புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
Page 1 of 1 •
சிவகங்கை : சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் தனது வேட்பு மனுவில், தன்னிடம் ரூ.95,500, மனைவி குந்தவை நாச்சியாரிடம் ரூ.71,000, மகன்கள் மலர்மன்னன், குமணன் ஆகியோர் பெயரில் ரூ.78,000 கையிருப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பி.ஆர்.,செந்தில்நாதன் அசையும் சொத்து:
கையிருப்பு ரூ.95,000,
டெபாசிட் ரூ.11,58,198.
எல்.ஐ.சி., பாலிசி ரூ.40,00,000.
கடன் பாக்கி ரூ.9,88,477.
ஹீரோஹோண்டா 2 - ரூ.80,000,
இன்னோவா கார் ரூ.17,18,005.
ஸ்கார்பியோ கார் ரூ.13,24,210.
ரூ.11,28,000 மதிப்புள்ள 564 கிராம் தங்க நகைகள்.
மொத்த மதிப்பு ரூ.1,04,92,390.
குந்தவை நாச்சியாரின் அசையும் சொத்து:
கையிருப்பு ரூ.71,000,
டெபாசிட் ரூ.2,00,805.
பைனான்ஸ் பங்கு தொகை ரூ.1,60,000.
எல்.ஐ.சி., ரூ.14,90,000.
கடன் தொகை ரூ.19,00,000.
ஸ்கூட்டி பெப் டூவீலர் ரூ.35,000,
ரூ.21,76,000 மதிப்புள்ள 1,088 கிராம் தங்க நகைகள்.
ரூ.1,50,000 மதிப்புள்ள 3 காரட் வைர நகைகள்.
ரூ.3,50,000 மதிப்புள்ள 10 கிலோ வெள்ளி சாமான்கள்.
மொத்த மதிப்பு ரூ.65,32,805.
பி.ஆர்.,செந்தில்நாதன் அசையா சொத்து:
தேவகோட்டை தாலுகா வாகைக்குடி குரூப்பில் 9.11 ஏக்கர்,
மேலசெம்பொன்மாரி குரூப்பில் 18 ஏக்கர் 58.5 சென்ட்.
உதையாச்சி குரூப்பில் 5.423 ஏக்கர்,
தென்னீர் வயல் குரூப்பில் 16.8 சென்ட்.
தச்ச வயல் குரூப்பில் 0.39 சென்ட்,
மொத்தம் 33.776 ஏக்கர்.
நிலங்களின் மொத்த மதிப்பு ரூ.33,77,600.
ரூ.31,16,228 மதிப்புள்ள பிளாட்டுகளாக 445.85 சென்ட். வணிக கட்டடங்கள் தேவகோட்டை அருகே உதையாச்சி குரூப்பில் ரூ.10,00,000 மதிப்பிலான 2,694 சதுர அடி. மார்க்கெட் மதிப்பு ரூ.25,00,000 குடியிருப்புகள். மொத்த மதிப்பு தொகை ரூ.99,93,828.
மொத்த கடன் ரூ.11,14,050.
குந்தவை நாச்சியாரின் அசையா சொத்து:
தேவகோட்டை, செம்பொன்மாரியில் 5 ஏக்கர் 20.75 சென்ட்.
உதையாச்சி குரூப்பில் 1.33 ஏக்கர்.
மொத்த மதிப்பு ரூ.21,53,750.
மொத்த கடன் ரூ.22,87,528.
மகன்கள் மலர்மன்னன், குமணன் அசையும் சொத்து:
கையிருப்பு ரூ.78,000,
டெபாசிட் ரூ.20,02,252.
முதலீடு ரூ.3,00,000.
டெபாசிட், அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ரூ. 1,37,80,000.
ஹூரோ ஹோண்டா டூவீலர் ரூ.50,000.
ரூ.5,64,000 மதிப்புள்ள 282 கிராம் நகைகள்.
மொத்த மதிப்பு ரூ.1,72,24,312.
கடன்கள் ரூ.24,27,998.
மகன்களின் அசையா சொத்து:
தேவகோட்டை நாகாடி, கல்லங்குடி, வெள்ளிக்கட்டி, அனுமந்தக்குடி ஆகிய பகுதிகளில் 23.5375 ஏக்கர் நிலம் பூர்வீக சொத்து.
கடன்கள் மொத்த தொகை ரூ.40,58,003.
அ.தி.மு.க.,வேட்பாளர் அவரது குடும்பத்தாரின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.3,42,49,507.
அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 48 லட்சத்து 1,328.
பி.ஆர்.,செந்தில்நாதன் மீது குற்றவழக்குகள் இல்லை. குற்றவழக்குகளில் கோர்ட் மூலம் தண்டனை பெறவில்லை.
இவரின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி wrote:[link="/t109092-45#1056151"]இவரின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது .
இவருக்கு பலத்த போட்டியாக இருப்பது தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொ.ம.க கூட்டனியுடன் களமிறங்கியிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் ஹ.ராஜா. இருப்பினும் இவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
சிவகங்கை வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.59.66 கோடி
சிவகங்கை மாவட்டம், கண்டனூர், மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி ப.சிதம்பரம்(42).
வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் பி.பி.ஏ., சட்டம் பயின்றவர். இவருக்கு மருத்துவர் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் என்ற மனைவியும், அதிதி நளினி சிதம்பரம் என்ற மகளும் உள்ளனர்.
வேட்பாளர் பெயரில் அசையும் சொத்து மதிப்பாக ரூ.17கோடியே 49 லட்சத்து 10 ஆயிரத்தி 289ம், மனைவி பெயரில் ரூ.3கோடியே 62 லட்சத்து, 7ஆயிரத்தி 910ம், மகள் பெயரில் ரூ.4கோடியே 43 லட்சத்து 66ஆயிரத்தி 34 என மொத்தம் ரூ.25கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத்தி 233 உள்ளதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரையாக வந்த அசையா சொத்துக்களின் தற்போதைய உத்தேச சந்தை மதிப்பில் வேட்பாளரின் பெயரில் ரூ.11கோடியே 42 லட்சத்து,45ஆயிரத்தி 673ம், மனைவியின் பெயரில் ரூ.13 கோடியே 98 லட்சத்து 79ஆயிரத்தி 990ம், மகள் பெயரில் ரூ.8கோடியே 70 லட்சத்தி 75 ஆயிரத்தி 152ம் ஆக மொத்தம் ரூ.34 கோடியே 12 லட்சத்து 815ம் உள்ளதாகக் குறிப்பிட்டுல்ளார்.
தனது பெயரில் கடன்கள் ஏதும் இல்லை என்றும் மனைவியின் பெயரில் ரூ.6கோடியே 11 லட்சத்து 87ஆயிரத்தி 423ம், மகள் பெயரில் ரூ.3கோடியே14 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2012-13ஆம் நிதி ஆண்டில் வருமான வரித் தாக்கல் செய்ததில் தனது வருமானமாக ரூ.82 லட்சத்து 35 ஆயிரத்தி 887ம், மனைவியின் வருமானமாக ரூ.68 லட்சத்து 64 ஆயிரத்தி 223 உள்ளதாக வேட்பு மனுவில் குறி்ப்பிட்டுள்ளார்.
இவர் பெயரில் குற்றவழக்குகள் பதிவு இல்லை
நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
சிவகங்கை மாவட்டம், கண்டனூர், மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி ப.சிதம்பரம்(42).
வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் பி.பி.ஏ., சட்டம் பயின்றவர். இவருக்கு மருத்துவர் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் என்ற மனைவியும், அதிதி நளினி சிதம்பரம் என்ற மகளும் உள்ளனர்.
வேட்பாளர் பெயரில் அசையும் சொத்து மதிப்பாக ரூ.17கோடியே 49 லட்சத்து 10 ஆயிரத்தி 289ம், மனைவி பெயரில் ரூ.3கோடியே 62 லட்சத்து, 7ஆயிரத்தி 910ம், மகள் பெயரில் ரூ.4கோடியே 43 லட்சத்து 66ஆயிரத்தி 34 என மொத்தம் ரூ.25கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத்தி 233 உள்ளதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுய சம்பாத்தியம் மற்றும் பரம்பரையாக வந்த அசையா சொத்துக்களின் தற்போதைய உத்தேச சந்தை மதிப்பில் வேட்பாளரின் பெயரில் ரூ.11கோடியே 42 லட்சத்து,45ஆயிரத்தி 673ம், மனைவியின் பெயரில் ரூ.13 கோடியே 98 லட்சத்து 79ஆயிரத்தி 990ம், மகள் பெயரில் ரூ.8கோடியே 70 லட்சத்தி 75 ஆயிரத்தி 152ம் ஆக மொத்தம் ரூ.34 கோடியே 12 லட்சத்து 815ம் உள்ளதாகக் குறிப்பிட்டுல்ளார்.
தனது பெயரில் கடன்கள் ஏதும் இல்லை என்றும் மனைவியின் பெயரில் ரூ.6கோடியே 11 லட்சத்து 87ஆயிரத்தி 423ம், மகள் பெயரில் ரூ.3கோடியே14 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2012-13ஆம் நிதி ஆண்டில் வருமான வரித் தாக்கல் செய்ததில் தனது வருமானமாக ரூ.82 லட்சத்து 35 ஆயிரத்தி 887ம், மனைவியின் வருமானமாக ரூ.68 லட்சத்து 64 ஆயிரத்தி 223 உள்ளதாக வேட்பு மனுவில் குறி்ப்பிட்டுள்ளார்.
இவர் பெயரில் குற்றவழக்குகள் பதிவு இல்லை
நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
சிவகங்கை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரான சுப.துரைராஜ் சொத்து மதிப்பு.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகர், சூடாமணிபுரம், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் சுப.துரைராஜ்(65). டி.இ.இ. படித்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார்.
வேட்பாளரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு.
ரூ.2கோடியே 23 லட்சத்து 86ஆயிரத்து 715.
அசையாச் சொத்துக்கள் மதிப்பு (தற்போதைய சந்தை மதிப்பு): ரூ.7 கோடியே 37 லட்சத்து 84 ஆயிரத்து 229.
கடன் பொறுப்புகளாக ரூ.1கோடியே 18 ஆயிரத்து 593 உள்ளது.
மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் விவரம்:
அசையும் சொத்துக்கள் மதிப்பு : ரூ.1 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 620.
அசையாச் சொத்து மதிப்பு: ரூ.2 கோடியே 59லட்சத்து 12 ஆயிரம். தற்போதைய சந்தை மதிப்பு ரூ.3.73 கோடி ஆகும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையாக ரூ.68 லட்சத்து 61 ஆயிரத்து 469 உள்ளது.
தன்மீது எந்த வழக்குகளும், தண்டனை குற்றமும் இல்லை என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகர், சூடாமணிபுரம், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் சுப.துரைராஜ்(65). டி.இ.இ. படித்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார்.
வேட்பாளரின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு.
ரூ.2கோடியே 23 லட்சத்து 86ஆயிரத்து 715.
அசையாச் சொத்துக்கள் மதிப்பு (தற்போதைய சந்தை மதிப்பு): ரூ.7 கோடியே 37 லட்சத்து 84 ஆயிரத்து 229.
கடன் பொறுப்புகளாக ரூ.1கோடியே 18 ஆயிரத்து 593 உள்ளது.
மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் விவரம்:
அசையும் சொத்துக்கள் மதிப்பு : ரூ.1 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 620.
அசையாச் சொத்து மதிப்பு: ரூ.2 கோடியே 59லட்சத்து 12 ஆயிரம். தற்போதைய சந்தை மதிப்பு ரூ.3.73 கோடி ஆகும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையாக ரூ.68 லட்சத்து 61 ஆயிரத்து 469 உள்ளது.
தன்மீது எந்த வழக்குகளும், தண்டனை குற்றமும் இல்லை என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 37 பேர் வேட்பு மனுத்தாக்கல்
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் கடைசி நாளான நேற்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவகங்கை தொகுதியில் மொத்தம் 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாள்
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாராமனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது தந்தையும், மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜ சேகரன், உசேன் ஆகியோர் சென்றனர். இந்த கட்சியின் மாற்று வேட்பாளராக புஷ்பராஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இதே போல் தி.மு.க வேட்பாளர் சுப.துரைராஜூம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மாதவன், தென்னவன், பெரிய கருப்பன் ஆகியோர் சென்றனர். தி.மு.க கட்சியின் மாற்று வேட்பாளராக சுப.துரைராஜ் மனைவி சரஸ்வதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேவகோட்டை தமிழ் அரிமா மனு தாக்கல் செய்தார். பாரதீய ஜனதா கட்சியின் மாற்று வேட்பாளராக முத்துலெட்சுமி மனு தாக்கல் செய்தார். இது தவிர சுயேட்சையாக லெனின், முருகன், ராஜா, செல்வராஜ், ராதாகிருஷ்ணன், நாச்சியப்பன், சஞ்சைகாந்தி, மோகன், பழனி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பணம் இல்லை
சிவகங்கை தொகுதியில் நேற்று சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜா (வயது 47) என்பவர் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவரும், இவருடன் வந்த 4 பேரும் மஞ்சள் வேட்டி மற்றும் மஞ்சள் துண்டு அணிந்து வந்தனர். இதே போல் திருவாடானையை அடுத்த சோழந்தூர் கிராமத்தை சேர்ந்த பானை மணி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அதை முன் மொழிய 4 பேர் இல்லாமல் அவர் மட்டும் தனியாக வந்தார். அத்துடன் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரம் பணம் இல்லாமல் வந்தார். இதனால் அவருடைய வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வாங்கவில்லை.
கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சிவகங்கை தொகுதியில் போட்டியிட மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் கடைசி நாளான நேற்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவகங்கை தொகுதியில் மொத்தம் 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாள்
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாராமனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது தந்தையும், மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜ சேகரன், உசேன் ஆகியோர் சென்றனர். இந்த கட்சியின் மாற்று வேட்பாளராக புஷ்பராஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இதே போல் தி.மு.க வேட்பாளர் சுப.துரைராஜூம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மாதவன், தென்னவன், பெரிய கருப்பன் ஆகியோர் சென்றனர். தி.மு.க கட்சியின் மாற்று வேட்பாளராக சுப.துரைராஜ் மனைவி சரஸ்வதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேவகோட்டை தமிழ் அரிமா மனு தாக்கல் செய்தார். பாரதீய ஜனதா கட்சியின் மாற்று வேட்பாளராக முத்துலெட்சுமி மனு தாக்கல் செய்தார். இது தவிர சுயேட்சையாக லெனின், முருகன், ராஜா, செல்வராஜ், ராதாகிருஷ்ணன், நாச்சியப்பன், சஞ்சைகாந்தி, மோகன், பழனி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பணம் இல்லை
சிவகங்கை தொகுதியில் நேற்று சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜா (வயது 47) என்பவர் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவரும், இவருடன் வந்த 4 பேரும் மஞ்சள் வேட்டி மற்றும் மஞ்சள் துண்டு அணிந்து வந்தனர். இதே போல் திருவாடானையை அடுத்த சோழந்தூர் கிராமத்தை சேர்ந்த பானை மணி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அதை முன் மொழிய 4 பேர் இல்லாமல் அவர் மட்டும் தனியாக வந்தார். அத்துடன் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரம் பணம் இல்லாமல் வந்தார். இதனால் அவருடைய வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வாங்கவில்லை.
கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சிவகங்கை தொகுதியில் போட்டியிட மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
- Sponsored content
Similar topics
» கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
» பணக்கார ராஜ்யசபா எம்.பி. மகேந்திர பிரசாத்: சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி
» யோகாகுருவுக்கு பாவம் , சொத்து மதிப்பு மொத்தம் ஆயிரத்து 100 கோடி தான்.
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
» பணக்கார ராஜ்யசபா எம்.பி. மகேந்திர பிரசாத்: சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி
» யோகாகுருவுக்கு பாவம் , சொத்து மதிப்பு மொத்தம் ஆயிரத்து 100 கோடி தான்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|