புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 12:18 pm

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருமஞ்சனம் (அபிசேகம்), தீபாராதனை மற்றும் அர்ச்சனை போன்ற 16 விதமான உபசாரத்திலும் தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள் போன்றவற்றை பாடியே குறைந்தபட்சம் 2 காலங்களிலாவது (காலை, மாலை) கருவறை மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் உறுதியாக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை சைவ சமய மக்களின் நீண்டநாள் மனப்புழுக்கத்தினை நீக்கி, மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக தமிழக அரசு அவசர சட்டத்தினை பிறப்பித்திட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்து

ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

தேதி: 30.03.2014 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: வள்ளுவர் கோட்டம்



தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பனுவல்களின் மாண்புகளை மீண்டும் வழிபாட்டு முறைகளில் முதன்மை பெற்றிடச் செய்ய ஒன்று திரள்வோம்!

சைவர்களின் நெடுநாளைய கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்று அரசாணை பிறப்பிக்கும்வரை ஓயாமல் சிவநெறியில் நின்று போராடுவோம்!

சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் தொண்டு செய்தவர்களே நமது நாயன்மார்கள். நீங்கள்?

சிவநெறியாளர்களே வாருங்கள், நாம் அனைவரும் வாழும்போதே சாதிப்போம் இல்லையெனில் எதிர்காலம் நம்மை கோழைகள் என்று தூற்றிக்கொண்டிருக்கும்!

- அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 7:27 pm

தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை கோரி உண்ணாவிரதம்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்களின் தலைவர் சண்முகா ஆனந்தம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில் 38,000 கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் வடமொழிகளில்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது. இது மாற வேண்டும். தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும் பள்ளிக் கல்வியில் தேவாரம், திருவாசகத்தை பாடமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு நல்ல நெறிமுறைகளை கற்பிக்கும். அரசு சார்பில் சிவன் ஆலயங்களில் நாயன்மார்கள் குரு பூஜை நடத்த வேண்டும்.

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் ஆகிய இடங்களுக்குச் சென்று வர அரசு மானியம் வழங்கும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். (thehindutamil)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 8:17 am

தேர்தல் நேரத்தில் நடத்தப்படும்
உண்ணாவிரதம் தக்க பலனளிக்காமல்
போகலாம்...
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக