புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன்
ஜப்பான் கடல் பகுதியில் கப்பல் மற்றும் விமானங்களை விழுங்கிவிடும் லீலங் எனும் ராட்சதடிராகான்,இன்றுவரை புரியாத புதிராக உள்ள டிராகன் முக்கோணப் பகுதியில் அட்டகாசம் செய்து வருவதாக பரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மியாமி,அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடாதீவு மற்றும் அருகில் உள்ள போர்டோரிகோ தீவுகளை இணைத்திடும் பகுதி பெர்முடா முக்கோணம் என்றும்.சாத்தானின் முக்கோணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த முக்கோணத்தை கடந்து செல்லும் விமானங்களும்,கப்பல்களும் திடீரென மாயமாகி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுவந்துள்ளது.குறிப்பாக 1945 ம் ஆண்டு 14 வீரர்களுடன் பயிர்ச்சிக்கு சென்ற பிளைட் 19ரக அமெரிக்க போர்விமானங்கள் 5,இதனை தேடி 13 பேர்களுடன் சென்ற விமானம்,300 பேருடன் சென்ற அமெரிக்க போர்க்கப்பல்
சைக்ளப்ஸ்,சரக்கு கப்பல் சல்போர்குவின்,இதோ போல் நூற்றுக்கணக்கான பேருடன் சென்ற பிரிட்டிஸ்ஜமைக்கா, அமெரிக்க ஏர்வேஸ் விமானங்கள் பெர்முடா முக்கோணத்தை கடந்து செல்லும் போது காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான மர்மங்கள் இன்று வரை விடைகிடைக்கவில்லை.
இதற்கான மர்மத்திற்கு விடை தேடி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதிக்கு நேர் எதிர்ப்புறத்தில் டிராகன் முக்கோணம் என்ற அமானுஷ்ய பகுதி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் மேற்குகரையின் தெற்கில் யீப் தீவிற்கும்,மேற்கில் தைவானுக்கும் இடைப்பட்ட பகுதிதான் ஜப்பானியர்களால் டிராகன் முக்கோணம் எனறு அழைக்கப்படுகிறது. சாத்தான் முக்கோணத்தில் உள்ள அனைத்து மர்மங்க¬ளையும் உள்ளடக்கியதாக இந்த டிராகன் முக்கோணம் விளங்குகிறது. டிராகன் முக்கோணத்தை கடந்து செல்லும் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் காணமல் போய்விடுவதாக கூறப்படுகிறது.
டிராகன் முக்கோணத்தின் மர்மங்களை லீஜீவான் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஆய்வு நடத்திட 22 பேருடன் சென்ற கப்பல் சுவடு தெரியாமல் மாயமாகிவிட்டது.இதே போன்று சீனா,தைவான் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமானம் டிராகன் முக்கோணத்தை கடந்து செல்ல முடியாமல் காற்றில் கரைந்து காணமல் பேய்விட்டது. இதே போன்ற சம்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் 1950 ம் ஆண்டில் டிராகன் முக்கோணம் பகுதியை
ஆபத்தான கடல் பகுதி என ஜப்பானிய அரசு முறையாக அறிவித்துவிட்டது.
இதன் காரணமாக தப்பித்தவறி கூட எந்த ஒரு விமான,கடற்போக்குவரத்தும் இந்த பகுதியில் நடைபெறுவதில்லை. இதை தொடர்ந்து 20 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற ஆதிதீவிர ஆய்வு பணியின் போது டிராகன் முக்கோணத்து பகுதியில் பூவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதும், சூரியனின் மின்காந்த ஆ லை களின் தாக்கம் அதிகமாக இருப்பதும் விமானம்,கப்பல்களை கட்டுப்பாட்டை இழக்கச்செய்து கடலில் முழ்கடித்து மாயமாக்கி இருக்கலாம்
என்று தெரியவந்தது.
இதேபோல் கடல்பகுதியில் ஏற்படும் நீரின் தன்மை மாற்றத்தினாலும் கப்பல்கள் அந்த பகுதியில் முழ்கி வருவதாக நம்பப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக பசிபிக் பெருங்கடலில் டிராகன் முக்கோணம் அமைந்துள்ள கடல் பகுதியின் ஆழத்தில் லீலங் என்ற ராட்சதடிராகன் உயிரினம் வசித்து வருவதாக ஜப்பானியர்கள் நம்புகின்றனர். இந்த லீலங் டிராகன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது அவ்வழியே இரைச்சலுடன் செல்லும் விமானம்,கப்பல்களை கோபத்தில் விழுங்கி கபளீகரம் செய்து விடுவதாக ஜப்பானிய மூதாதையர்கள் தெரிவித்தனர். இதை வைத்து தான் லீலங் டிராகன் வசிக்கும் ஆழ¢கடல் பகுதியை டிராகன் முக்கோணம் என்று ஜப்பானியர்கள் அழைக்கிறார்கள்.இதனால் இப்பகுதியை பாய்மரம், கட்டுமரம்,போன்ற இரைச்சல் இல்லாத கலங்களை கொண்டு கடந்து சொல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் கடல் மற்றும் ஆகாய பயணம் மேற்கொள்வோரின் அனைத்து ஜப்பானியர்களின் வீடுகளிலும் லீலங்டிராகன் பட்த்தை வைத்து வணங்கி வருவது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மேலும் டிராகன் முக்கோண பகுதியில் வேற்று கிரக மணிதர்கள் வசிக்கும் பகுதியாக தகவல் வருகின்றன.
டிராகன் முக்கோணம் குறித்து அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில் அங்கொன்றும்,இங்கொன்றுமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அன்றைய காலகட்டத்தில் விபத்துகள் நடந்திருக்கலாம்,ஆனால் இன்றைக்கோ விஞ¢ஞான வளர்ச்சியின் விளைவாக கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்களால் டிராகன் முக்கோணம் லீலங்டிராகனும் பெரிய அளளில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.ஆனால் உண்மையான நிலை என்னவென்றால் பெர்முடா,டிராகன் முக்கோண பகுதிகளை இன்று தினந்தோறும் கப்பல்களும்,விமானங்களும் அதிக அளவில் கடந்து செல்கின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளனர்.
எது எப்படியிருந்தாலும் கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கும் லீலங்டிராகனும்,டிராகன்முக்கோணமும் அதன் மர்ம கதைகளும் சில நூற்றாண்டுகளை கடந்தும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கும்
-செல்வராஜ்
தமிழ்வெளியில் வந்த பழைய பதிவு. 8 ஏப்., 2012
நன்றி தமிழ்வெளி / செல்வராஜ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- AMMAIYAPPANபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014
உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் AMMAIYAPPAN
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!
நன்றாகவே இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நம்ம நாடு வல்லரசு ஆகிரும் நாம தான் முதல் இடம் மற்ற நாடுகளுக்கு கடன் குடுப்போ,ம் ஆயுத உதவி செய்வோம்AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!
AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!
இப்படி சந்தோசமா இருக்கும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- AMMAIYAPPANபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014
அப்ப யார் மனதிலேயும் அரசியல்வியா(வா)திகளை பற்றி நல்ல எண்ணமே இல்லை என்று தெரிகிறது .... பார்க்கலாம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படி முடிவு வரபோகிறது என்று....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|