புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
77 Posts - 36%
i6appar
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
77 Posts - 36%
i6appar
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 2:50 pm

மனிதர்களுக்கும்
உருளைக்கிழங்குகளுக்கும் ஓர்
ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க
முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்!
அந்தக் கிராமம் முழுக்க
உருளை விவசாயம்தான். உருளைக்
கிழங்குகளை அறுவடை செய்ததும்
அவற்றின் அளவு, எடைக்கேற்ப
வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி,
லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள்.
அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட
ஒருநாள் செலவாகும். ஆனால்,
ஒரே ஒரு விவசாயி மட்டும்
உருளைகளை மெனக்கெட்டு தரம்
பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக
லாரியில்
அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக்
கொண்டுசெல்வார்.
மற்றவர்களுக்கு ஒருநாள்
முன்னதாகவே சரக்குகளைக்
காலி செய்துவிட்டு ஹாயாக
காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார்.
‘நீங்கள் மட்டும் ஏன்
உருளைகளைத் தரம்
பிரிப்பது இல்லை?’
என்று ஒருநாள்
அவரிடம் மற்ற
விவசாயிகள்
கேட்டுஇருக்கிறார்கள். ‘நீங்கள் ஒருநாள்
செலவழித்து உருளைகளை தரம்
பிரித்து லாரியில்
ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில்
மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான்
மொத்தமாக உருளைகளை லாரியில்
அள்ளிப்போட்டு கரடுமுரடான
மேடு பள்ளம் நிறைந்த பாதையில்
லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த
எட்டு மைல் காட்டுப் பாதையில்
லாரி அலுங்கிக் குலுங்கிச்
செல்லும்போது, பொடிஉருளைகள்
தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும்.
நடுவாந்திரமான உருளைகள் நடுவில்
சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய
உருளைகள்
ஜம்மென்று மேலே தங்கிவிடும்.
மார்க்கெட்டுக்குச் சென்றதும்
அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட
வேண்டியதுதான் பாக்கி!” என்றாராம்.
இந்த
விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல;
மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான
சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து
எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம்
வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச்
சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப்
பயந்து பின்வாங்கிவிடுபவர்கள்
பொடி உருளைகளாகத் தேங்கித்
தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும்
பாதை கடினமாக இருக்கலாம்,
உங்களுக்குச் சாதகமான சூழல்கள்
அமையாமல் போகலாம்.
காயங்களை மட்டுமே எதிர்கொண்டு
இருக்கலாம்… ஆனால், அவை எவையும்
நிரந்தரமானவை அல்ல.
ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக
இருந்தால், எந்தச் சவாலும்
ஒருநாளுக்கு மேல் உங்களிடம்
தாக்குப்பிடிக்காது.
உங்கள் பாதை கடினமாக
இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள்.
அந்தப் பாதைதான் உங்களை எந்தச்
சூழ்நிலையையும் சமாளிக்க
வார்த்தெடுக்கும் வாசல் என்கிறார் ராபர்ட்.
‘Tough Times Never Last, But Tough People
Do!’ புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்
வாழ்வில் அனுதினமும் நாம்
சமாளிக்கவிருக்கும் சவால்
சூழல்களுக்கு நம்மைப் பழக்குகிறது!


நன்றி முகநூல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:26 pm

உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:40 pm

பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:47 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:59 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:09 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:20 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:31 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி


இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 

இன்று வெள்ளிகிழமை தான் .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக