புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
44 Posts - 63%
heezulia
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
236 Posts - 43%
heezulia
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 12, 2014 10:23 pm

மதுரை: நல்லமரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்: தொல்லியல் அறிஞர் வேதாசலம் தகவல்
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் GiIm9l2Sbas7xbJRghvw+564xNxnalla_maram__1__1786084g.jpg.pagespeed.ic.TKGQ47ysMZ

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன என தொல்லியல் அறிஞர் வேதாசலம் தெரிவித்தார்.

இந்திய தேசிய கலை கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை, மதுரை டிராவல்ஸ் கிளப், தானம் அறக்கட்டளை சார்பில், நல்லமரம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தொல்லியல் அறிஞர் வேதாசலம் பேசியது: நாயக்கர் காலம் வரை மிகப்பெரிய ஊராக நல்லமரம் திகழ்ந்துள்ளது. இங்குள்ள அய்யனார் கோயிலில் கி.பி. 946-966 வரையிலான காலத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டிய மன்னனின் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது. மேலும், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கோடாரிகள் உள்ளிட்ட சான்றுகள் இவ்வூரில் கிடைத்துள்ளன. வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் அருகே நூறாண்டுகளுக்கு முந்தைய கல்லால் ஆன எண்ணெய்ச் செக்குகள் கல்வெட்டுடன் காணப்படுவது இவ்வூரின் தனிச்சிறப்பாகும் என்றார்.

நடை பயண வழிகாட்டி பாரதி பேசியது: தமிழக கிராமங்களில் வரலாறு, பழக்க வழக்கங்கள் நடைமுறை சார்ந்து பல்வேறு மரபுகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் அறிஞர்களின் உதவியுடன் மண்ணின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதன் மூலம் நமது தொன்மையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்றார்.

வரலாற்று அறிஞர் வெங்கட்ராமன் பேசியது: பாண்டிய மன்னன் நெடுஞ் செழியனின் தம்பி நன்மாறன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நல்லமாறன் என்ற பெயரே காலப்போக்கில் நல்லமறம் என மருவி, பின்னர் நல்லமரமாக நிலைத்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் சங்ககால பாண்டிய மன்னனின் பெயரைத் தாங்கிய ஒரே சிற்றூராக நல்லமரம் திகழ்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர்ப் பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (thehindutamil)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 10:39 pm

மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 103459460 மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 13, 2014 12:05 pm

மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 103459460 

AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

PostAMMAIYAPPAN Fri Mar 14, 2014 9:39 am

நம்ம நாடே இன்னும் பல அறிய பழங்கால பொருள்களால் நிறைந்துள்ளது ... அதன் மதிப்பு நமக்கே இன்னும் தெரியவில்லை ... இன்னும் தோண்ட தோண்ட புதையல் மாதிரி வரும் கிடைக்கும் ... நல்ல செய்திக்கு நன்றி நண்பரே ...  மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 1571444738 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 14, 2014 1:20 pm

முன்பு என் உடபணியாளராக இருந்த வேதாசலத்தைக் காட்டியதற்காகச் சாமி அவர்களுக்கு நன்றி ! மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக