புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
24 Posts - 51%
heezulia
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
prajai
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனம்: திரை விமர்சனம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 7:56 pm

இலங்கை உள்நாட்டுப் போரைக் கதைக்களமாகக் கொண்டு, ஒரு பெண் போராளியின் உள்ளிருக்கும் தாய்மையின் தவிப்புகளை ‘தி டெரரிஸ்ட்’ என்ற படமாக இயக்கியவர் சந்தோஷ் சிவன். இந்த முறை, இறுதி யுத்தம் என்று சொல்லப்படும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சண்டைக்குச் சற்று முன்னும், அதன் பிறகும் என்று கதைக்கான காலகட்டத்தைத் தேர்ந்துகொண்டிருக்கிறார்.

உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் சிவன். முள்ளிவாய்க்கால் சண்டையில் பலியானது போக எஞ்சியிருக்கும் மக்கள், முள் வேலி முகாம்களில் இருக்க, அங்கிருந்து தப்பித்து பலர் கனடா நாட்டுக்குக் கள்ளத் தோணிகளில் சென்றுவிட முயல்கிறார்கள். இந்தியக் கடல் எல்லையைக் கடக்க முயலும்போது ரஜினி என்ற இளம்பெண்ணுடன் அந்தக் குழுவினர் இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டு, ராமேசுவரம் அகதிகள் முகாமுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். ரஜினி வைத்திருக் கும் ஆவணங்களில் 53 பேர் என்று இருந்தாலும், படகில் இருந்தவர்கள் 50 பேர்தான். எஞ்சிய மூன்று பேர் என்ன ஆனார்கள் என்று கேட்கிறார் அதிகாரி. அவரிடம் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் ரஜினி.

உறவுகளை இழந்தும் பிரிந்தும் யுத்தத்தை எதிர் கொண்டு, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்று கூடிய பலர் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் வாழ்ந்த கதை விரிகிறது. ஒரு பக்கம் ராணுவத்தின் குண்டு வீச்சு, இன்னொரு பக்கம் இளைஞர்களையும் யுவதிகளையும் போராளிகள் இயக்கத்திற்குள் இழுக்கும் நெருக்கடி என்று வாழும் இவர்களது வாழ்க்கையை சுனாமி அக்காவும் (சரிதா), ஸ்டான்லி ஆசிரியரும் (கருணாஸ்) பொறுப்பேற்றுப் பார்த்துக் கொள்கிறார்கள். அந்தக் குழுவில் மனவளம் குன்றிய நந்தன் என்ற இளைஞன் வந்து சேர்கிறான். ஒரு நாள் ஸ்டான்லியின் வகுப்பறையில் நுழையும் போராளிகள், இயக்கத்தின் கொள்கை, போராட்டக் களம் ஆகியவற்றை பற்றிய காணொளியைக் காட்டி இயக்கத்தில் சேரத் தூண்டுகிறார்கள். ரஜினி (சுகந்தா), தன் வயதையொத்த ரவியை (ஷ்யாம் சுந்தர்) காதலிக்கிறாள். ரவி திடீரென்று ஒருநாள் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறான்.

இறுதி யுத்தத்தில் சிக்கும் இவர்கள், தங்கள் குழுவில் யாரையெல்லாம் இழந்தார்கள்? ரஜினி தன் காதலனைக் கண்டுபிடித்தாளா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் சந்தோஷ் சிவன்.

யுத்த நிகழ்வுகளின் சில பக்கங்களை ரத்தமும் சதையுமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். குண்டு மழையில் அதிரும் கேமராவின் வழியாகச் சில காட்சிகள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. ராணுவம், போராளிகள், அப்பாவித் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தரப்பின் இழப்புகளையும் நடுநிலையோடு சித்தரிக்க முயன்றிருக்கும் சந்தோஷ் சிவன், இலங்கை அரசு புலிகள் மீது வைத்த பல குற்றச்சாட்டுகளைக் காட்சிகளாக வைத்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடக்கி வாசித்திருக்கிறார்.

எதிர்ப்பின் காரணமாகப் படத்திலிருந்து ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார். அன்பே உருவான (!) ஒரு சிங்கள புத்த பிட்சு தமிழ்ச் சிறுவர்களுக்கு மாதுளம்பழத்தைப் பரிசளிப்பது அவற்றில் ஒன்று. இன்றைய இலங்கையின் பிட்சுக்களை அமைதியின் திருவுருக்களாகக் காட்டுவதில் உள்ள முரண் வெறும் சித்தரிப்புப் பிழை அல்ல. அதில் ஒரு அரசியல் இருக்கிறது.

இலங்கை இனப்போரைக் கொஞ்சம் விரிவாகவே சித்தரித்த வகையில் சந்தோஷ் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. நடுநிலைமையோடு படம் எடுக்க முனைந்ததும் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் எது நடுநிலை என்பதுதான் பிரச்சினை.

படத்தின் டைட்டிலில் ‘இனம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் The Mob என்று போடுகிறார்கள். Mob என்றால் கும்பல். இனத்தைக் கும்பலாகக் காட்டும் மொழிபெயர்ப்பை இயக்குநரது பார்வையின் அடையாளமாகக் கொள்ளலாமா?
- இந்து டாக்கீஸ் குழு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 8:37 pm

'இனம்' படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.

உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.

தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.

அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.

அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.

ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.

எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்" என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 7:55 am

லிங்குசாமியின் விளக்கத்தை வரவேற்போம்..
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக