புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைப் போல் சாப்பிடுவீங்க?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 27, 2014 11:23 am

யாரைப் போல் சாப்பிடுவீங்க? VVTyeJPSTfyMHetZcR3E+E_1395662940
-


காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு
மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த
சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார்,
-
“நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட
விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?’
என்றார்.
-
இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப்
போல் ஏன் சாப்பிட வேண்டும்?
“மனிதர்களைப்போல்தான்!’ என்று பதிலளித்தனர்.
-
“உங்கள் பதில் தவறு’ என்றார் குரு. சீடர்கள் திகைத்துப்
போய் அவரிடமே விளக்கம் கேட்டனர். அதற்கு குரு,
“ஒரு மிருகம், சிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு மானை வேட்டையாடுகிறது. தனக்கு வேண்டிய
அளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதி இரையை அங்கேயே
விட்டு விட்டுப் போய்விடுகிறது.

மறுநாளைக்குக்கூடச் சேமித்து வைப்பதில்லை. அதன்
பிறகு ஓநாய், நரி போன்ற விலங்குகள் வந்து சாப்பிடுகின்றன.
ஒவ்வொரு விலங்கும் தன் தேவைக்கு மட்டும் தின்றுவிட்டு
மீதியை அப்படியே விட்டுச் செல்கிறது.
கடைசியில் எறும்பு போன்ற பூச்சிகள் மிச்சமுள்ள உணவைப்
புசிக்கின்றன.

ஆனால், நாம்? பசியில்லாதபோதும் ருசிக்காகச்
சாப்பிடுகிறோம்; வேண்டாதவற்றை வயிற்றில் திணிக்கிறோம்!’
சொல்லி முடித்தார் குரு.

சீடர்கள் உணவை வீணாக்குவது மகாபாவம் என்று உணர்ந்து
தெளிவடைந்தனர்.

-
———————————-
- கே. நிருபமா, பெங்களூரு.
நன்றி: மங்கையர் மலர்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 27, 2014 11:33 am

நல்ல பதிவு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 27, 2014 11:44 am

அனைவரும் மிருகங்களைப் போல் சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும்!

நான் புலி போல் சாப்பிடுகிறேன்! (வயிறு நிறைந்ததும் அதன் உணவை ஒளித்து வைத்துவிட்டுச் செல்லும், மீண்டும் பசியெடுத்ததும் வந்து சாப்பிடும்)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 27, 2014 11:47 am

நாங்க எல்லாம் சாப்படுவதே இல்லை, அது எப்படி புலி மாதிரி சாப்பிடுறது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 27, 2014 12:43 pm

பகிர்வு அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 27, 2014 12:49 pm

நான் முதலை போல அப்படியே விழுங்குறது சோகம் கல்லூரிக்கு போக ஆரம்பித்த போது நேரமின்மையால் அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு சைக்கிள்லில் போகவேண்டும் அப்போ ஏற்பட்ட பழக்கம் இது பெரிய கெட்டபழக்கம் என்று தெரிந்தும் மாற்றமுடியவில்லை,


நம்ம பாலாஜி ஒட்டகம் போல சாப்பிடுவார் குடிப்பார் (தண்ணீரை சொன்னேங்க) எல்லோரும் தப்பா எடுத்துக்காதீங்க (எடுத்துக்குங்க நானும் அதையே தான் சொன்னேன்)  கண்ணடி கண்ணடி 

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Mar 27, 2014 12:55 pm


எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்க ஆனா

முன்னொருமுறை ஈகரை பதிவாளர் சந்திப்பு முடிந்தபின் ஜாகிதா அக்கா சரவணபவனில் சாப்பிட்டது போல யாரும் சாப்பிடவேண்டாம். ( நான் அலைபேசியின் இணைப்பில் இருந்தபோதும் சாப்பிடுவதையே இலக்காக வைத்திருந்தார் )



யாரைப் போல் சாப்பிடுவீங்க? Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 27, 2014 1:03 pm

ayyamperumal wrote:
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்க ஆனா

முன்னொருமுறை ஈகரை பதிவாளர் சந்திப்பு முடிந்தபின் ஜாகிதா அக்கா சரவணபவனில் சாப்பிட்டது போல யாரும் சாப்பிடவேண்டாம். ( நான் அலைபேசியின் இணைப்பில் இருந்தபோதும் சாப்பிடுவதையே இலக்காக வைத்திருந்தார் )
ஹா ஹா ஹா ........................

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 27, 2014 1:15 pm

ராஜா wrote:நான் முதலை போல அப்படியே விழுங்குறது சோகம் கல்லூரிக்கு போக ஆரம்பித்த போது நேரமின்மையால் அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு சைக்கிள்லில் போகவேண்டும் அப்போ ஏற்பட்ட பழக்கம் இது பெரிய கெட்டபழக்கம் என்று தெரிந்தும் மாற்றமுடியவில்லை,


நம்ம பாலாஜி ஒட்டகம் போல சாப்பிடுவார் குடிப்பார் (தண்ணீரை சொன்னேங்க) எல்லோரும் தப்பா எடுத்துக்காதீங்க (எடுத்துக்குங்க நானும் அதையே தான் சொன்னேன்)  கண்ணடி கண்ணடி 

நல்லா சொல்லுறங்கப்பா டீட்டைலு




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 27, 2014 1:15 pm

நல்ல கதை பகிர்விற்கு நன்றி!

உணவை வீணாக்குவது மிக தவறு என்றும் தெரிந்தும்.
சில சமயங்களில் நடந்து விடுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக