புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனம்: திரை விமர்சனம்
Page 1 of 1 •
இலங்கை உள்நாட்டுப் போரைக் கதைக்களமாகக் கொண்டு, ஒரு பெண் போராளியின் உள்ளிருக்கும் தாய்மையின் தவிப்புகளை ‘தி டெரரிஸ்ட்’ என்ற படமாக இயக்கியவர் சந்தோஷ் சிவன். இந்த முறை, இறுதி யுத்தம் என்று சொல்லப்படும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சண்டைக்குச் சற்று முன்னும், அதன் பிறகும் என்று கதைக்கான காலகட்டத்தைத் தேர்ந்துகொண்டிருக்கிறார்.
உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் சிவன். முள்ளிவாய்க்கால் சண்டையில் பலியானது போக எஞ்சியிருக்கும் மக்கள், முள் வேலி முகாம்களில் இருக்க, அங்கிருந்து தப்பித்து பலர் கனடா நாட்டுக்குக் கள்ளத் தோணிகளில் சென்றுவிட முயல்கிறார்கள். இந்தியக் கடல் எல்லையைக் கடக்க முயலும்போது ரஜினி என்ற இளம்பெண்ணுடன் அந்தக் குழுவினர் இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டு, ராமேசுவரம் அகதிகள் முகாமுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். ரஜினி வைத்திருக் கும் ஆவணங்களில் 53 பேர் என்று இருந்தாலும், படகில் இருந்தவர்கள் 50 பேர்தான். எஞ்சிய மூன்று பேர் என்ன ஆனார்கள் என்று கேட்கிறார் அதிகாரி. அவரிடம் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் ரஜினி.
உறவுகளை இழந்தும் பிரிந்தும் யுத்தத்தை எதிர் கொண்டு, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்று கூடிய பலர் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் வாழ்ந்த கதை விரிகிறது. ஒரு பக்கம் ராணுவத்தின் குண்டு வீச்சு, இன்னொரு பக்கம் இளைஞர்களையும் யுவதிகளையும் போராளிகள் இயக்கத்திற்குள் இழுக்கும் நெருக்கடி என்று வாழும் இவர்களது வாழ்க்கையை சுனாமி அக்காவும் (சரிதா), ஸ்டான்லி ஆசிரியரும் (கருணாஸ்) பொறுப்பேற்றுப் பார்த்துக் கொள்கிறார்கள். அந்தக் குழுவில் மனவளம் குன்றிய நந்தன் என்ற இளைஞன் வந்து சேர்கிறான். ஒரு நாள் ஸ்டான்லியின் வகுப்பறையில் நுழையும் போராளிகள், இயக்கத்தின் கொள்கை, போராட்டக் களம் ஆகியவற்றை பற்றிய காணொளியைக் காட்டி இயக்கத்தில் சேரத் தூண்டுகிறார்கள். ரஜினி (சுகந்தா), தன் வயதையொத்த ரவியை (ஷ்யாம் சுந்தர்) காதலிக்கிறாள். ரவி திடீரென்று ஒருநாள் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறான்.
இறுதி யுத்தத்தில் சிக்கும் இவர்கள், தங்கள் குழுவில் யாரையெல்லாம் இழந்தார்கள்? ரஜினி தன் காதலனைக் கண்டுபிடித்தாளா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் சந்தோஷ் சிவன்.
யுத்த நிகழ்வுகளின் சில பக்கங்களை ரத்தமும் சதையுமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். குண்டு மழையில் அதிரும் கேமராவின் வழியாகச் சில காட்சிகள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. ராணுவம், போராளிகள், அப்பாவித் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தரப்பின் இழப்புகளையும் நடுநிலையோடு சித்தரிக்க முயன்றிருக்கும் சந்தோஷ் சிவன், இலங்கை அரசு புலிகள் மீது வைத்த பல குற்றச்சாட்டுகளைக் காட்சிகளாக வைத்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடக்கி வாசித்திருக்கிறார்.
எதிர்ப்பின் காரணமாகப் படத்திலிருந்து ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார். அன்பே உருவான (!) ஒரு சிங்கள புத்த பிட்சு தமிழ்ச் சிறுவர்களுக்கு மாதுளம்பழத்தைப் பரிசளிப்பது அவற்றில் ஒன்று. இன்றைய இலங்கையின் பிட்சுக்களை அமைதியின் திருவுருக்களாகக் காட்டுவதில் உள்ள முரண் வெறும் சித்தரிப்புப் பிழை அல்ல. அதில் ஒரு அரசியல் இருக்கிறது.
இலங்கை இனப்போரைக் கொஞ்சம் விரிவாகவே சித்தரித்த வகையில் சந்தோஷ் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. நடுநிலைமையோடு படம் எடுக்க முனைந்ததும் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் எது நடுநிலை என்பதுதான் பிரச்சினை.
படத்தின் டைட்டிலில் ‘இனம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் The Mob என்று போடுகிறார்கள். Mob என்றால் கும்பல். இனத்தைக் கும்பலாகக் காட்டும் மொழிபெயர்ப்பை இயக்குநரது பார்வையின் அடையாளமாகக் கொள்ளலாமா? - இந்து டாக்கீஸ் குழு
உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் சிவன். முள்ளிவாய்க்கால் சண்டையில் பலியானது போக எஞ்சியிருக்கும் மக்கள், முள் வேலி முகாம்களில் இருக்க, அங்கிருந்து தப்பித்து பலர் கனடா நாட்டுக்குக் கள்ளத் தோணிகளில் சென்றுவிட முயல்கிறார்கள். இந்தியக் கடல் எல்லையைக் கடக்க முயலும்போது ரஜினி என்ற இளம்பெண்ணுடன் அந்தக் குழுவினர் இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டு, ராமேசுவரம் அகதிகள் முகாமுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். ரஜினி வைத்திருக் கும் ஆவணங்களில் 53 பேர் என்று இருந்தாலும், படகில் இருந்தவர்கள் 50 பேர்தான். எஞ்சிய மூன்று பேர் என்ன ஆனார்கள் என்று கேட்கிறார் அதிகாரி. அவரிடம் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் ரஜினி.
உறவுகளை இழந்தும் பிரிந்தும் யுத்தத்தை எதிர் கொண்டு, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்று கூடிய பலர் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் வாழ்ந்த கதை விரிகிறது. ஒரு பக்கம் ராணுவத்தின் குண்டு வீச்சு, இன்னொரு பக்கம் இளைஞர்களையும் யுவதிகளையும் போராளிகள் இயக்கத்திற்குள் இழுக்கும் நெருக்கடி என்று வாழும் இவர்களது வாழ்க்கையை சுனாமி அக்காவும் (சரிதா), ஸ்டான்லி ஆசிரியரும் (கருணாஸ்) பொறுப்பேற்றுப் பார்த்துக் கொள்கிறார்கள். அந்தக் குழுவில் மனவளம் குன்றிய நந்தன் என்ற இளைஞன் வந்து சேர்கிறான். ஒரு நாள் ஸ்டான்லியின் வகுப்பறையில் நுழையும் போராளிகள், இயக்கத்தின் கொள்கை, போராட்டக் களம் ஆகியவற்றை பற்றிய காணொளியைக் காட்டி இயக்கத்தில் சேரத் தூண்டுகிறார்கள். ரஜினி (சுகந்தா), தன் வயதையொத்த ரவியை (ஷ்யாம் சுந்தர்) காதலிக்கிறாள். ரவி திடீரென்று ஒருநாள் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறான்.
இறுதி யுத்தத்தில் சிக்கும் இவர்கள், தங்கள் குழுவில் யாரையெல்லாம் இழந்தார்கள்? ரஜினி தன் காதலனைக் கண்டுபிடித்தாளா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் சந்தோஷ் சிவன்.
யுத்த நிகழ்வுகளின் சில பக்கங்களை ரத்தமும் சதையுமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். குண்டு மழையில் அதிரும் கேமராவின் வழியாகச் சில காட்சிகள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. ராணுவம், போராளிகள், அப்பாவித் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தரப்பின் இழப்புகளையும் நடுநிலையோடு சித்தரிக்க முயன்றிருக்கும் சந்தோஷ் சிவன், இலங்கை அரசு புலிகள் மீது வைத்த பல குற்றச்சாட்டுகளைக் காட்சிகளாக வைத்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடக்கி வாசித்திருக்கிறார்.
எதிர்ப்பின் காரணமாகப் படத்திலிருந்து ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார். அன்பே உருவான (!) ஒரு சிங்கள புத்த பிட்சு தமிழ்ச் சிறுவர்களுக்கு மாதுளம்பழத்தைப் பரிசளிப்பது அவற்றில் ஒன்று. இன்றைய இலங்கையின் பிட்சுக்களை அமைதியின் திருவுருக்களாகக் காட்டுவதில் உள்ள முரண் வெறும் சித்தரிப்புப் பிழை அல்ல. அதில் ஒரு அரசியல் இருக்கிறது.
இலங்கை இனப்போரைக் கொஞ்சம் விரிவாகவே சித்தரித்த வகையில் சந்தோஷ் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. நடுநிலைமையோடு படம் எடுக்க முனைந்ததும் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் எது நடுநிலை என்பதுதான் பிரச்சினை.
படத்தின் டைட்டிலில் ‘இனம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் The Mob என்று போடுகிறார்கள். Mob என்றால் கும்பல். இனத்தைக் கும்பலாகக் காட்டும் மொழிபெயர்ப்பை இயக்குநரது பார்வையின் அடையாளமாகக் கொள்ளலாமா? - இந்து டாக்கீஸ் குழு
'இனம்' படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு
சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.
உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.
தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.
அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.
அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.
ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.
எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.
இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்" என்று லிங்குசாமி கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.
உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.
தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.
அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.
அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.
ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.
எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.
இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்" என்று லிங்குசாமி கூறியுள்ளார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|