புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)
Page 1 of 1 •
1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
-
108
-
--------------------------------------------
-
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற
பெண் அடியவர்...
-
காரைக்காலம்மையார்
-
-----------------------------------------
-
3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே'
என்று நடராஜரிடம் வேண்டியவர்......
-
அப்பர்(திருநாவுக்கரசர்)
-
--------------------------------------------
-
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
-
ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
-
---------------------------------------------
-
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
-
குற்றாலம்
-
---------------------------------------------
-
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
-
சங்கார தாண்டவம்
-
---------------------------------------
-
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம் (மதுரை)
-
------------------------------------------
-
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும்
திருநடனம்...
-
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
-
--------------------------------------------
-
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
-
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
-
--------------------------------------
-
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
-
களி.
-
--------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்
-
108
-
--------------------------------------------
-
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற
பெண் அடியவர்...
-
காரைக்காலம்மையார்
-
-----------------------------------------
-
3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே'
என்று நடராஜரிடம் வேண்டியவர்......
-
அப்பர்(திருநாவுக்கரசர்)
-
--------------------------------------------
-
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
-
ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
-
---------------------------------------------
-
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
-
குற்றாலம்
-
---------------------------------------------
-
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
-
சங்கார தாண்டவம்
-
---------------------------------------
-
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம் (மதுரை)
-
------------------------------------------
-
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும்
திருநடனம்...
-
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
-
--------------------------------------------
-
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
-
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
-
--------------------------------------
-
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
-
களி.
-
--------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்
(1) தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம்.....
-
"அம்பலமேடு' அல்லது "பொன்னம்பல மேடு
-
---------------------------------------------
-
(2) ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......
-
குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை
-
-----------------------------------------------------
-
(3) மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......
-
தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி
-
------------------------------------------------------
-
(4) பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......
-
ஸ்ரீராமர் பாதம்.
-
----------------------------------------------------
-
(5) கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி அழைக்கின் றனர்....
-
"வெள்ளம் குடி' அல்லது படுக்கை
-
----------------------------------------------------
-
(6) மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....
-
மணிகண்டன்
-
----------------------------------------------------
-
(7) ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......
-
41 நாட்கள்
-
-------------------------------------------------
-
(8) மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....
-
நாகராஜா, நவக்கிரகங்கள்
-
---------------------------------------------------
-
(9) ஐயப்ப சுவாமியின் நண்பர்.....
-
வாபர்
-
---------------------------------------------------
-
10) ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......
-
"சுவாமியே சரணம் ஐயப்பா'
-
------------------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்
-
"அம்பலமேடு' அல்லது "பொன்னம்பல மேடு
-
---------------------------------------------
-
(2) ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......
-
குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை
-
-----------------------------------------------------
-
(3) மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......
-
தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி
-
------------------------------------------------------
-
(4) பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......
-
ஸ்ரீராமர் பாதம்.
-
----------------------------------------------------
-
(5) கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி அழைக்கின் றனர்....
-
"வெள்ளம் குடி' அல்லது படுக்கை
-
----------------------------------------------------
-
(6) மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....
-
மணிகண்டன்
-
----------------------------------------------------
-
(7) ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......
-
41 நாட்கள்
-
-------------------------------------------------
-
(8) மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....
-
நாகராஜா, நவக்கிரகங்கள்
-
---------------------------------------------------
-
(9) ஐயப்ப சுவாமியின் நண்பர்.....
-
வாபர்
-
---------------------------------------------------
-
10) ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......
-
"சுவாமியே சரணம் ஐயப்பா'
-
------------------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்
1. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது
அவசியம்
-
இருமுடி
-
-------------------------------------------
-
2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்....
-
நெய்
-
--------------------------------------------
-
3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்....
-
ஹரிவராசனம்
-
-----------------------------------------------
-
4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்
வழக்கம் உருவானது...
-
1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை
உருவாக்கினார்.
-
-------------------------------------------------
-
5) ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது?
-
பூதநாத புராணம்
-
-------------------------------------------------
-
6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை
வதம் செய்தார்...
-
மகிஷி
-
---------------------------------------------------
-
7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும்
ஐயப்பநாமம்...
-
தர்ம சாஸ்தா
-
----------------------------------------------
-
8. ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்....
-
வாபர்
-
------------------------------------------------
-
9. ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள்
-
மாளிகைப்புறத்தம்மன்
-
----------------------------------------------------
-
10. சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று
எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்?
-
பேட்டை துள்ளல்
-
====================================================
நன்றி: ஆன்மிக மலர்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|