புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
26 Posts - 43%
Ammu Swarnalatha
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
1 Post - 2%
M. Priya
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
1 Post - 2%
Jenila
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
4 Posts - 3%
Jenila
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
3 Posts - 3%
Rutu
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
3 Posts - 3%
Baarushree
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
2 Posts - 2%
prajai
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
2 Posts - 2%
manikavi
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_m10சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...:


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 8:25 am

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கடல் அழிஞ்சில்...:

சித்த மருத்துவர் பிரின்ஸ்

சர்க்கரை நோய் இனிப்பு நோய் அல்லது நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு பற்றிய குறிப்புகள் அதிக அளவில் சித்த மருத்துவ நூல்களில் காணப்படுகிறது. ஒருவர் சிறுநீர் கழித்தவுடன் எறும்புகள் அதனை நோக்கிக் கவரப்பட்டுச் செல்வதை முதலில் இந்நோயின் கணிப்பாக இருந்து வந்துள்ளது. இந்த நோயில் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகம் என்று இல்லாமல் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இனிப்பு நோயினால் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிப்பு அடைவதைப் "பத்து அவத்தைகள்'' அல்லது பாதிப்புகள் என்று விவரித்து உள்ளனர் சித்தர்கள். இந்நோய் பித்த ஆதிக்கத்தினால் வருவதாகச் சொல்லப்படுகிறது. நாம் உண்ணும் உணவானது கரிஅமிலம் (Carbohydrate), புரதம் மற்றும் கொழுப்பு அகிய மூன்று பெரும் பிரிவுகளில் அடங்கும். இவற்றில் கரிஅமிலம் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குறைபாட்டால் விளைவதே சர்க்கரை நோய் அகும். நாம் எடுத்துக்கொள்ளும் கார்போ ஹைட்ரேட் ஆனது உணவு மண்டலத்தில் செரிக்கப்பட்டு குளுக்கோஸ் ஆகிறது. இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. உணவு உண்ட 90 நிமிடங்களுக்குள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதன் உச்சநிலையை எட்டுகிறது. பின் இது உடல் உழைப்பால் செல்களுக்குள் சென்று சக்தியை வழங்கி கரிஅமிலம் மற்றும் தண்ணீர் ஆகிறது. மற்றும் ஒரு பகுதி Glycogen ஆக மாற்றப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. இவ்விரு வழிகளாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாகக் குறைகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் இன்சுலின் அளவுக் குறைவால் குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவது இல்லை. இதனால் தொடர்ச்சியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாமலே இருந்து விடுகிறது. செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போவதால் உடல்சோர்வு ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்கிறது.

தற்போதைய சூழலில் வாழ்க்கை என்பது பல்வேறு மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. ஒவ்வொருவரும் வாழ்வின் எல்லாவிதமான வசதிகளையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்றுவிடத் துடிக்கின்றனர். இதற்காக ஒய்வின்றி உழைக்க வேண்டியுள்ளது. மேலும் தற்போதைய வேலைகள் அனைத்தும் மூளைக்கே அன்றி உடலுக்கு இல்லை. இயந்திர மயமாக்களினால் எல்லாவிதமான வேலைகளுக்கும் கருவிகள் வந்துவிட்டன. இதனால் உடல் உழைப்பு மிக அரிதாகிவிட்டது. மூளை அதிகமாக உழைத்து, உடல் உழைப்பு இல்லாத காரணத்தினால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு 5வது இந்தியனும் ஒரு சர்க்கரை நோயாளியே என்ற நிலை (Every fifth Indian is a diabetic) ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்தினை எற்படுத்தும் விஷயமாக உள்ளது.

முன்பு கூறியது போல் சர்க்கரை நோய் என்பது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குறைபாடேயன்றி இதுவே ஒரு நோய் அல்ல. ஆயின் இது பல நோய்களுக்கு வழி ஏற்படுத்துகிறது.
ஒருவருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்பது கண்டறியப்பட்டால் அவர் நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபட மூன்று முக்கிய வழிகள் உண்டு. அவை உணவுக்கட்டுப்பாடு, உடல் உழைப்பு மற்றும் மருந்துகள் ஆகியவையே...

உணவுக் கட்டுப்பாடு : கரிஅமில உணவு வகைகளைக் குறைத்து புரதம் மற்றும் நார்ச்சத்து மிகுதியான உணவுகளை உட்கொள்வது, உணவினை ஒரே நேரத்தில் அதிகமாக உட்கொள்ளாமல் குறைந்த அளவில் குறிபிட்ட கால இடைவெளியில் எடுத்துக்கொள்வதும் ஆகும். இவ்வாறு செய்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அரைவயிறு அன்னம், கால்வயிறு நீர், கால்வயிறு காற்று என்பது சித்தர்களின் அறிவுரை.

உடற்பயிற்சி: சர்க்கரையின் அளவைச் சீராக்க உடல் உழைப்பு மிகவும் முக்கியமான விஷயமாகும். தினமும் காலையில் துயிலெழுந்து குறைந்தது 30 நிமிடங்களாவது நடப்பது நல்லது. Swimming, Cycling போன்றவையும் நலம் பயக்கும்.
மருந்து : சர்க்கரையின் அளவினை இரத்தத்தில் சீராக்க பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றின் செய்கைகள் வெவ்வேறு விதமாக உள்ளன. தற்போதைய ஆராய்ச்சிகளின் பலனால் தெளிவாக அவை விளங்குகிறது.

நாம் தற்போது பொன்குரண்டி கடல் அழிஞ்சில் என்னும் மூலிகையின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம். இதைப்பற்றிச் சித்த மருத்துவ நூல்கள் கீழ்வருமாறு தெளிவாக விளக்குகின்றன.

"தீதில் கடல் அழிஞ்சில் செய்யும் குணம்கேளாய்
ஓதுமது மேகமொழிப்ப தல்லால் வாதத்தில்
வந்த சலம் பித்தசல மாகப் பச்ச லந்தாகத்
சொந்த சல மும்போக்குஞ் சொல்”

பல நூற்றாண்டுகளாகச் சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் நீக்கும் அருமருந்தாக பொன் குரன்டி - கடல் அழிஞ்சில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது குடிநீராக வேறுபல மருந்துப் பொருட்களுடன் சேர்ந்துப் பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றிப் பின்னர் பார்ப்போம். தற்போது கடல் அழிஞ்சில் எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

கரிஅமில வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் சர்க்கரை நோயில் X – Glucosidose inhibitors என்பது முக்கியமான மருந்து வகை ஆகும். கடல் அழிஞ்சிலில் இரண்டு முக்கியமான X - Glucosidase inhibitors உள்ளது. அவை Salicinol மற்றும் Kotalanol ஆகும். இவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இது வேதிவினைகளால் உருவாக்கப்படும் X – Glucosidose inhibitor ஆன Acarbose என்பதை விட 200 மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது; பக்க விளைவுகள் அற்றதும் அகும். 2.5 முதல் 5 கிராம் அளவு கடல் அழிஞ்சில் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்தத்ததில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு அளவும் குறைக்கப்படுகிறது.

பன்னெடுங்காலமாக சித்தர்களால் சர்க்கரை நோய்க்கு ஏற்ற மருந்தாக உபயோகத்தில் இருந்து வந்த கடல் அழிஞ்சில் தற்போது அறிவியல் பூர்வமாக எத்தகைய நன்மைகளை நமக்கு பயக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொண்டோம். சித்தர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் மூலிகையின் பயன்பாடுகள் ஆராய்ச்சிக்கு மேலும் மேலும் உட்படுத்துவதே நலமானதேயன்றி கண்மூடித்தனமாகக் குறைசொல்வது நமக்கு அவர்கள் விட்டுச்சென்ற செல்வங்களை நாமே தொலைப்பது போன்றதாகும்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 9:01 am

சர்க்கரை நோய் – சில பரிமாணங்கள்

Dr. புகழேந்தி, M.B.B.S.
இந்தியாவில் சர்க்கரை நோய் (Diabetes) பாதிப்பு அதிகரித்து வருவது (நகர்ப்புறத்தில் நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்தும், கிராமப் புறங்களில் சில மடங்கு அதிகரித்தும்) புள்ளி விபர ஆய்வுகள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நோய் தடுப்பு முறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல், நோயை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி கண்டுபிடிப்பது; பின் அதற்காக என்ன செய்வது என சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தடுப்பு வழி முறைகளை கையாளுவதின் மூலம் கூடுதல், நிலைத்த பயன் கிட்டும் என்பது தெளிவு.

சர்க்கரை நோய் ஏற்பட பல விசயங்கள் (பரம்பரை, உடற்பயிற்சி / உழைப்பு குறைவு, அதிகரிக்கும் மன அழுத்தம், கிருமிகள், நச்சு வேதிப் பொருட்களின் பாதிப்பு, உணவு முறை மாற்றம்....) காரணமாக இருக்கும் பட்சத்தில் எதற்கு கூடுதல் / உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதை முற்றிலுமாக தடுக்க / கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

உணவு முறை மாற்றம் - அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல உணவுப் பொருட்களை சாப்பிடும்போது கார்ப்போ ஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டும்தான் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் நிலை தவிர்க்கப்பட்டு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அரிசி அல்லது மாவுச்சத்துப் பொருட்கள்தான் உணவில் பெரும்பாலான பங்கு வகிக்கிறது என்று ஆகிய பின்பு, அதை செரிக்க ‘இன்சுலின்” (Insulin) எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் செல்கள் பளு அதிகரித்து அவை விரைவில் இறந்து விடுவதால் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவில் ஏற்படுகிறது.

மேலும் பாரம்பரிய அரிசி வகைகளைக் காட்டிலும் (இவற்றில் மாவுச்சத்து தவிர புரதச் சத்தும் இருக்கத் தான் செய்கிறது) ‘பசுமைப் புரட்சி’யின் காரணமாக கொண்டு வரப்பட்ட புதுவகை அரிசி வகைகளை மட்டுமே அதிகம் உண்ணும் நிலை (இவற்றில் மாவுச் சத்து மிகமிக அதிகமாகவும், புரதத்தின் அளவு மிக, மிகக் குறைவாகவும் இருப்பதால்) ஏற்பட்டுள்ளதால் சர்க்கரை நோயின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுவாக உடலுழைப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திற்கு முன்பைக் காட்டிலும் அதிகமான பாதிப்பிற்கு மக்கள் உள்ளாவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வாழ்க்கை என்பது ஒருவர் அவருக்கான அடிப்படைத் தேவைகளை அவரே முன்வைத்து செயல்படுத்தும் வாய்ப்புகளை / சூழலை முடிந்த வரை ஏற்படுத்திக் கொடுத்தும் தவிர்க்க (முற்றிலு மாக) முடியாத தேவைகளை தொழிற்கூடங்களை / பிறவற்றை சார்ந்து இருக்குமாறு இருப்பது போய் இலாபம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் தொழிற்கூடங்கள், அதன் பிற அங்கங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த (குறிப்பாக ஏழை, எளிய மக்கள்) மக்கள் நலன்களை காப்பதற்கு பதில் தொழிற்கூடங்களின் நலன்களை மட்டுமே அதிகம் கவனத்தில் கொண்டு, அதிகாரம் படைத்தவர்களுக்கே நன்மை பயந்து வந்துள்ளது வரலாற்று உண்மையாக உள்ளது.

சர்க்கரை நோயை பொறுத்தமட்டில் 1. நோய்தடுப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காமல், நோய் வந்த பிறகு என்ன செய்வது என்பதை செயல்படுத்தும் திட்டங்களை மட்டும் ஊக்குவிப்பது 2. தனி மனிதன் நோயின் பாதிப்பிலிருந்து விடுபட / கட்டுப்படுத்த வேண்டிய வாய்ப்புகள் / சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், தொழிற்கூடங்கள் / வல்லுநர்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் போக்கே தென்படுகிறது.

ஆக உணவு முறை மாற்றம் (அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துதல்) பாரம்பரிய அரிசி வகைகளை பயன்பாட்டில் கொண்டுவருவது, உடலுழைப்பு / உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பது, அதிகரித்து வரும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த அனைத்து மக்களுக்கான (குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கான) சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் (அனைவருக்கும், நிலம் / வீடு, கல்வி, சுகாதாரம், வேலைக்கு உத்தரவாதம்... போன்றவை) ஆகியவற்றிற்கு உரிய முக்கியத்துவம் வழங்குதல் நடைமுறை படுத்தவேண்டும். அதற்காக பாரம்பரியம், கிருமிகள், நச்சுப்பொருட்களின் பங்கினை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. எந்த செயல்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தால் நீடித்த / நிலைத்த நோய் தடுப்பு / பாதுகாப்பு கண்கூடாகத் தெரியும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக