிராம்மணர்கள் அங்கம் வஹிப்பதாக இந்த "ஸபை" என்பது இருந்தது. அதில் வேதமும் மந்திரப் பிராம்மணமும் தெரிந்தவன் அங்கத்தினனாகலாம். அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உண்டு. இன்ன இன்ன குற்றம் செய்தவர்களும் அவர்களுடைய பந்துக்களும் ஸபைக்கு அங்கத்தினர் ஆகக்கூடாது என்ற நியதியும் உண்டு. அங்கத்தினராவதற்குப் போட்டி போடும் ஒவ்வொருவர் பெயரையும் ஒலையில் எழுதிக் குடத்தில் போட்டு ஒரு குழந்தையைக் கொண்டு எடுக்கச் சொல்லுவது வழக்கம். அப்படி எடுத்த ஒலையில் உள்ள பெயருடையவர் ஸபைக்கு அங்கத்தினராவர். உத்தரமேருர் என்னும் ஊரில் உள்ள சிலாசாஸனத்தில் இந்த விஷயங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
அந்த ஸபையினருக்குள் பல பிரிவுகள் உண்டு. நீருக்காக ஒரு பிரிவு, வரி போட ஒரு பிரிவு முதலிய பல பிரிவுகள் உண்டு. தர்மத்துக்கு நிலம் கொடுத்தாலும், பணம் கொடுத்தாலும், மாடு ஆடுகளைக் கோயில்களுக்கு விட்டாலும், தீபம் போடுவதற்காக ஏற்பாடு செய்தாலும் இப்படி எதுவானாலும் அந்த ஸபையினர் மூலமாக விடவேண்டும். அவர்கள் அதை அங்கீகரிப்பார்கள். அந்த தர்மசாஸனத்தில் 'இங்ஙனம் ஸபையோம்' என்று அவர்கள் கையெழுத்து போடுவார்கள்.

அப்படி உள்ள கையெழுத்துக்களால் பல அங்கத்தினருடைய பெயர்கள் இப்பொழுது தெரியவருகின்றன. அவற்றிலிருந்து 'ஷட்கர்மநிரதன்'என்றும் 'சடங்கவி'என்பது 'ஷடங்கவித்'என்பதன் சிதைவாகும். ஷட்+அங்கம் +வித் - அதாவது "ஆறு அங்கங்களை அறிந்தவன்" என்பது அதன் அர்த்தம். அந்த பிராம்மணர்கள் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்கள் என்று தெரியவருகிறது. இப்படி நம் நாட்டின் சின்ன சின்ன ஊர்களில் கூட எத்தனை ஷடங்கவித்துக்கள் இருந்திருக்கிறார்கள் என்று பழைய சாஸனங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் முக்கியமாக வைதிக கர்மாநுஷ்டான செய்தவர்கள்தானே? இதனால் தான் வைதிக கர்மாக்களுக்கே "சடங்கு" என்று சொல்லும் வந்தது. ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்குப் பெண் கொடுக்க வந்தவருக்கு 'சடங்கவி சிவாசாரியார்'என்றே பெயர் சொல்லியிருக்கிறது


Contd....

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Apr 05, 2014 3:50 pm

 
கல்வெட்டும் செப்பேடும் : : மஹா பெரியவாளின் விளக்கம் Maha-periyava_00105234
GS: அவர் மொழிந்தவையிலிருந்து சில முத்துக்கள்
 
* நீங்கள் செய்த நல்லதை பிறருக்கு எடுத்துச் சொல்லத் தேவையில்லை.
*
உபதேசிப்பதைக் காட்டிலும், அதை பின்பற்றி நடப்பதே ஆற்றல் வாய்ந்தது.
*
வாழ்க்கை என்பது வெறும் லாபநஷ்டக் கணக்கு பார்க்கும் விஷயமல்ல. பிறர் துன்பம் போக்க முடிந்ததைச் செய்ய முயல வேண்டும்.
*
மனிதன் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவது நல்லதல்ல. அது பேராசையில் நம்மைத் தள்ளி விடும்.
*
சுவரில் எறிந்த பந்து, எறிந்த இடத்திற்கே வருவது போல, கோபமும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து துன்பம் தரும்.

*
கடவுளுக்குரிய இடமான இதயத்தை தூய்மையுடன் வைத்திருங்கள்.
*
துன்பம் தீர மற்றவர்களின் துணையை நாடுவதை விட, கடவுளின் திருவடியைச் சரணடைவது மேலானது.
*
இனிப்பு சர்க்கரையால் செய்யப்பட்டது போல, உலகில் அனைத்துமாக இருப்பது கடவுள் ஒருவரே.
*
பாவம் நீங்கவும், மனம் தூய்மை பெறவும் ஒரே வழி கடவுளை தியானிப்பது தான்.
*
எந்த பணியில் இருந்து கொண்டிருந்தாலும் சரி, மனதில் இறைச் சிந்தனை மட்டுமே இருப்பது அவசியம்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக