புதிய பதிவுகள்
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
84 Posts - 33%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
10 Posts - 4%
Jenila
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
4 Posts - 2%
Baarushree
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 08, 2014 8:40 pm

*வயதில் சிறியவர்களும் காசிக்குச் செல்லலாமா?
-
காசி மிகப் பெரிய சிவத்தலம். விசாலாட்சி, கால பைரவர், டுண்டி விநாயகர், தண்டபாணி என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கும் அற்புதத்தலம். வடக்கு நோக்கிப் பாயும் கங்கை நதிக்கரையில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. பெரியவர்கள் செல்லும்போது, அவசியம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது அவசியம். காசியைத் தரிசிப்பதுடன் தொல்பொருள் அருங்காட்சியகம், அரண்மனை என அங்கு காண வேண்டிய இடங்கள் ஏராளம். பயணத்தில் கஷ்டம் இருந்ததால், அந்தக் காலத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வது இயலாததாக இருந்தது. தற்போது ரயில், விமானம் என எல்லா வசதிகளும் இருப்பதால் ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்.
-
* தன்வந்திரி ஹோமம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?
-
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம். கையில் சங்கு, சக்கரம், அமுத கலசம், அட்டைப்பூச்சி ஏந்தி அருள்பவர். எவ்வளவு கடும் நோயாக இருந்தாலும், குணப்படுத்தி அருள்பவர். மூலிகைகள் கொண்டு தன்வந்திரி மகா மந்திரத் தால் ஹோமம் செய்ய, நோய்நொடி நீங்குவதோடு ஆயுளும் அதிகரிக்கும்.
-
* கொடி மரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?
-
கோயில் எந்த திசை நோக்கி இருந்தாலும், நாம் வடக்கு நோக்கியே நமஸ்காரம் செய்ய வேண்டும். புனிதமான விஷயங்களில் நல்ல வார்த்தைகளையே உபயோகிக்கலாமே? இனி கேள்வி கேட்கும் போது எந்த திசை நோக்கி வணங்க வேண்டும் என கேளுங்கள். விழ வேண்டும் போன்றவை வேண்டாமே.
-
பைரவர் யாருடைய அம்சம்? அவருக்குரிய மலரும், நைவேத்யமும் என்ன?
-
பைரவர், வீரபத்திரர், க்ஷேத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் க்ஷேத்ர பாலராகவும்
போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை
ஆகியவை இவருக்குரிய நைவேத்யம்.
-
கோயில்களில் உயிர்களைப் பலியிடும் வழக்கம் இல்லாதபோது, பலிபீடம் அமைப்பது ஏன்?
-
பலி' என்றால் உயிர்ப்பலி என்று அர்த்தம் கொள்வது கூடாது. இந்த சொல்லுக்கு "வழிபாடு' என்ற பொருளும் உண்டு. ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், விடுபட்ட எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் அளிக்கும் விதத்தில், பலிபீடத்தில் சாதம் வைத்து நிவேதிப்பார்கள். பலிபீடத்தை வழிபடும் போது, நம்மிடமுள்ள குற்றங்குறைகளை பலியிடுவதாக எண்ணி வணங்க வேண்டும்.
-
நன்றி:தினமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82071
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 08, 2014 8:44 pm

பைரவர்
-
ஆன்மிக தகவல்கள்!!! TLeAxBHzRSae5HDPZcem+Tamil-Daily-News-Paper_9851801396

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Mar 09, 2014 2:25 pm

நல்ல பதிவு



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 11, 2014 8:42 am

Quote "கொடி மரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?
-
கோயில் எந்த திசை நோக்கி இருந்தாலும், நாம் வடக்கு நோக்கியே நமஸ்காரம் செய்ய வேண்டும். புனிதமான விஷயங்களில் நல்ல வார்த்தைகளையே உபயோகிக்கலாமே? இனி கேள்வி கேட்கும் போது எந்த திசை நோக்கி வணங்க வேண்டும் என கேளுங்கள். விழ வேண்டும் போன்றவை வேண்டாமே."

ஆம், வார்த்தை பிரயோகம் மிகவும் கவனிக்க வேண்டியது.
ரமணியன்
-



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82071
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 11, 2014 8:49 am

T.N.Balasubramanian wrote: Quote
ஆம், வார்த்தை பிரயோகம் மிகவும் கவனிக்க வேண்டியது.
ரமணியன்  
-
---------------------
நான்முகனிடம் கும்ப கர்ணன், வரம் கேட்டபொழுது
‘நித்தியத்துவம்’ என்பதற்குப்
பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.
-
அதனால்தான் தூங்கும் பாக்கியம் ஏற்பட்டது..!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக