புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
Page 20 of 21 •
Page 20 of 21 • 1 ... 11 ... 19, 20, 21
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
விமான குழுவில் ஒருவரான முகம்மத் ஹஸ்ரின் ஹஸ்னனுக்கு இரண்டாவது குழந்தை மகன் பிறந்துள்ளார்.மகளுக்கு தந்தையின் நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. பாவம். அவரின் மனைவியும் குழந்தைகளும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
எம்எச் 370: தேடும் பகுதியை மாற்றிக் கொள்ளப்போவதில்லை – நஜிப் அறிவிப்பு
இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், சமிஞைகள் கிடைத்த திசையில், மாயமான மலேசிய விமானத்தை தேடித்தேடி ஓய்ந்து போன ஆஸ்திரேலியா, விமானம் இந்தியப் பெருங்கடலில் விழவே இல்லை என நேற்று அறிக்கை விடுத்தது.
இருப்பினும், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அதை ஒப்புக் கொள்வதாய் இல்லை.
குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் தேடுதல் பணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என நேற்று சீனாவில் பெய்ஜிங் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.
மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவையொட்டி, 6 நாட்கள் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நஜிப்பிடம், ஆஸ்திரேலியா கூட்டு முகமை ஒருங்கிணைப்பு மையம் (Joint Agency Coordination Centre) வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நேற்று அங்குள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நஜிப், “தேடுதல் பணியில் மலேசியாவின் நிலைப்பாடு மாறாது” என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவருடன் இருந்த இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.
“நாம் அடுத்தக் கட்ட ஆழ்கடல் தேடுதல் பணிக்கு போக வேண்டி இருப்பதால், தற்போது இந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறைவு செய்கின்றன” என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.
இந்த புதிய தேடுதல் பணிக்குத் தேவையான கருவிகளை பயன்படுத்த பெட்ரோனாஸ் மற்றும் டெஃப்டெக் ஆகிய நிறுவனங்கள் நிதியுதவி செய்யவுள்ளதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி, 239 பயணிகளுடன் மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (The Australian Transport Safety) நேற்று வெளியிட்ட அறிக்கையில், இதுவரை விமானத்தின் ஒலி சமிஞைகள் கிடைப்பதாக கூறப்பட்டு வந்த தென் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானம் விழவே இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், சமிஞைகள் கிடைத்த திசையில், மாயமான மலேசிய விமானத்தை தேடித்தேடி ஓய்ந்து போன ஆஸ்திரேலியா, விமானம் இந்தியப் பெருங்கடலில் விழவே இல்லை என நேற்று அறிக்கை விடுத்தது.
இருப்பினும், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அதை ஒப்புக் கொள்வதாய் இல்லை.
குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் தேடுதல் பணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என நேற்று சீனாவில் பெய்ஜிங் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.
மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவையொட்டி, 6 நாட்கள் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நஜிப்பிடம், ஆஸ்திரேலியா கூட்டு முகமை ஒருங்கிணைப்பு மையம் (Joint Agency Coordination Centre) வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நேற்று அங்குள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நஜிப், “தேடுதல் பணியில் மலேசியாவின் நிலைப்பாடு மாறாது” என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவருடன் இருந்த இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.
“நாம் அடுத்தக் கட்ட ஆழ்கடல் தேடுதல் பணிக்கு போக வேண்டி இருப்பதால், தற்போது இந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறைவு செய்கின்றன” என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.
இந்த புதிய தேடுதல் பணிக்குத் தேவையான கருவிகளை பயன்படுத்த பெட்ரோனாஸ் மற்றும் டெஃப்டெக் ஆகிய நிறுவனங்கள் நிதியுதவி செய்யவுள்ளதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி, 239 பயணிகளுடன் மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (The Australian Transport Safety) நேற்று வெளியிட்ட அறிக்கையில், இதுவரை விமானத்தின் ஒலி சமிஞைகள் கிடைப்பதாக கூறப்பட்டு வந்த தென் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானம் விழவே இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எம்எச்370: “எரிந்த நிலையில் விமானம் பறந்தது – பின்னால் இரண்டு விமானங்கள் சென்றன” – அதிர்ச்சி தகவல்
மாயமான எம்எச்370 விமானம் பற்றிய பலவிதமான ஆரூடங்களும், வதந்திகளும், தகவல்களும் சற்றே தணிந்திருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் விமானம் எரிந்த நிலையில் இந்தியப் பெருங்கடலின் மேலே பறந்ததைப் பார்த்ததாக புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளது தற்போது ஊடகங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கேத்ரினா டீ (வயது 41) என்ற அந்த பெண் தன் கணவருடன் மார்ச் மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தாராம். விமானம் காணாமல் போன நாளான மார்ச் 8 -ம் தேதி அவர், அதிகாலையில் கொச்சியில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு கடல் வழிப் பயணத்தை அவர் மேற்கொண்டிருந்த போது விமானம் ஒன்று எரிந்து நிலையில் போனதைக் கண்டுள்ளார்.
அந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதையும் அவர் கண்டுள்ளார். அந்த நேரத்தில் தன்னுடன் பயணம் செய்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் என்றும் கேத்ரினா கூறியுள்ளார்.
இது குறித்து கேத்ரினா மேலும் கூறுகையில், “விமானம் ஒன்று எரிந்த நிலையில் பறந்ததைப் பார்த்தேன். பின்னர் அப்படி இருக்காது என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும், அது என் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்பு ஆரஞ்சு வண்ணத்தில் விமானத்தில் விளக்குகள் இருந்ததாகக் கண்டதில்லை.” என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த விமானத்தின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்தது என்றும், அந்த விமானத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு விமானங்களை தான் கண்டதாகவும் கூறியுள்ளார்.
முன்னே சென்ற விமானத்தில் இருந்து வித்தியாசமாக ஆரஞ்சு வண்ணத்திலான வெளிச்சமும், அதன் பின்னால் கண்ட இரண்டு விமானங்களில் வழக்கமான வெளிச்சமும் இருந்ததாக கேத்ரினா தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அந்த இரண்டு விமானங்களும் எரிந்த விமானத்திற்கு உதவ வந்திருக்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.
தான் பார்த்தது எரிகற்களாகக் கூட இருக்கலாம் என்ற காரணத்தால் அப்போது அது பற்றி தனது கணவரிடம் பேசவில்லை என்றும், பின்னர் விமானம் காணாமல் போன செய்தி அறிந்த பின்னர் மார்ச் 10 -ம் தேதி தான் கணவரிடம் கூறியதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.
கேத்ரினாவின் இந்த தகவல் தற்போது ஊடகங்கள் அனைத்திலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட செய்தியை லண்டனைச் சேர்ந்த பிரபல ‘தி டெலிகிராப்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாயமான எம்எச்370 விமானம் பற்றிய பலவிதமான ஆரூடங்களும், வதந்திகளும், தகவல்களும் சற்றே தணிந்திருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் விமானம் எரிந்த நிலையில் இந்தியப் பெருங்கடலின் மேலே பறந்ததைப் பார்த்ததாக புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளது தற்போது ஊடகங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கேத்ரினா டீ (வயது 41) என்ற அந்த பெண் தன் கணவருடன் மார்ச் மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தாராம். விமானம் காணாமல் போன நாளான மார்ச் 8 -ம் தேதி அவர், அதிகாலையில் கொச்சியில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு கடல் வழிப் பயணத்தை அவர் மேற்கொண்டிருந்த போது விமானம் ஒன்று எரிந்து நிலையில் போனதைக் கண்டுள்ளார்.
அந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதையும் அவர் கண்டுள்ளார். அந்த நேரத்தில் தன்னுடன் பயணம் செய்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் என்றும் கேத்ரினா கூறியுள்ளார்.
இது குறித்து கேத்ரினா மேலும் கூறுகையில், “விமானம் ஒன்று எரிந்த நிலையில் பறந்ததைப் பார்த்தேன். பின்னர் அப்படி இருக்காது என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும், அது என் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்பு ஆரஞ்சு வண்ணத்தில் விமானத்தில் விளக்குகள் இருந்ததாகக் கண்டதில்லை.” என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த விமானத்தின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்தது என்றும், அந்த விமானத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு விமானங்களை தான் கண்டதாகவும் கூறியுள்ளார்.
முன்னே சென்ற விமானத்தில் இருந்து வித்தியாசமாக ஆரஞ்சு வண்ணத்திலான வெளிச்சமும், அதன் பின்னால் கண்ட இரண்டு விமானங்களில் வழக்கமான வெளிச்சமும் இருந்ததாக கேத்ரினா தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அந்த இரண்டு விமானங்களும் எரிந்த விமானத்திற்கு உதவ வந்திருக்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.
தான் பார்த்தது எரிகற்களாகக் கூட இருக்கலாம் என்ற காரணத்தால் அப்போது அது பற்றி தனது கணவரிடம் பேசவில்லை என்றும், பின்னர் விமானம் காணாமல் போன செய்தி அறிந்த பின்னர் மார்ச் 10 -ம் தேதி தான் கணவரிடம் கூறியதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.
கேத்ரினாவின் இந்த தகவல் தற்போது ஊடகங்கள் அனைத்திலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட செய்தியை லண்டனைச் சேர்ந்த பிரபல ‘தி டெலிகிராப்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் பார்த்தது Non-Stop படத்தின் காட்சி என நினைக்கிறேன்! அதில் தான் இதுபோன்ற காட்சி வருகிறது!
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Article-2464953-18CD23E600000578-789_634x286](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2013/10/17/article-2464953-18CD23E600000578-789_634x286.jpg)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Article-2464953-18CD23E600000578-789_634x286](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2013/10/17/article-2464953-18CD23E600000578-789_634x286.jpg)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
விபத்தோ அல்லது தவறாக சுடப்பட்ட விமானமோ ---மர்மம் விலகிய பாடில்லை .
உறவினர்கள் ஒரு விதமாக தங்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருப்பார்கள் .
மீண்டு வந்தால் உலகமே சந்தோஷப்படும் .
நிற்க ,
நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு விட்டதா ? அல்லது இன்னும் இழுக்கடிக்கிறார்களா?
ரமணியன்
உறவினர்கள் ஒரு விதமாக தங்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருப்பார்கள் .
மீண்டு வந்தால் உலகமே சந்தோஷப்படும் .
நிற்க ,
நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு விட்டதா ? அல்லது இன்னும் இழுக்கடிக்கிறார்களா?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
.
அருமை @சிவா அவர்களே ..!!
நீங்களும் இப்போது புலனாய்வில் கலக்குகிறீர்கள் ...அதே படம் தான் Non-Stop
எப்படியெல்லாம் கதை உருவாக்குகிறார்கள் ..!!!
அருமை @சிவா அவர்களே ..!!
நீங்களும் இப்போது புலனாய்வில் கலக்குகிறீர்கள் ...அதே படம் தான் Non-Stop
எப்படியெல்லாம் கதை உருவாக்குகிறார்கள் ..!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian wrote:விபத்தோ அல்லது தவறாக சுடப்பட்ட விமானமோ ---மர்மம் விலகிய பாடில்லை .
உறவினர்கள் ஒரு விதமாக தங்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருப்பார்கள் .
மீண்டு வந்தால் உலகமே சந்தோஷப்படும் .
நிற்க ,
நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு விட்டதா ? அல்லது இன்னும் இழுக்கடிக்கிறார்களா?
ரமணியன்
இன்னும் நஷ்ட ஈடு கொடுக்கப்படவில்லை! விமானம் கிடைக்காத பட்சத்தில் காப்பிட்டுப் பணம் பல கோடிகள் கொடுக்க வேண்டி வருமாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனைத்தும் தங்களிடம் கற்றுக் கொண்டதுதான் சஜீவ்!SajeevJino wrote:.
அருமை @சிவா அவர்களே ..!!
நீங்களும் இப்போது புலனாய்வில் கலக்குகிறீர்கள் ...அதே படம் தான் Non-Stop
எப்படியெல்லாம் கதை உருவாக்குகிறார்கள் ..!!!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாயமான எம்.எச் 370 விமானம் குறித்து தகவல் கொடுத்தால் 50 லட்சம் டாலர்கள் சன்மானம்
மாயமான மலேஷிய விமானம் எம்.எச் 370 குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட மலேஷிய விமானம் எம்.எச் 370, 239 பேருடன் மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடுவானில் மாயமானது. பல நாடுகளின் ஒருங்கிணைந்த தேடுதலுக்கு பின்னரும் கூட மாயமான இந்த விமானம் குறித்து எந்த உறுதியான தகவும் இல்லை.
இந்நிலையில், விமானம் குறித்த உண்மையான தகவல் மறைக்கப்படுவதாக கருதும் விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், உண்மை நிலையை அறியும் பொருட்டு, அவ்விமானம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.
இதற்கான செலவு தொகையை இணையதளம் மூலமாக வசூலிப்பதற்கும், அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய பயணியின் உறவினர் ஒருவர், விமானத்தை பற்றிய தகவல்கள் சில மறைக்கப்படுவதாக தெரிகிறது. சன்மானம் அறிவித்திருப்பதன் மூலம் தகவல்களை கொடுக்க யாராவது முன்வருவார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
மாயமான மலேஷிய விமானம் எம்.எச் 370 குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட மலேஷிய விமானம் எம்.எச் 370, 239 பேருடன் மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடுவானில் மாயமானது. பல நாடுகளின் ஒருங்கிணைந்த தேடுதலுக்கு பின்னரும் கூட மாயமான இந்த விமானம் குறித்து எந்த உறுதியான தகவும் இல்லை.
இந்நிலையில், விமானம் குறித்த உண்மையான தகவல் மறைக்கப்படுவதாக கருதும் விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், உண்மை நிலையை அறியும் பொருட்டு, அவ்விமானம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.
இதற்கான செலவு தொகையை இணையதளம் மூலமாக வசூலிப்பதற்கும், அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய பயணியின் உறவினர் ஒருவர், விமானத்தை பற்றிய தகவல்கள் சில மறைக்கப்படுவதாக தெரிகிறது. சன்மானம் அறிவித்திருப்பதன் மூலம் தகவல்களை கொடுக்க யாராவது முன்வருவார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எம்எச்370: பயணிகளின் உறவினர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக தலா 50,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது!
மாயமான மாஸ் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் உறவினர்களிடம் விமானக் காப்பீட்டு முன்பணமாக தலா 50,000 அமெரிக்க டாலர்கள் (160,700 ரிங்கிட்) அளிக்கப்பட்டுள்ளது.
விமானத்தைத் தேடும் பணி நிறைவடைந்த பின்னர், மீதமுள்ள மொத்த பணமும் வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்தார்.
இந்த காப்பீட்டுப் தொகையைப் பெறும் பயணிகளின் உறவினர்களில் 6 பேர் மலேசியர்கள் மற்றும் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர். இது தவிர, இன்னும் 40 பேரிடம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அவர்களது விபரங்களை சரிபார்த்து வருகின்றது.
விமானத்தில் பயணம் செய்த பணியாளர்கள் உட்பட 239 பேரும் இந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஹம்ஸா, “காப்பீட்டுத் தொகையைப் பெறுபவர்களில் பலர் சொந்தமாக வழக்கறிஞர்களை நியமித்து இந்த விவகாரத்தை கவனித்து வருகின்றார்கள். எனவே பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த தொகையை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற மாஸ் MH370 விமானம் தாய்லாந்து எல்லையைத் தொட்டதும் ரேடார் தொடர்பில் இருந்து விலகியது.
தற்போது 3 மாதங்கள் ஆகியும் விமானம் பற்றிய எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாயமான மாஸ் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் உறவினர்களிடம் விமானக் காப்பீட்டு முன்பணமாக தலா 50,000 அமெரிக்க டாலர்கள் (160,700 ரிங்கிட்) அளிக்கப்பட்டுள்ளது.
விமானத்தைத் தேடும் பணி நிறைவடைந்த பின்னர், மீதமுள்ள மொத்த பணமும் வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்தார்.
இந்த காப்பீட்டுப் தொகையைப் பெறும் பயணிகளின் உறவினர்களில் 6 பேர் மலேசியர்கள் மற்றும் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர். இது தவிர, இன்னும் 40 பேரிடம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அவர்களது விபரங்களை சரிபார்த்து வருகின்றது.
விமானத்தில் பயணம் செய்த பணியாளர்கள் உட்பட 239 பேரும் இந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஹம்ஸா, “காப்பீட்டுத் தொகையைப் பெறுபவர்களில் பலர் சொந்தமாக வழக்கறிஞர்களை நியமித்து இந்த விவகாரத்தை கவனித்து வருகின்றார்கள். எனவே பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த தொகையை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற மாஸ் MH370 விமானம் தாய்லாந்து எல்லையைத் தொட்டதும் ரேடார் தொடர்பில் இருந்து விலகியது.
தற்போது 3 மாதங்கள் ஆகியும் விமானம் பற்றிய எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாயமான மலேசிய விமானம்: தலைமை விமானிதான் முக்கிய குற்றவாளியாக இருக்கலாம் என சந்தேகம்
மலேசிய விமானம் மாயமான வழக்கில் அதன் தலைமை விமானியின் சதியே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் மாயமானது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல் பகுதியில் தீவிரமாகத் தேடியபோதும், அதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அந்த விமானத்தை வேண்டுமென்றே சிலர் வேறுபாதையில் திருப்பியிருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.இந்நிலையில், அந்த விமானம் கடத்தப்பட்டதா? அதில் விமானிக்கு தொடர்பு உள்ளதா? தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், விசராணையில் மனித தவறுகளே விமானம் மாயமானதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்படி மனித தவறுகள்தான் சம்பவத்திற்கு காரணமாக இருந்தால் அது விமானத்தின் தலைமையை விமானியே காரணாம இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்த தகவலை சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
மலேசிய விமானம் மாயமான வழக்கில் அதன் தலைமை விமானியின் சதியே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் மாயமானது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல் பகுதியில் தீவிரமாகத் தேடியபோதும், அதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அந்த விமானத்தை வேண்டுமென்றே சிலர் வேறுபாதையில் திருப்பியிருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.இந்நிலையில், அந்த விமானம் கடத்தப்பட்டதா? அதில் விமானிக்கு தொடர்பு உள்ளதா? தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், விசராணையில் மனித தவறுகளே விமானம் மாயமானதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்படி மனித தவறுகள்தான் சம்பவத்திற்கு காரணமாக இருந்தால் அது விமானத்தின் தலைமையை விமானியே காரணாம இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்த தகவலை சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 20 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 20 of 21 • 1 ... 11 ... 19, 20, 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 21
|
|