புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈஸியா செய்யலாம் யோகா
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
தடாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும்.
இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.
பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம்.
விரிக்சாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது நேராக நிற்கவும்.
வலது காலை மடித்து, உள்ளங்காலை இடது தொடை மீது மெதுவாக வைக்கவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து, தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். பிறகு, இடது காலை மடித்து, உள்ளங்காலை வலது தொடை மீது வைத்து, 10 எண்ணும் வரை நிற்கவும். இப்படி ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.
தடாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும்.
இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.
பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம்.
விரிக்சாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது நேராக நிற்கவும்.
வலது காலை மடித்து, உள்ளங்காலை இடது தொடை மீது மெதுவாக வைக்கவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து, தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். பிறகு, இடது காலை மடித்து, உள்ளங்காலை வலது தொடை மீது வைத்து, 10 எண்ணும் வரை நிற்கவும். இப்படி ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஈஸியா செய்யலாம் யோகா! - 13
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
கடந்த இதழில், பவன முக்தாசனம் செய்யப் பயிற்சி பெற்றீர்கள். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த ஆசனமும். பவன முக்தாசனத்தில், ஒவ்வொரு காலாக மடித்துச் செய்ததை, தற்போது இரண்டு கால்களையும் (ஒரே சமயத்தில்) மடித்துச் செய்வதுதான் பவன முக்தாசனம் - 2. இதை உங்களுக்குக் கற்றுத்தருகிறார், யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை: விரிப்பின் மீது நேராகப் படுத்து, இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து மடித்து, வயிற்றின் மீது வைக்கவும்.
கை விரல்களை ஒன்று சேர்த்து, முழங்கால்களை அழுத்தி, மெதுவாகத் தலையை உயர்த்தி, முட்டியைத் தொடவும்.
சாதாரண மூச்சில் 10 எண்ணிக்கை வரை அப்படியே இருக்கவும்.
இரண்டு அல்லது மூன்று முறை இந்த ஆசனத்தைச் செய்த பிறகு, கட்டாயம் சாந்தி ஆசனாவில் ஓய்வு எடுக்கவும்.
குறிப்பு: கழுத்தில் ஏதேனும் வலி இருந்தால், தலையை அதிக நேரம் உயர்த்தாமல், கால்களை மட்டும் அழுத்திப்பிடித்து, வயிற்றின் மேல் வைத்துச் செய்யலாம்.
பயன்கள்: பவன முக்தாசனம் 1-னின் பயன்கள்தான் என்றாலும், இந்த ஆசனம் செய்யும்போது, வாய்வுத் தொல்லை நீங்கும்.
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
கடந்த இதழில், பவன முக்தாசனம் செய்யப் பயிற்சி பெற்றீர்கள். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த ஆசனமும். பவன முக்தாசனத்தில், ஒவ்வொரு காலாக மடித்துச் செய்ததை, தற்போது இரண்டு கால்களையும் (ஒரே சமயத்தில்) மடித்துச் செய்வதுதான் பவன முக்தாசனம் - 2. இதை உங்களுக்குக் கற்றுத்தருகிறார், யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை: விரிப்பின் மீது நேராகப் படுத்து, இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து மடித்து, வயிற்றின் மீது வைக்கவும்.
கை விரல்களை ஒன்று சேர்த்து, முழங்கால்களை அழுத்தி, மெதுவாகத் தலையை உயர்த்தி, முட்டியைத் தொடவும்.
சாதாரண மூச்சில் 10 எண்ணிக்கை வரை அப்படியே இருக்கவும்.
இரண்டு அல்லது மூன்று முறை இந்த ஆசனத்தைச் செய்த பிறகு, கட்டாயம் சாந்தி ஆசனாவில் ஓய்வு எடுக்கவும்.
குறிப்பு: கழுத்தில் ஏதேனும் வலி இருந்தால், தலையை அதிக நேரம் உயர்த்தாமல், கால்களை மட்டும் அழுத்திப்பிடித்து, வயிற்றின் மேல் வைத்துச் செய்யலாம்.
பயன்கள்: பவன முக்தாசனம் 1-னின் பயன்கள்தான் என்றாலும், இந்த ஆசனம் செய்யும்போது, வாய்வுத் தொல்லை நீங்கும்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஈஸியா செய்யலாம் யோகா! - 16
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
கால் முட்டியைத் தலை தொடுவதால், இந்த ஆசனத்துக்கு இந்தப் பெயர். இதைச் செய்யும் முறையை உங்களுக்கு விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும்.
வலது காலை 'ட’ வடிவில் மடித்து, இடது தொடையை வலது உள்ளங்கால் தொடும்படி அமரவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து மேல் நோக்கி நீட்டவும்.
முன்னால் குனிந்து, இடது கால் விரல்களை கைகளால் தொடவும். இயல்பாக மூச்சு விட்டபடி, 10-15 எண்ணிக்கை அப்படியே இருக்கவும்.
றீபிறகு, விரல்களில் இருந்து கையை மெதுவாக எடுத்து, கைகளை மேல் நோக்கித் தூக்கி, பக்கவாட்டில் கீழே கொண்டுவந்து, மடி மீது வைத்து 2 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். பிறகு அடுத்த காலையும் இதே மாதிரி செய்யவும்.
நன்மைகள்:
கிட்னியைப் பலப்படுத்தும். ஆஸ்துமா குணமாகும். வயிற்று உப்புசம், சளி, காய்ச்சல் ஏற்பட்டால், இந்த ஆசனம் செய்வதால், உடனே குணமாகும்.
அதிக உடல் எடை குறையும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, இது ஒரு நல்ல ஆசனம்.
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
கால் முட்டியைத் தலை தொடுவதால், இந்த ஆசனத்துக்கு இந்தப் பெயர். இதைச் செய்யும் முறையை உங்களுக்கு விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும்.
வலது காலை 'ட’ வடிவில் மடித்து, இடது தொடையை வலது உள்ளங்கால் தொடும்படி அமரவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து மேல் நோக்கி நீட்டவும்.
முன்னால் குனிந்து, இடது கால் விரல்களை கைகளால் தொடவும். இயல்பாக மூச்சு விட்டபடி, 10-15 எண்ணிக்கை அப்படியே இருக்கவும்.
றீபிறகு, விரல்களில் இருந்து கையை மெதுவாக எடுத்து, கைகளை மேல் நோக்கித் தூக்கி, பக்கவாட்டில் கீழே கொண்டுவந்து, மடி மீது வைத்து 2 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். பிறகு அடுத்த காலையும் இதே மாதிரி செய்யவும்.
நன்மைகள்:
கிட்னியைப் பலப்படுத்தும். ஆஸ்துமா குணமாகும். வயிற்று உப்புசம், சளி, காய்ச்சல் ஏற்பட்டால், இந்த ஆசனம் செய்வதால், உடனே குணமாகும்.
அதிக உடல் எடை குறையும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, இது ஒரு நல்ல ஆசனம்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஈஸியா செய்யலாம் யோகா! - 17
மகரம் என்றால், முதலை. இந்த ஆசனத்தில் முதலை படுத்திருப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். மல்லாந்து படுத்து, சாந்தி ஆசனத்தில் ஓய்வு எடுப்பது போலவே, குப்புறப் படுத்து (வயிற்றுப் பகுதி தரையில் படும்படி) முதுகெலும்புக்கு ஓய்வு கொடுக்கும் முறை. இந்த ஆசனத்தின் செய்முறையை விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
சாந்தி ஆசனம் போல மல்லாந்து படுத்து, மெதுவாகத் திரும்பி குப்புறப் படுக்கவும்.
பாதங்கள் இரண்டையும் 'சார்லி சாப்ளின்’ நடப்பது போல, திருப்பிவைக்கவும்.
இரு கைகளையும் மடக்கி, நெற்றியை கைகளின் மீது வைக்கவும், கால்களை அகலமாக விரித்துவைக்கவும்.
சீரான மூச்சில் அப்படியே ஓய்வு எடுக்கவும்.
முதுகுப் பகுதி முழுவதும் ரத்த ஓட்டம் ஏற்படுவதை உணரவும்.
சில நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டு, மல்லாந்து திரும்பி, எழுந்துகொள்ளவும்.
பலன்கள்:
அடி முதுகு வலி, கழுத்து வலிக்கு அற்புத நிவாரணம்.
நுரையீரல் பலம் பெறும்.
படபடப்பு, தூக்கமின்மை, இதய பலவீனம் சீராகும்.
கண் வலி மற்றும் கண் சார்ந்த பிரச்னைகள் தீரும்.
மகரம் என்றால், முதலை. இந்த ஆசனத்தில் முதலை படுத்திருப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். மல்லாந்து படுத்து, சாந்தி ஆசனத்தில் ஓய்வு எடுப்பது போலவே, குப்புறப் படுத்து (வயிற்றுப் பகுதி தரையில் படும்படி) முதுகெலும்புக்கு ஓய்வு கொடுக்கும் முறை. இந்த ஆசனத்தின் செய்முறையை விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
சாந்தி ஆசனம் போல மல்லாந்து படுத்து, மெதுவாகத் திரும்பி குப்புறப் படுக்கவும்.
பாதங்கள் இரண்டையும் 'சார்லி சாப்ளின்’ நடப்பது போல, திருப்பிவைக்கவும்.
இரு கைகளையும் மடக்கி, நெற்றியை கைகளின் மீது வைக்கவும், கால்களை அகலமாக விரித்துவைக்கவும்.
சீரான மூச்சில் அப்படியே ஓய்வு எடுக்கவும்.
முதுகுப் பகுதி முழுவதும் ரத்த ஓட்டம் ஏற்படுவதை உணரவும்.
சில நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டு, மல்லாந்து திரும்பி, எழுந்துகொள்ளவும்.
பலன்கள்:
அடி முதுகு வலி, கழுத்து வலிக்கு அற்புத நிவாரணம்.
நுரையீரல் பலம் பெறும்.
படபடப்பு, தூக்கமின்மை, இதய பலவீனம் சீராகும்.
கண் வலி மற்றும் கண் சார்ந்த பிரச்னைகள் தீரும்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஈஸியா செய்யலாம் யோகா! - 18
இந்த ஆசனத்தின் இறுதி நிலை, பாம்பு படம் எடுப்பது போல இருப்பதால், 'புஜங்காசனம்’ எனப்படுகிறது. இதன் செய்முறையை உங்களுக்கு விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
மகராசன நிலையில் இருக்கவும். பிறகு, கால்களை ஒன்று சேர்த்து நேராக வைக்கவும்.
முகவாயை (சிலீவீஸீ) தரையில் வைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கு அருகில் வைத்து, முழங்கையை உயர்த்திய நிலையில் வைக்கவும்.
உள்ளங்கையைத் தரையில் அழுத்தி, மார்பு வரை உடலை உயர்த்தவும். அப்படியே தலையை உயர்த்தி, நேராகப் பார்க்கவும்.
இதே நிலையில் 10 எண்ணிக்கை வரை இருக்கவும். பிறகு, மெதுவாகத் தலையை இறக்கி, முகவாயைத் தரையில் வைத்து, சற்று ஓய்வெடுத்துச் செய்யவும். இப்படியே, ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள்:
முதுகு வலிக்கு நல்ல ஆசனம்.
ஆஸ்துமா, சளி பிரச்னைகள் தீரும்.
கிட்னியைப் பலப்படுத்தும். மலச்சிக்கல் தீரும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
இந்த ஆசனத்தின் இறுதி நிலை, பாம்பு படம் எடுப்பது போல இருப்பதால், 'புஜங்காசனம்’ எனப்படுகிறது. இதன் செய்முறையை உங்களுக்கு விளக்குகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
மகராசன நிலையில் இருக்கவும். பிறகு, கால்களை ஒன்று சேர்த்து நேராக வைக்கவும்.
முகவாயை (சிலீவீஸீ) தரையில் வைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கு அருகில் வைத்து, முழங்கையை உயர்த்திய நிலையில் வைக்கவும்.
உள்ளங்கையைத் தரையில் அழுத்தி, மார்பு வரை உடலை உயர்த்தவும். அப்படியே தலையை உயர்த்தி, நேராகப் பார்க்கவும்.
இதே நிலையில் 10 எண்ணிக்கை வரை இருக்கவும். பிறகு, மெதுவாகத் தலையை இறக்கி, முகவாயைத் தரையில் வைத்து, சற்று ஓய்வெடுத்துச் செய்யவும். இப்படியே, ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள்:
முதுகு வலிக்கு நல்ல ஆசனம்.
ஆஸ்துமா, சளி பிரச்னைகள் தீரும்.
கிட்னியைப் பலப்படுத்தும். மலச்சிக்கல் தீரும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஈஸியா செய்யலாம் யோகா! - 19
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|