புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
Page 9 of 21 •
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், புதிய திருப்பமாக, 5 வேறுபட்ட நாடுகளின் ஓடுதளங்களில் விமானத்தை இயக்குவதற்கான சாப்ட்வேர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசிய காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் ஓடு தளங்களில் விமானத்தை இயக்குவதற்கான தனித்தனி சாப்ட்வேர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால், விமானத்தை திட்டமிட்டி விமானி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
thinamani
மலேசிய காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் ஓடு தளங்களில் விமானத்தை இயக்குவதற்கான தனித்தனி சாப்ட்வேர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால், விமானத்தை திட்டமிட்டி விமானி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
thinamani
டார்வின் wrote:மலேசிய விமானம் வெடிக்கவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை : ஐ.நா. தகவல்
வியன்னா நாட்டைச் சேர்ந்த நியூக்ளியர் டெஸ்ட் பேன் ட்ரீட்டி அமைப்பு நடத்திய தேடுதல் பணியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜராக் அறிவித்துள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்பதை, சுமார் 3 முதல் 4 தொழில்நுட்ப முறைகள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விமானம் வெடித்து சிதறி இருப்பதற்கோ, நீரில் மூழ்கி இருப்பதற்கோ ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
thinakaran
என்னை பொறுத்தவரை CTBTO - விடம் நிலத்திலோ அல்லது நிலத்தின் ஆழத்திலோ அல்லது கடல் மற்றும் கடல் ஆழத்தில் ஏதாவது வெடிப்பு ஏற்பட்டால் கண்டுபிடிக்கும் வசதிகளே உள்ளன ..ஆனால் 10000 அடிக்கு மேல் வெடிப்பு ஏற்பட்டால் அதை உணரும் கருவிகள் அதனிடம் இல்லை .
மேலும் அதன் நம்பகத் தன்மையும் மிக மிக குறைவு ..DPRK அணு ஆயுத சோதனை நடத்திய போது அவர்களால் சரியாக அதை கண்டுபிடிக்கவில்லை . USGS தான் சரியாக கணித்துக் கூறியது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
டார்வின் wrote:காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், புதிய திருப்பமாக, 5 வேறுபட்ட நாடுகளின் ஓடுதளங்களில் விமானத்தை இயக்குவதற்கான சாப்ட்வேர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசிய காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் ஓடு தளங்களில் விமானத்தை இயக்குவதற்கான தனித்தனி சாப்ட்வேர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால், விமானத்தை திட்டமிட்டி விமானி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
thinamani
சுத்த மடத்தனம்
ஒரு professional கமர் -இடம் சிறப்பான gaming -க்காக அவர் சுமார் 3 அல்லது நான்கு display மற்றும் wheel டிரைவ் , ஜாய் ஸ்டிக் போன்ற பல உபகரணங்கள் வைத்திருப்பார்கள் ..அதற்காக அவர்கள் எல்லோரும் விமானம் கடத்துபவர்களோ அல்லது சிறந்த ஒரு கார் றேசராகவோ அல்லது சிறந்த ஒரு ஸ்பெஷல் Force ஆகவோ இருக்க முடியாது
அவர் வைத்திருந்தது ஒரு flight simulator அதோடு அதில் 5 விமான ஓடு பாதைகள் ..விமானிகள் இவ்வ்வுலகில் எங்கு வேண்டும் என்றாலும் அவர்களால் தரை இறங்க முடியும் .ஜஸ்ட் லைக் ஒரு கார் ஓட்டுபவர் மாதிரி ..கார் ஓட்ட தெரிந்தால் உலகில் உள்ள எந்த சாலையிலும் அவரால் ஓட்ட முடியும் .
மேலும் இங்கு யாராவது காது அல்லது battlefield கேம் விளையாடி இருந்தால் தெரியும் ..அவாரல் உலகில் உள்ள பல இடங்களின் உண்மையாகவே போரிடுவது போல தோன்றும் ..நிஜத்திலும் அப்படி தான் இருக்கும் .
எனது நண்பர் Capt.Mukunt Pathik கிடம் இதை பற்றி கேட்ட போது எனது கருத்து சரியே என்றார்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நானும் இதையே தான் நினைத்தேன் , பொதுவாக ஒரு துறையில் வல்லவராக இருப்பவர் அந்த துறையின் அனைத்து சிறு சிறு விஷயங்களிலும் கூட நிபுணத்துவம் பெறுவதற்காக தினமும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பர். இந்த விமானியும் அதைப்போல இருந்திருக்க கூடும்.SajeevJino wrote: சுத்த மடத்தனம்
ஒரு professional கமர் -இடம் சிறப்பான gaming -க்காக அவர் சுமார் 3 அல்லது நான்கு display மற்றும் wheel டிரைவ் , ஜாய் ஸ்டிக் போன்ற பல உபகரணங்கள் வைத்திருப்பார்கள் ..அதற்காக அவர்கள் எல்லோரும் விமானம் கடத்துபவர்களோ அல்லது சிறந்த ஒரு கார் றேசராகவோ அல்லது சிறந்த ஒரு ஸ்பெஷல் Force ஆகவோ இருக்க முடியாது
அவர் வைத்திருந்தது ஒரு flight simulator அதோடு அதில் 5 விமான ஓடு பாதைகள் ..விமானிகள் இவ்வ்வுலகில் எங்கு வேண்டும் என்றாலும் அவர்களால் தரை இறங்க முடியும் .ஜஸ்ட் லைக் ஒரு கார் ஓட்டுபவர் மாதிரி ..கார் ஓட்ட தெரிந்தால் உலகில் உள்ள எந்த சாலையிலும் அவரால் ஓட்ட முடியும் .
மேலும் இங்கு யாராவது காது அல்லது battlefield கேம் விளையாடி இருந்தால் தெரியும் ..அவாரல் உலகில் உள்ள பல இடங்களின் உண்மையாகவே போரிடுவது போல தோன்றும் ..நிஜத்திலும் அப்படி தான் இருக்கும் .
எனது நண்பர் Capt.Mukunt Pathik கிடம் இதை பற்றி கேட்ட போது எனது கருத்து சரியே என்றார்
இந்த ஒருவிஷயத்தை மட்டும் வைத்து அந்த விமானியை சந்தேகபடுவது முட்டாள்தனம்.
ஆனால் செய்திதாள்களில் வரும் செய்திகளைபடிக்கும்போது மலேசியா அரசு எதையோ மறைப்பது போல தெரிகிறது, உண்மை எப்போ வெளியே வருமென்று தெரியவில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வரூஊஊம் ஆனா வராஆஆஆஆதுராஜா wrote:உண்மை எப்போ வெளியே வருமென்று தெரியவில்லை
“பயணிகளின் உறவினர்களை பேச விடாமல் தடுப்பது ஏன்?” – செய்தியாளர்கள் கொந்தளிப்பு
விமானம் மாயமான விவகாரத்தை மலேசிய அரசாங்கம் கையாளும் விதம், மீண்டும் உலகளவிலான ஊடகங்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காரணம் மாயமான விமானத்தில் பயணித்த சீனாவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களை, செய்தியாளர்களிடம் பேச காவல்துறை அனுமதிக்க மறுத்ததோடு, அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளனர்.
காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கை கண்டு அந்நிய நாட்டு செய்தியாளர்கள் பலர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.
டென்மார்க்கை சேர்ந்த டிவி2 செய்தியாளர் பெஞ்சமின் கர்ஸ்டெயின் மலேசியாகினி இணையத்தளத்திடம் கூறுகையில், “சீன பயணிகளின் உறவினர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த செயல் அவர்களைப் பாதுகாக்கவா? அல்லது செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காகவா?… நிச்சயம் இது மலேசியாவிற்கு அவப் பெயரை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையினரின் இந்த செயல் அமைந்துள்ளதாகவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பயணிகளின் உறவினர்கள் சிலர் நேற்று கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உள்ள சமா சமா தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதனை அறிந்த செய்தியாளர்கள் அந்த அறைக்கு வெளியே முற்றுகையிட, காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து நகரும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், பயணிகளின் உறவினர்களோடு பேச முயன்ற சில செய்தியாளர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த செய்தியாளர்கள் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன விமானம் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் தெரியாத நிலையில் பயணிகளின் உறவினர்களிடம் பேச விடாமல் தடுக்கப்பட்டது ஏன்? என்று செய்தியாளர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.
விமானம் மாயமான விவகாரத்தை மலேசிய அரசாங்கம் கையாளும் விதம், மீண்டும் உலகளவிலான ஊடகங்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காரணம் மாயமான விமானத்தில் பயணித்த சீனாவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களை, செய்தியாளர்களிடம் பேச காவல்துறை அனுமதிக்க மறுத்ததோடு, அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளனர்.
காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கை கண்டு அந்நிய நாட்டு செய்தியாளர்கள் பலர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.
டென்மார்க்கை சேர்ந்த டிவி2 செய்தியாளர் பெஞ்சமின் கர்ஸ்டெயின் மலேசியாகினி இணையத்தளத்திடம் கூறுகையில், “சீன பயணிகளின் உறவினர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த செயல் அவர்களைப் பாதுகாக்கவா? அல்லது செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காகவா?… நிச்சயம் இது மலேசியாவிற்கு அவப் பெயரை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையினரின் இந்த செயல் அமைந்துள்ளதாகவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பயணிகளின் உறவினர்கள் சிலர் நேற்று கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உள்ள சமா சமா தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதனை அறிந்த செய்தியாளர்கள் அந்த அறைக்கு வெளியே முற்றுகையிட, காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து நகரும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், பயணிகளின் உறவினர்களோடு பேச முயன்ற சில செய்தியாளர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த செய்தியாளர்கள் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன விமானம் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் தெரியாத நிலையில் பயணிகளின் உறவினர்களிடம் பேச விடாமல் தடுக்கப்பட்டது ஏன்? என்று செய்தியாளர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.
விமானத்தின் பொருட்கள்தான் என்பது உறுதியானால் பயணிகளின் உறவினர்களை மாஸ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும்!
ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடலில் மிதக்கும் பொருட்கள் காணாமல் போன மாஸ் விமானம் சம்பந்தப்பட்டவை என்பது உறுதியானால், பயணிகளின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல மாஸ் விமான நிறுவனம் தயாராகி வருகின்றது.
காணாமல் போன விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மாஸ் எப்போதுமே முக்கியத்துவம் வழங்கும் என்று குறிப்பிட்ட மாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகமட் ஜவுஹாரி யாஹ்யா, ஆஸ்திரேலியா கடல் பகுதியில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டால், பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு மாஸ் அழைத்துச் செல்லும் என உறுதியளித்தார்.
பயணிகளுக்கு நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் தேடுதல் குறித்த விளக்கங்கள் தரப்படுகின்றன என்றும் அகமட் ஜவுஹாரி குறிப்பிட்டார்.
தகவல்கள் பயணிகளுக்குத்தான் முதலில் தெரிவிக்கப்படும்….
இதற்கிடையில், தேடுதல் வேட்டையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டால், தகவல்கள் ஏதும் கிடைத்தால் முதலில் பயணிகளுக்குத்தான் தெரிவிக்கப்படும் என்று இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தெரிவித்துள்ளார்.
கடும் மன உளைச்சலுக்கும் சோகத்துக்கும் ஆளாகியுள்ள பயணிகளின் குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் அதனால்தான் பிரெஞ்சு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இலாகாவின் அதிகாரிகளைத் தாங்கள் வரவழைத்ததாகவும் ஹிஷாமுடின் கூறினார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் 447இன் விமானப் பாகங்களும், அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியும் சுமார் 2 வருடங்களுக்குப் பின்னர்தான் கடலுக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 228 பேரும் மரணமடைந்தனர்.
இடைப்பட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளியில் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினரை பிரெஞ்சு அதிகாரிகள் எவ்வாறு சமாளித்தார்கள், எப்படி தொடர்புகளை அணுக்கமாக வைத்திருந்தார்கள் போன்ற அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் தற்போது கோலாலம்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடனும் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக ஹிஷாமுடின் கூறியுள்ளார்.
சீனாவில் உள்ள பயணிகளின் உறவினர்களோடு முன்னாள் மசீச தலைவரும் சீனாவுக்கான மலேசியப் பிரதரின் சிறப்புத் தூதருமான ஓங் கா திங் தலைமையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஹிஷாமுடின் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடலில் மிதக்கும் பொருட்கள் காணாமல் போன மாஸ் விமானம் சம்பந்தப்பட்டவை என்பது உறுதியானால், பயணிகளின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல மாஸ் விமான நிறுவனம் தயாராகி வருகின்றது.
காணாமல் போன விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மாஸ் எப்போதுமே முக்கியத்துவம் வழங்கும் என்று குறிப்பிட்ட மாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகமட் ஜவுஹாரி யாஹ்யா, ஆஸ்திரேலியா கடல் பகுதியில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டால், பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு மாஸ் அழைத்துச் செல்லும் என உறுதியளித்தார்.
பயணிகளுக்கு நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் தேடுதல் குறித்த விளக்கங்கள் தரப்படுகின்றன என்றும் அகமட் ஜவுஹாரி குறிப்பிட்டார்.
தகவல்கள் பயணிகளுக்குத்தான் முதலில் தெரிவிக்கப்படும்….
இதற்கிடையில், தேடுதல் வேட்டையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டால், தகவல்கள் ஏதும் கிடைத்தால் முதலில் பயணிகளுக்குத்தான் தெரிவிக்கப்படும் என்று இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தெரிவித்துள்ளார்.
கடும் மன உளைச்சலுக்கும் சோகத்துக்கும் ஆளாகியுள்ள பயணிகளின் குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் அதனால்தான் பிரெஞ்சு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இலாகாவின் அதிகாரிகளைத் தாங்கள் வரவழைத்ததாகவும் ஹிஷாமுடின் கூறினார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் 447இன் விமானப் பாகங்களும், அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியும் சுமார் 2 வருடங்களுக்குப் பின்னர்தான் கடலுக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 228 பேரும் மரணமடைந்தனர்.
இடைப்பட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளியில் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினரை பிரெஞ்சு அதிகாரிகள் எவ்வாறு சமாளித்தார்கள், எப்படி தொடர்புகளை அணுக்கமாக வைத்திருந்தார்கள் போன்ற அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் தற்போது கோலாலம்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடனும் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக ஹிஷாமுடின் கூறியுள்ளார்.
சீனாவில் உள்ள பயணிகளின் உறவினர்களோடு முன்னாள் மசீச தலைவரும் சீனாவுக்கான மலேசியப் பிரதரின் சிறப்புத் தூதருமான ஓங் கா திங் தலைமையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஹிஷாமுடின் அறிவித்துள்ளார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மலேசிய விமானத்தின் பாகங்கள் காணப்படுவதாக ஆஸ்திரேலியா மீண்டும் உறுதி
பெர்த், மார்ச் 23
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இரு தினங்களுக்கு முன் 24 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் நீளமுள்ள விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கோள் அனுப்பிய படங்களில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய மற்றும் இந்திய நாட்டின் விமானங்கள் தேடும் பணியில் ஈடுபட்டுவந்தன. தற்போது விமானம் குறித்து மேலும் ஒரு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. மரத்தாலான மெத்தை போன்ற பொருன் ஒன்றும், பெல்ட்களும் விமானத்தை தேடும் பகுதிகளில் இன்று கண்டதாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை போலவே பிரான்ஸ் நாடும் இந்திய பெருங்கடலில் விமான பாகங்கள் போன்ற பொருட்கள் மிதக்கும் செயற்கைகோள் புகைப்படத்தை மலேசியாவிற்கு அனுப்பிள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை மலேசிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். வெகு விரைவில் விமானம் குறித்த தவகல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
விமானத்தில் ‘லித்தியம் பேட்டரிகள்’ இருந்தது அம்பலம்!
மாயமான MH370 விமானத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய பொருள் ஏதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு இதுவரை மறுத்த வந்த மாஸ் நிறுவனம் நேற்று ‘அபாயகரமான பொருட்கள்’ இருந்ததை ஒப்புக்கொண்டது.
இதனால் மீண்டும் ஊடகங்களின் கவனம் விமானத்தின் கார்கோ (கொண்டு சென்ற பொருட்கள்) மீது திரும்பியுள்ளது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாஸ் நிறுவனத்தின் தலைவர் அஹமட் ஜாவ்ஹாரி யாஹ்யா, விமானத்தில் லித்தியம் ஐயான் பேட்டரிகள் (lithium-ion batteries) இருந்ததை உறுதிப்படுத்தினார்.
நான்கு நாட்களாக விமானத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லை என்றும், 3 அல்லது 4 டன் மங்கூஸ்டீன் பழங்கள் தான் இருந்ததாகவும் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், லித்தியம் ஐயான் பேட்டரிகள் அளவில் பெரியவை அல்ல என்றும், அனைத்துலக விமானப் போக்குவரத்து இலாகாவின் (The International Civil Aviation Organisation) விதிமுறைகளின் படி, அந்த பேட்டரிகள் முறையான அனுமதியோடு தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் ஜாவ்ஹாரி தெரிவித்தார்.
லித்தியம் பேட்டரியால் ஏற்பட்ட விமான விபத்துக்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த கூட்டரசு விமானப் போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கடந்த 1991 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியில் இருந்து 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில்,லித்தியம் பேட்டரிகளை கொண்டு சென்றதால் 141 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றது.
லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தீப்பொறி பரவி மொத்த விமானமும் எரிந்த இரண்டு சம்பவங்களும் இதில் அடக்கம்.
அண்மையில், ஆசியான ஏர்லைன்ஸ் விமானம் 991 மற்றும் யுபிஎஸ் ஏர்லைன்ஸ் விமானம் 6 இவை இரண்டும் முழுவதுமாக எரிந்ததற்குக் காரணம் லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தீ தான் என்று கண்டறியப்பட்டது.
எனவே, மாயமான MH370 விமானத்திலும் லித்தியம் பேட்டரிகள் கொண்டு செல்லப் பட்டுள்ளதால், அது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விமானத்தில் லித்தியம் பேட்டரி இருந்ததா என்ற கேள்வியை சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி எழுப்பியது. ஆனால் அதிகாரிகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் குறித்து அப்போது பதிலளிக்க மறுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Sponsored content
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 21
|
|