புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_lcapமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_voting_barமனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 2:50 pm

மனிதர்களுக்கும்
உருளைக்கிழங்குகளுக்கும் ஓர்
ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க
முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்!
அந்தக் கிராமம் முழுக்க
உருளை விவசாயம்தான். உருளைக்
கிழங்குகளை அறுவடை செய்ததும்
அவற்றின் அளவு, எடைக்கேற்ப
வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி,
லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள்.
அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட
ஒருநாள் செலவாகும். ஆனால்,
ஒரே ஒரு விவசாயி மட்டும்
உருளைகளை மெனக்கெட்டு தரம்
பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக
லாரியில்
அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக்
கொண்டுசெல்வார்.
மற்றவர்களுக்கு ஒருநாள்
முன்னதாகவே சரக்குகளைக்
காலி செய்துவிட்டு ஹாயாக
காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார்.
‘நீங்கள் மட்டும் ஏன்
உருளைகளைத் தரம்
பிரிப்பது இல்லை?’
என்று ஒருநாள்
அவரிடம் மற்ற
விவசாயிகள்
கேட்டுஇருக்கிறார்கள். ‘நீங்கள் ஒருநாள்
செலவழித்து உருளைகளை தரம்
பிரித்து லாரியில்
ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில்
மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான்
மொத்தமாக உருளைகளை லாரியில்
அள்ளிப்போட்டு கரடுமுரடான
மேடு பள்ளம் நிறைந்த பாதையில்
லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த
எட்டு மைல் காட்டுப் பாதையில்
லாரி அலுங்கிக் குலுங்கிச்
செல்லும்போது, பொடிஉருளைகள்
தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும்.
நடுவாந்திரமான உருளைகள் நடுவில்
சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய
உருளைகள்
ஜம்மென்று மேலே தங்கிவிடும்.
மார்க்கெட்டுக்குச் சென்றதும்
அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட
வேண்டியதுதான் பாக்கி!” என்றாராம்.
இந்த
விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல;
மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான
சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து
எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம்
வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச்
சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப்
பயந்து பின்வாங்கிவிடுபவர்கள்
பொடி உருளைகளாகத் தேங்கித்
தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும்
பாதை கடினமாக இருக்கலாம்,
உங்களுக்குச் சாதகமான சூழல்கள்
அமையாமல் போகலாம்.
காயங்களை மட்டுமே எதிர்கொண்டு
இருக்கலாம்… ஆனால், அவை எவையும்
நிரந்தரமானவை அல்ல.
ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக
இருந்தால், எந்தச் சவாலும்
ஒருநாளுக்கு மேல் உங்களிடம்
தாக்குப்பிடிக்காது.
உங்கள் பாதை கடினமாக
இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள்.
அந்தப் பாதைதான் உங்களை எந்தச்
சூழ்நிலையையும் சமாளிக்க
வார்த்தெடுக்கும் வாசல் என்கிறார் ராபர்ட்.
‘Tough Times Never Last, But Tough People
Do!’ புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்
வாழ்வில் அனுதினமும் நாம்
சமாளிக்கவிருக்கும் சவால்
சூழல்களுக்கு நம்மைப் பழக்குகிறது!


நன்றி முகநூல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:26 pm

உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:40 pm

பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:47 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:59 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:09 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:20 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:31 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 

இன்று வெள்ளிகிழமை தான் .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக