புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
5 Posts - 63%
heezulia
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
289 Posts - 45%
heezulia
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
20 Posts - 3%
prajai
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்??????


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 16, 2014 8:36 am

கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக 'லைட்பீம்' (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.




பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.

லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.

கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.

லைட்பீமை தரவிறக்கம் செய்ய https://addons.mozil...eam/?src=search



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 16, 2014 9:37 pm

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 103459460 இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 1571444738 இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 1571444738 இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 1571444738 




இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Mஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Uஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Tஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Hஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Uஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Mஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Oஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Hஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Aஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Mஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Eஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 17, 2014 6:32 am

கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 17, 2014 8:48 am

T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 17, 2014 10:44 am

SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா

நேரடியா போயி காதுல சொல்லிவிட்டு வந்துடவேண்டியது தான். அதையும் பகலில் மட்டும் தான் சொல்லணும். ஏன்னா "பகலில் பக்கம் பாத்து பேசு -இரவில் அதையும் பேசாதே" என்று சொல்லியுள்ளார்கள் புன்னகை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 17, 2014 12:19 pm

அட நம்மளையும் தேட ஆளிருக்கே!!!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 17, 2014 1:49 pm

ராஜா wrote:
SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா

நேரடியா போயி காதுல சொல்லிவிட்டு வந்துடவேண்டியது தான். அதையும் பகலில் மட்டும் தான் சொல்லணும். ஏன்னா "பகலில் பக்கம் பாத்து பேசு -இரவில் அதையும் பேசாதே" என்று சொல்லியுள்ளார்கள் புன்னகை

 சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 17, 2014 4:00 pm

ராஜா wrote:
SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா

நேரடியா போயி காதுல சொல்லிவிட்டு வந்துடவேண்டியது தான். அதையும் பகலில் மட்டும் தான் சொல்லணும். ஏன்னா "பகலில் பக்கம் பாத்து பேசு -இரவில் அதையும் பேசாதே" என்று சொல்லியுள்ளார்கள் புன்னகை

அதெப்படி நான் சொல்ல நினைத்ததை , நீங்கள் கூறினீர்கள் ராஜா ?
சரி, கடிதம் எழுதினாலும் , உள்ளே விஷயம் இருக்காது.
சரியான அட்ரசுக்கு போகாது என்பதால், அட்ரஸ் எழுதுவது இல்லை.
நேரில் சென்று சங்கேத குறிகள் (Sajeev Jino அவர்கள் அறிவார்கள்) மூலம் கூறிவிடுவேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக