புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_m10மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 01, 2014 10:06 pm

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்(53). போதை பழக்கத்துக்கு அடிமையாகி பணியில் இருக்கும்போதே பல தவறான செயல்களை செய்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரது குடும்பத்தினர் அவரைப் பிரிந்து சென்றுவிட்டனர். போதை பழக்கத்தால் பணியையும், குடும்பத்தையும் இழந்த மீனாட்சி சுந்தரம், தொடர்ந்து குடித்து சனிக்கிழமை இரவு எழும்பூர் காவல் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்கு யாருமே முன்வராத நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டது. பின்னர் மீனாட்சி சுந்தரத்தின் உடலை அவரது மூத்த மகன் ராஜசேகர் திங்கள்கிழமை பெற்று இறுதிச் சடங்கை செய்து முடித்தார்.

மீனாட்சி சுந்தரத்தை போல போதைக்கு அடிமையாகி வாழ்க் கையை இழக்கும் போலீஸாரின் எண்ணிக்கை காவல் துறையில் அதிகம். தமிழக போலீஸாரில் 60 சதவீதம் பேர் மது குடிப்பதாகவும், இதில் 5 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமும் 10 சதவீதம் போலீஸார் மது குடித்துவிட்டு பணிக்கு வருவதாகவும் தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு வயர்லெஸில் பாட்டுப் பாடிய காவலர், பிரியாணி பார்சல் கேட்டு கடையில் தகராறு செய்த ஏட்டு, போதையில் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் என போதை போலீஸ் செய்யும் அராஜகங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவருகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் போதையில் ரகளை செய்த 21 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதை போலீஸாருக்கு கவுன்சலிங் கொடுக்கவும், அவர் களை திருத்தி மீண்டும் நல்ல நிலைமைக்கு மாற்றவும் ‘டிஅடிக்ஸன்’ என்ற மறுவாழ்வுப் பிரிவு தமிழக காவல் துறையில் இருந்தது.

முன்னாள் சென்னை காவல் ஆணையாளர்கள் விஜயகுமார், நட்ராஜ், ஏடிஜிபி திலகவதி, கடலோர காவல் படை ஐஜி சைலேந்திரபாபு ஆகியோர் பொறுப்பில் இருந்த போது இந்த மறுவாழ்வுப் பிரிவு சிறப்பாக செயல்பட்டது.

போதையில் பிடிபடும் போலீஸார் அனைவருக்கும் இங்கு கவுன்சலிங் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. ஆனால் இப்போது இந்த பிரிவே தமிழக காவல் துறையில் இல்லை. லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஏடிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற திலகவதி, தலைமையிடத்து ஐஜியாக இருந்தபோது ‘டி அடிக்ஸன்’ பிரிவு மிகச் சிறப்பாக செயல்பட்டது.

திலகவதி கருத்து

"மது குடிக்கும் பழக்கம் போலீஸ் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை இருக்கிறது. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாமல் காவலர்கள் செய்யும் தவறுகள் அவர்களை பெரிதாக பாதிக்கிறது.

காவலர்களின் முறையற்ற பணி நேரம், குடும்பத் தலைவனாக இருந்து கொண்டு குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் படும் அவஸ்தைகள், பணிச் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை மது அருந்துவதால் ஏற்படும் தைரியம், ஓய்வு போன்றவை சரி செய்துவிடுகிறது என்று அதிகம் பேர் நம்புகின்றனர். இதுவே இவர்கள் குடிக்கு அடிமையாக முதல் காரணம். மது குடித்து பழகுபவர்கள் பின்னர் அதை விடுவதற்கு முயற்சிகூட எடுக்க மாட்டார்கள்.

மது பழக்கத்தால் போலீஸாரின் குடும்பமும் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு ‘டிஅடிக்ஸன்’ பிரிவை திறம்பட செயல்படுத்தி, மதுவிற்கு அடிமையாக இருக்கும் போலீஸாருக்கு கவுன்சலிங், மருத்துவம் கொடுப்பதே சிறந்த வழி" என்றார். (thehindu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 11:09 pm

அரசாங்கம் மது விற்பதால் தான் அரசு ஊழியர்களும் குடிக்கிறார்கள். தனக்கு வேலை கொடுத்த அரசுக்கு இவர்கள் செய்யும் உதவி!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 02, 2014 12:18 pm

புன்னகை நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 02, 2014 9:02 pm

-
இலவசமாக கிடைப்பதாலும்
இப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது..!!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக