புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
14 Posts - 70%
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை நிறை கணபதி சரணம் சரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:27 am

கலை நிறை கணபதி சரணம் சரணம்  J8WW9YSOqW4udCeeFUIw+kalai
--
வாக்குண்டாம்! நல்ல மனமுண்டாம்!.... மேனி நுடங்காது''
எனப் பிள்ளையார் வழிபாட்டின் பெருமையை ஒளவை
புலப்படுத்துகிறார்.
-
இப்பாட்டில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் முறைப்
படுத்துவது ஆனைமுகன் வழிபாடே என சொல்வதற்குக்
காரணம் எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும்
நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம்.

-
முதல் தெய்வமான கணேசருக்குத்தான் இரண்டு கூடுதல்
வழிபாடு. குட்டிக்கொள்வது, தோப்புக் கரணம் போடுவது.

-
இப்படி மூன்று வழிபாடும் உடம்பால் செய்வதால்
ஆரோக்கியம் பெருகி மேனி நுடங்காமல் நலம் பெறுகிறது.
கண்புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில்
"டெம்பரல் லோப்ஸ்' சுரப்பிகள் உள்ளன. இடம் உள்ள சுரப்பி
தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதிற்கும்
காரணமாக அமைகின்றன.

காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை
நீட்டிக்கிறது. மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச்
செய்கிறார் முதல் தெய்வமான பிள்ளையார்.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:45 am



கலை நிறை கணபதி சரணம் சரணம்  CsE0aCSZuEuEu2v4tGzA+121
-----
கணேசர் வடிவத்தைக் கவனியுங்கள்.
விநாயகர் தலை, யானைத் தலை. அது மிருகக் கூறு.
ஒற்றைத் தந்தம் உடைய பக்கம் ஆண். தந்தம்
இல்லாத பக்கம் பெண். (பெண் யானைக்கு தந்தம்
கிடையாது). ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம்.
குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம்.
எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய்,
பெண்ணாய் உயர்திணையாய் அஃறிணையாய்
தோற்றம் அருள்பவரே விநாயகர்.

-
எனவே அனைத்துயிரும் வாழ அருள்க என
வேண்டுகிறார் விநாயகர் நான்மணிமாலையில்
பாரதியார்.

-
"கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன்' என திருப்புகழ் முதற்பாட்டில்
அருணகிரியார் கணபதியைப் போற்றுகிறார்.


சாப்பிடுவதில் ஒருவர் பெரிய சமர்த்தர் என்றால்
அது என்ன பெருமையா? எனக் கேட்கலாம்.

"வாக்கிற்கு அருணகிரி' என புலவர்களாலேயே
போற்றப்பட்டவர் விநாயகர் நிவேதனப் பட்டியலை
பாட்டியலில் சொன்னால் அதில் ஒரு விசேஷம்
இருக்கும் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
உணவே நல்ல உணர்வைத் தருகிறது என்கிறார்

கீதையில் கண்ணபெருமான்.

ரஜோ குணங்களையும் தமோ குணங்களையும்
உடையவற்றை அதிகம் சாப்பிட்டால் கோபம்,
காமம், தூக்கம், சோம்பல் மிகுதியாகும்.

பிள்ளையார் நிவேதனங்கள் சத்வ குண ஆகாரங்கள்.
மிகப்பெரிய விலங்காகவும் அதே சமயம்
அமைதியாகவும், நாம் சொன்னதைக் கேட்பதாகவும்
யானை விளங்குவது தாவர உணவை
உட்கொள்வதால்தானே!

யானை முகக் கடவுளுக்கு சத்வ குண நிவேதனங்கள்
படைப்போம். பிறகு அதை உண்ணப்போவது
பக்தர்களாகிய நாம்தானே!

நாம் நலம் பெறவே விநாயகருக்கு பெரிய உணவுப்
படையல்.

"கலை நிறை கணபதி சரணம் சரணம்

கஜமுக குணநிதி சரணம் சரணம்''

என இராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

-
---------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக