புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
Page 16 of 21 •
Page 16 of 21 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இன்னும் என்ன புரியாத புதிராவே இருக்கு!
கூடிய சீக்கிரம் விமானம் என்ன ஆனது பயணிகள் என்ன ஆனார்கள் என்று தெரிந்தால் நல்லா இருக்கும்.
கூடிய சீக்கிரம் விமானம் என்ன ஆனது பயணிகள் என்ன ஆனார்கள் என்று தெரிந்தால் நல்லா இருக்கும்.
எம்.எச்.370: கடல் தரை பரப்புக்கு ஆளில்லா நீர்மூழ்கி செல்கிறது
தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மாயமானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், தற்போது ஆளில்லா நீர்மூழ்கி பயன்படுத்தப்பட இருக்கிறது.
இது குறித்து தேடல் பணியை மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கடற்படையின் தலைமை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில், “ கடந்த ஆறு நாட்களாக கடலுக்கு அடியிலிருந்து பதிவாகி வந்த சிக்னல்கள் நின்றுவிட்டது. இது கடலுக்கு அடியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் என்று நாங்கள் கருதுகிறோம்.
38-ம் நாளான இன்று விமானத்தை தேடும் முயற்சியில், கடலுக்கு அடியில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.
கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடும் முயற்சியில், புளூபின் 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி இன்று மதியத்திற்குள் பயன்படுத்தப்படும். இந்த ஆளில்லா நீர்மூழ்கியுடன் சைட் ஸ்கேன் சோனார் கருவி இணைக்கப்படும். இந்த கருவி ஒலி வடிவில் வெளியாகும் சப்தங்களை கொண்டு அதன் படத்தினை உருவாக்கி வெளியிடும் தொழில்நுட்பம் கொண்டது. ஆளில்லா நீர்மூழ்கியுடன் கடலின் தரைப் பரப்பிற்கு இந்த கருவி சென்றடைய 16 மணி நேரம் ஆகும், அடுத்த இரண்டு மணி நேரங்களில் இவை தனது பணிகளை மேற்கொள்ளும்.
இது வரை, விமானத்தின் கருப்புப் பெட்டி ஒலிப்பதிவுக் கருவிகளிலிருந்து வரும் சிக்னல்களை கவனித்து அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில், கப்பலால் இழுத்துச் செல்லப்பட்ட கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.
இன்று முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கப்பலான, 'ஓஷன் ஷீல்ட்' தனது இழுவைக் கருவி மூலம் தேடும் முயற்சியை நிறுத்திக்கொள்ளும். இனி ஆளில்லா நீர்மூழ்கியான, புளூபின் 21 இந்த தேடல் வேலையை மேற்கொள்ளும்.” என்று அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளைகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலாவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மாயமானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், தற்போது ஆளில்லா நீர்மூழ்கி பயன்படுத்தப்பட இருக்கிறது.
இது குறித்து தேடல் பணியை மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கடற்படையின் தலைமை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில், “ கடந்த ஆறு நாட்களாக கடலுக்கு அடியிலிருந்து பதிவாகி வந்த சிக்னல்கள் நின்றுவிட்டது. இது கடலுக்கு அடியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் என்று நாங்கள் கருதுகிறோம்.
38-ம் நாளான இன்று விமானத்தை தேடும் முயற்சியில், கடலுக்கு அடியில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.
கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடும் முயற்சியில், புளூபின் 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி இன்று மதியத்திற்குள் பயன்படுத்தப்படும். இந்த ஆளில்லா நீர்மூழ்கியுடன் சைட் ஸ்கேன் சோனார் கருவி இணைக்கப்படும். இந்த கருவி ஒலி வடிவில் வெளியாகும் சப்தங்களை கொண்டு அதன் படத்தினை உருவாக்கி வெளியிடும் தொழில்நுட்பம் கொண்டது. ஆளில்லா நீர்மூழ்கியுடன் கடலின் தரைப் பரப்பிற்கு இந்த கருவி சென்றடைய 16 மணி நேரம் ஆகும், அடுத்த இரண்டு மணி நேரங்களில் இவை தனது பணிகளை மேற்கொள்ளும்.
இது வரை, விமானத்தின் கருப்புப் பெட்டி ஒலிப்பதிவுக் கருவிகளிலிருந்து வரும் சிக்னல்களை கவனித்து அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில், கப்பலால் இழுத்துச் செல்லப்பட்ட கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.
இன்று முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கப்பலான, 'ஓஷன் ஷீல்ட்' தனது இழுவைக் கருவி மூலம் தேடும் முயற்சியை நிறுத்திக்கொள்ளும். இனி ஆளில்லா நீர்மூழ்கியான, புளூபின் 21 இந்த தேடல் வேலையை மேற்கொள்ளும்.” என்று அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளைகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலாவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அதிசயம் நடக்கலாம்.. விமான தேடுதலில் முக்கிய கட்டம் வந்துவிட்டது: மீண்டும் மலேசிய அமைச்சர்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம் என்று அந்த நாட்டு போக்குரத்து அமைச்சர் ஹிஸ்முதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8ந் தேதி திடீரென மாயமானது. இதுவரை விமானம் என்ன ஆனது, அதிலிருந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த மர்மம் விலகவில்லை. இதுகுறித்து மலேசிய அமைச்சர் லிஸ்முதீன் ஹூசைன் இன்று கூறுகையில், இன்றும் நாளையும் நடைபெறும் தேடுதல் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உலகுக்கு உணர்த்துவோ. உலகம் எங்கும் உள்ள மக்கள் அதிசயம் நடக்க வேண்டிக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். ஆஸ்திரேலிய கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மர்மப்பொருள் கடலுக்கு அடியில் இருப்பது போன்ற தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அதுகுறித்த தேடுதலில் எந்த பொருளையும் கண்டெடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோர பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில் மலேசிய அமைச்சரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நன்றி :தட்ஸ் தமிழ்
ரமணியன்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம் என்று அந்த நாட்டு போக்குரத்து அமைச்சர் ஹிஸ்முதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8ந் தேதி திடீரென மாயமானது. இதுவரை விமானம் என்ன ஆனது, அதிலிருந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த மர்மம் விலகவில்லை. இதுகுறித்து மலேசிய அமைச்சர் லிஸ்முதீன் ஹூசைன் இன்று கூறுகையில், இன்றும் நாளையும் நடைபெறும் தேடுதல் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உலகுக்கு உணர்த்துவோ. உலகம் எங்கும் உள்ள மக்கள் அதிசயம் நடக்க வேண்டிக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். ஆஸ்திரேலிய கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மர்மப்பொருள் கடலுக்கு அடியில் இருப்பது போன்ற தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அதுகுறித்த தேடுதலில் எந்த பொருளையும் கண்டெடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோர பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில் மலேசிய அமைச்சரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நன்றி :தட்ஸ் தமிழ்
ரமணியன்
அரசாங்கம் எதை மறைக்கிறது? மீண்டும் வினவுகிறார் அன்வார்
விவகாரத்தில் அரசாங்கம் எதையோ மூடிமறைப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து குறைகூறி வருகிறார்.
அப்படிச் சொல்லிச் சொல்லியே அவர் அரசியல் லாபம் தேட முயல்வதாக அரசாங்க அதிகாரிகள் குற்றம்சாட்டியபோதும் அன்வார் விடாமல் அதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
“எவ்வளவு காலத்துக்குத்தான் தகவலை வெளியில் சொல்லாமல் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்? எதற்குப் பயப்படுகிறார்கள்?”, என்று அன்வார் நேற்றிரவு ஈப்போ ரீபோர்மாசி பேரணியிலும் அதே கேள்வியை மீண்டும் தொடுத்தார். .
“எது திருடப்பட்டது, எது சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது? (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக், தயவு செய்து சொல்ல வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டதாக பிகேஆர் கட்சி நாளேடான கெஅடிலான் கூறிற்று.
பெய்ஜிங் சென்ற அவ்விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட சரக்குகளின் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
எம்ஏஎஸ் இதுவரை, அதில் நான்கு டன் மங்குஸ்தான் (Mangosteen) பழமும் 200கிலோ கிராம் lithium-ion மின்கலங்களும் ஏற்றிச் செல்லப்பட்டதை மட்டுமே வெளியில் தெரிவித்துள்ளது.
முழு சரக்குப் பட்டியலை வெளியிட அது மறுத்து விட்டது. கேட்டால் விசாரணை நடப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
விவகாரத்தில் அரசாங்கம் எதையோ மூடிமறைப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து குறைகூறி வருகிறார்.
அப்படிச் சொல்லிச் சொல்லியே அவர் அரசியல் லாபம் தேட முயல்வதாக அரசாங்க அதிகாரிகள் குற்றம்சாட்டியபோதும் அன்வார் விடாமல் அதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
“எவ்வளவு காலத்துக்குத்தான் தகவலை வெளியில் சொல்லாமல் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்? எதற்குப் பயப்படுகிறார்கள்?”, என்று அன்வார் நேற்றிரவு ஈப்போ ரீபோர்மாசி பேரணியிலும் அதே கேள்வியை மீண்டும் தொடுத்தார். .
“எது திருடப்பட்டது, எது சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது? (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக், தயவு செய்து சொல்ல வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டதாக பிகேஆர் கட்சி நாளேடான கெஅடிலான் கூறிற்று.
பெய்ஜிங் சென்ற அவ்விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட சரக்குகளின் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
எம்ஏஎஸ் இதுவரை, அதில் நான்கு டன் மங்குஸ்தான் (Mangosteen) பழமும் 200கிலோ கிராம் lithium-ion மின்கலங்களும் ஏற்றிச் செல்லப்பட்டதை மட்டுமே வெளியில் தெரிவித்துள்ளது.
முழு சரக்குப் பட்டியலை வெளியிட அது மறுத்து விட்டது. கேட்டால் விசாரணை நடப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
மோசமான வானிலை மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. மலேசிய விமானம் MH370 மாயமாய் மறைந்து போய் இன்றோடு 45 நாட்கள் ஆகின்றது.
இதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் கருப்புப்பெட்டியின் பேட்டரி செயல் இழக்கும் காலம் ஆகிவிட்டதாலும், கடல்பகுதியில் தற்போது வானிலை மிகவும் மோசமாக இருப்பதாலும், தேடும் பணி நிறுத்தப்படுவதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கடல்பகுதியை அலசிவிட்டதாகவும், இந்திய பெருங்கடலில் 4000 அடி ஆழம் வரையிலும், சுமார் 50,000 சதுர கி.மீ பரப்பளவில் தேடுதல் பணியை முடித்துவிட்டதாகவும் கூறிய மீட்புப்படையினர்கள், தேடுதல் வேட்டையில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினர்.
மேலும் MH370 விமானம் கடலில் விழுந்ததா? என்பதே உறுதியாக தெரியாத நிலையில் இனிமேலும் கடலில் தேடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இருக்கபோவதில்லை என்று தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். மலேசிய அரசும் தேடுதல் பணியை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. மலேசிய விமானம் MH370 மாயமாய் மறைந்து போய் இன்றோடு 45 நாட்கள் ஆகின்றது.
இதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் கருப்புப்பெட்டியின் பேட்டரி செயல் இழக்கும் காலம் ஆகிவிட்டதாலும், கடல்பகுதியில் தற்போது வானிலை மிகவும் மோசமாக இருப்பதாலும், தேடும் பணி நிறுத்தப்படுவதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கடல்பகுதியை அலசிவிட்டதாகவும், இந்திய பெருங்கடலில் 4000 அடி ஆழம் வரையிலும், சுமார் 50,000 சதுர கி.மீ பரப்பளவில் தேடுதல் பணியை முடித்துவிட்டதாகவும் கூறிய மீட்புப்படையினர்கள், தேடுதல் வேட்டையில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினர்.
மேலும் MH370 விமானம் கடலில் விழுந்ததா? என்பதே உறுதியாக தெரியாத நிலையில் இனிமேலும் கடலில் தேடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இருக்கபோவதில்லை என்று தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். மலேசிய அரசும் தேடுதல் பணியை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
இதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அது அவ்வளவு தான் அதை தேடி கண்டு பிடிப்பது என்பது இனி மேல் இயலாத காரியம் ..மீண்டும் தேட சென்று பணத்தை விரயம் செய்வதை விட அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
பாதிக்கப்பட்டவர்களே எங்களுக்கு பணம் வேண்டாம்,விமானம் கடலில் விழுந்துவிட்டது அல்லது விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதற்கு ஏதாவதொரு ஆதாரம் கொடுங்கள் எனக் கூறும்பொழுது என்ன செய்ய முடியும். அவர்கள் கேட்பதும் நியாயம்தானே.
கிருஷ்ணா
கிருஷ்ணா wrote:[link="/t108708p150-mh370#1059566"]பாதிக்கப்பட்டவர்களே எங்களுக்கு பணம் வேண்டாம்,விமானம் கடலில் விழுந்துவிட்டது அல்லது விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதற்கு ஏதாவதொரு ஆதாரம் கொடுங்கள் எனக் கூறும்பொழுது என்ன செய்ய முடியும். அவர்கள் கேட்பதும் நியாயம்தானே.
அது கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டு விட்டது ..இதற்கு மேலும் வதந்திகளை நம்புவது முட்டாள்தனம்..
உறுதி செய்வது என்பது இயலாத காரியம் ..மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் ..
ரோல்ஸ் Royce என்ஜின் தகவல் மற்றும் satellite feed மூலம் கிடைத்த தகவலின் படி விமானம் கடலில் தான் விழுந்தது
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
உறுதி செய்வது இயலாத காரியம் என்றால், எப்படி உறுதி செய்யப்பட்டது. ஆதாரம் தர இயலாது ஆனால் உறுதியாக கூறுகிறேன் என்றால் எப்படி நம்புவது. அதைதான் உறவினர்கள் கேட்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றால், நம்பக்கூடிய ஆதாரம் தாருங்கள் என்கிறார்கள். ஏன் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஏன் முழு சரக்குப்பட்டியலைக் கூற இயலவில்லை. சந்தேகப்படுமாறு நடந்து கொள்வோம் ஆனால் சந்தேகப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம். உறவினர்களை இழந்தவர்கள் இழந்தோமா இல்லையா என தவிப்பது முட்டாள்தனம் அல்ல, உயிரோடு இருக்கமாட்டார்களா எனும் நப்பசையாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.
கிருஷ்ணா
- Sponsored content
Page 16 of 21 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 21
|
|