புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
9 Posts - 4%
prajai
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 1%
sanji
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
18 Posts - 4%
prajai
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை அரண்!


   
   
AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

PostAR Murugesan Wed Mar 05, 2014 6:12 pm

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”
”---
இது முப்பாலில் ஒன்றான பொருட்பாலில் ’அரண்’ என்ற தலைப்பில் வரும் இரண்டாவது குறள்.

மணி போல் தெளிந்த நீரும், வெட்டவெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே ’அரண்’ ஆகும் என்பதே இதன் விளக்கம்.

’அரண்’ என்ற தலைப்பின் கீழ் வரும் மற்ற ஒன்பது குறளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரண்டாவது குறள் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஏனென்றால், மற்ற ஒன்பது குறள்களும் பகைவர்கள் தன்னுடைய நாட்டை எளிதில் தாக்காதவாறு  ஒரு அரசன் எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும், போர் நெருக்கடி காலத்தில் எப்படி நல்ல வீரர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. ஆனால் இந்த இரண்டாவது குறள் மட்டும் சுற்றுச் சூழல் எவ்வாறு காக்கப் பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை கூறுகிறது. நீர், நிலம், மலை நிழல் தரும் காடு இவை நான்கும் கெடாமல் இருந்தால், அது தான் பசுமையான சுற்றுச் சூழலுக்கான அரண் என்று கூறுகிறார். வள்ளுவர். போருக்குத் தயாராவதற்கு ராணுவத்தை மேம்படுத்துவதற்கு முன், நாம் எந்தவித சிரமுமின்றி உயிர் வாழ்வதற்கு இயற்கை சூழ்நிலையை, அதன் இயல்பு மாறாமல் காக்க வேண்டும் என்பதை வள்ளுவர் அன்றே சொல்லிச் சென்றிருக்கிறார். பசுமையான சுற்றுச்சூழல் தான் பாதுகாப்பான அரண் என்கிறார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 05, 2014 6:17 pm

நல்ல கருத்து நல்ல சிந்தனை ஆனால் ஒரு சந்தேகம் இயற்கையை பாதுகாப்பதற்கு ஒரு குறளும் பகைமையிடம் இருந்து காத்துகொல்வதர்க்கு ஒன்பது குறளும் எழுதி இருக்கிறாரே அப்போ இயற்கையை விட பகைமைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று தானே அர்த்தம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை அரண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

PostAR Murugesan Wed Mar 05, 2014 6:28 pm

உங்களுடைய கருத்தும் ஏற்புடையதே! ஆனால் பாருங்கள்... பகைவர்களிடமிருந்து தன்னுடைய நாட்டை அரசன் எப்படி காத்துக் கொள்வது என்ற குறள்களுக்கு இடையில் சுற்றுச்சூழல் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் சொல்லியிருப்பதால், இயற்கை சூழ்நிலையை அழிப்பதால் பெருகும் கெடுபலன்களும் ஒரு பகைமை தான் என்கிறார். இதை நாம் இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 05, 2014 6:46 pm

நிச்சயமாக அப்படியும் பார்க்கலாம் திருவள்ளுவர் நிஜமான ALL ROUNDERத்தான் அவர் தொடாத விஷயங்களே திருக்குறளில் கிடையாதுபோலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை அரண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

PostAR Murugesan Fri Mar 07, 2014 2:33 pm

வள்ளுவர் குறள் எழுதிய அந்தக் காலத்தில் நாடுகளை பிடித்து தன் நாட்டோடு சேர்ப்பதற்கு மன்னர்கள் பல போர்களை நடத்த  வேண்டியிருந்தது. பெரிய மன்னர்கள் மட்டுமல்ல, குறுநில மன்னர்களும் அதிகமாகப் போர் நடத்தினார்கள்.. அதே சமயத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். பசுமை சுற்றுச் சூழலை கெடுக்கவில்லை. ஒருவேளை இன்று வள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் சுற்றுச்சூழலை காப்பதற்கு ஒன்பது குறட்களும், நாட்டை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கு ஒரு குறளும் எழுதியிருப்பார். ஏனென்றால் பண்டைய காலத்தை விட இன்றைய காலத்தில் போரின் சதவீதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இது இன்னொரு கோணம். வெவ்வேறு கோணங்களில் யோசிக்க வைத்த உங்கள் கருத்துக்கு நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக