புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
14 Posts - 70%
heezulia
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
8 Posts - 2%
prajai
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Apr 03, 2014 11:41 am

ஏங்க, எத்தனை நாட்களுக்கு தான் கருணாநிதியை, ஜெயலலிதா விமர்சித்து பேசுவதையும்; ஜெயலலிதாவை கருணாநிதி விமர்சித்து பேசுவதையும் கேட்பது, படிப்பது?

கொஞ்சம் மாறுதலுக்காக, 'ஜெயலலிதாவுக்கு கருணாநிதியும், கருணாநிதிக்கு ஜெயலலிதாவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும்' என்ற விபரீத கற்பனையால் விளைந்தது இது.

கருணாநிதி:

உடன்பிறப்பே... இனிமேல் உன்னை, 'ரத்தத்தின் ரத்தமே' என, அழைக்கப் போகிறேன். அதிர்ச்சி அடையாதே. பெரியாரின் பாசறையில் நான் பயின்ற காலத்தில், அண்ணா எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது. எதிரி என்று எவருமே இல்லை. நண்பன் என, யாரும் இல்லை. கல்லக்குடி போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தபோது, வராத ரயிலை ஓட்டாத டிரைவரையே நண்பனாக ஏற்றுக்கொண்டவன் நான்.

அப்படிப்பட்ட நான், செல்வி ஜெயலலிதா அம்மையாரை, அன்பு சகோதரியாக ஏற்றுக் கொள்ள மாட்டேனா? இனிமேல் எனக்கு அவர் தான், 'உடன் பிறவா சகோதரி'.

'ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது இவருக்கு' என, நீ குழம்பி இருப்பாய்.

குழம்ப வேண்டாம். என்னைப் பற்றி தான் உனக்கு தெரியுமே? எந்தக் கொள்கையையும் நான் நிரந்தரமாக நீட்டிப்பதில்லை. சட்டையைப் போல, 'சகட்டுமேனிக்கு' மாற்றிக் கொள்வேன். இந்தி எதிர்ப்புக் கொள்கை எப்போதோ பிந்தி விட்டது. மாநில சுயாட்சி கோஷம், பல ஆண்டுகளுக்கு முன்பே மறந்து போயிற்று. சமூக சீர்திருத்தம் சலிப்பை தருகிறது. 'ஏழைப் பங்காளன்' என்ற வார்த்தையே ஏளனமாக இருக்கிறது. சமூக நீதி சறுக்கி விட்டது. கால ஓட்டத்தில், இப்படி எத்தனையோ கொள்கை மாற்றங்கள் வந்து இருக்கும்போது, சகோதரி ஜெயலலிதாவை ஆதரித்து நான் பிரசாரம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

எனவே, வருகிற பொதுத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில், அழுத்தமாக வாக்களித்து, அ.தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

ஜெயலலிதா:

எம்ஜிஆரின், 'உடன் பிறப்புகளே'! நமக்கு 'ரத்தத்தின் ரத்தங்கள்' இனிமேல் தேவையில்லை. உடன்பிறப்புகள் மட்டுமே, உடன் இருக்க வேண்டும்.

உங்கள் முன் நான் நிற்பது எதற்கு தெரியுமா? உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், தன்மான சிங்கம், ஆர்ப்பரிக்கும் அடலேறு, தமிழ்க் குடிதாங்கி, இனமான போராளி, நெஞ்சுக்கு நீதி தந்த கோமான், தொல்காப்பிய பூங்காவை தோற்றுவித்த வாழும் இலக்கணம், டாக்டர் கலைஞர், அன்பு அண்ணன் கருணாநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். என்னை, 'உடன் பிறவா சகோதரி'யாக ஏற்றுக்கொண்ட, அண்ணன் கலைஞருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திடீரென கொள்கையை ஏன் மாற்றிக்கொண்டேன் என, பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. நான் ஏன் மாறக் கூடாது? மாறுவது எனக்கு புதிதா என்ன? கடைசி வரை கூடவே வைத்திருப்பார் என, நம்பிக் கொண்டு இருந்த 'காம்ரேட்'களை கழற்றி விட்டு, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையா?

சென்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து, வாக்குகளையும் பெற்று, ஆட்சியை யும் பிடித்த பிறகு, கறிவேப்பிலையை, 'கடாசுவது' போல், தே.மு.தி.,க.,வை தொலைக்கவில்லையா? இலங்கைப் பிரச்னையில், 'தடால்' என, தடம் புரளவில்லையா? கார்டனைவிட்டு கழற்றிவிட்ட, 'உடன் பிறவா சகோதரி'யை, மீண்டும் மீண்டும் சேர்த்து, சொந்தம் கொண்டாடவில்லையா? கட்சியை நிறுவி, ஆட்சியையும் பிடித்து, மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த, எம்.ஜி.ஆர்., பெயரையே இருட்டடிப்பு செய்யவில்லையா? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, வருகிற பொதுத்தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். செய்வீர்களா...?

(உடனே கூட்டத்தினரும், 'செய்வோம், செய்வோம்' என, பதில் முழக்கமிட்டதும், ஹெலிகாப்டரில் ஏறி கோபாலபுரம் நோக்கி ஜெயலலிதா புறப்பட்டார்)

-- எம்.எஸ்.தண்டபாணி , மதுரை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 03, 2014 11:49 am

ஏம்பா இப்படி அநியாயத்துக்கு மாற்றி யோசிக்கிறீங்க.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக