புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
Page 12 of 21 •
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதான மகள் சிவாவைப் போல் பயப்படுவதில்லை - இதுதெரியாம பேசிகிட்டு இருக்காங்கசிவா wrote:FBI போனால் என்ன BUKIT AMAN போனால் என்ன? என் மகள் பயப்பட மாட்டாள்!
MH 370 – தேடுதல் பணிகள் இன்றும் தொடர்கின்றன! கடலுக்கடியிலும் தேடும் முயற்சிகள்!
சாதகமற்ற வானிலை இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கப்பட்டிருக்கின்றன.
கடலுக்கடியிலும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமானங்களில் இருக்கும் கறுப்புப் பெட்டியைத் தேடும் விமானம் ஒன்றை ஏற்றிக் கொண்டு போர்க்கப்பல் ஒன்று ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள கடல் பகுதிக்குள் தற்போது சென்றுள்ளது.
பெர்த் நகரிலிருந்து புறப்பட்டு சுமார் 1,850 கிலோ மீட்டர் (1,150 மைல்) மேற்கு நோக்கி அந்த கப்பல் பயணம் செய்யும் என்றும் விமானம் காணாமல் போனதாக அடையாளம் காணப்படும் இடத்தை அடைய சில நாட்கள் பிடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் கறுப்புப் பெட்டியையும், பொருட்களையும் தேடும் ஆளில்லா சாதனம் ஒன்றையும் அந்தக் கப்பல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கடலில் மிதந்த சில பொருட்களை தேடுதலில் ஈடுபட்டிருந்த கப்பல்கள் மீட்டுள்ள வேளையில் அவை காணாமல் போன விமானம் சம்பந்தப்பட்டவையா என்பதைக் கண்டு பிடிக்க ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
தேடுதலில் ஈடுபட்டிருந்த சீன போர் விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை சில பொருட்கள் கடலில் மிதந்ததைக் கண்டதாகவும், அவை காணாமல் போன விமானத்தின் வர்ணங்களை ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் பத்து விமானங்கள் தேடுதலில் ஈடுபடும் என்றும் ஆஸ்திரேலியா கடல் பாதுகாப்பு இலாகா கூறியுள்ளது.
இதற்கிடையில் MH 370 குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட பயணிகளின் உறவினர்களைக் கொண்ட 29 பேர் கொண்ட குழுவினர் சீனாவிலிருந்து புறப்பட்டு இன்று கோலாலம்பூர் வந்தடைந்துள்ளதாக மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
MH370: சீன பயணிகளின் குடும்பத்தினர் மலேசியா வருகை
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 – காணாமல் போன விமானத்தில் பயணித்த சீன பயணிகளின் குடும்பத்தினர் இன்று காலை மலேசிய அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
செய்தியாளர்களின் பார்வையிலிருந்து விலக அவர்கள் வேறொரு வழியைப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட சீன குடும்பத்தினர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசென் அவர்களை சந்திக்க முயன்று வருவதாக “சீனா டெய்லி”, செய்திகள் வெளியிட்டிருக்கிறது.
வந்திருந்த சீன குடும்பத்தினர் இரு பேருந்துகளில் சென்றதாக “The Straits Times” விமான நிலைய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சீன பயணிகளின் குடும்பத்தினருக்காக வருகை அறையிலே காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 – காணாமல் போன விமானத்தில் பயணித்த சீன பயணிகளின் குடும்பத்தினர் இன்று காலை மலேசிய அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
செய்தியாளர்களின் பார்வையிலிருந்து விலக அவர்கள் வேறொரு வழியைப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட சீன குடும்பத்தினர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசென் அவர்களை சந்திக்க முயன்று வருவதாக “சீனா டெய்லி”, செய்திகள் வெளியிட்டிருக்கிறது.
வந்திருந்த சீன குடும்பத்தினர் இரு பேருந்துகளில் சென்றதாக “The Straits Times” விமான நிலைய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சீன பயணிகளின் குடும்பத்தினருக்காக வருகை அறையிலே காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு விமானம் கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருந்தால், விமானத்தில் இருந்து அதிகமான பாகங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
சிஎன்என் செய்தி நிறுவனத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தலைமை செய்தியாளர் ஜிம் சியூட்டோ, கடல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பாபானின் மற்றும் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் மைல்ஸ் ஓப்ரியன் ஆகியோர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விமானம் கடற்பரப்பில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, அவர்கள் வாய்ப்பு உள்ளது என்று பதிலளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரின் ஹுட்சன் ஆற்றில், அமெரிக்க விமானம் 1549 அவசரமாகத் தரையிறக்கப்பட்டதை சியூட்டோ மேற்கோள் காட்டினார்.
“எனினும், இரவில் அது போல் நீரில் தரையிறக்குவது மிகவும் கடினமானது” என்று ஓப்ரியன் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு விமானம் கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருந்தால், விமானத்தில் இருந்து அதிகமான பாகங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
சிஎன்என் செய்தி நிறுவனத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தலைமை செய்தியாளர் ஜிம் சியூட்டோ, கடல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பாபானின் மற்றும் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் மைல்ஸ் ஓப்ரியன் ஆகியோர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விமானம் கடற்பரப்பில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, அவர்கள் வாய்ப்பு உள்ளது என்று பதிலளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரின் ஹுட்சன் ஆற்றில், அமெரிக்க விமானம் 1549 அவசரமாகத் தரையிறக்கப்பட்டதை சியூட்டோ மேற்கோள் காட்டினார்.
“எனினும், இரவில் அது போல் நீரில் தரையிறக்குவது மிகவும் கடினமானது” என்று ஓப்ரியன் தெரிவித்தார்.
மாயமான மலேசிய விமானம் இன்று 23-வது நாளாக தேடுதல்வேட்டை நிலவரம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 23 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அந்த மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கூறபட்டது ஆனால் அது மீன் சாதங்கள் என்று தற்போது க்ண்டறியப்பட்டு உள்ளது.
20க்கும் மேற்பட்ட விமானங்களும், கப்பல்களும் இணைந்து இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது. முன்னதாக விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* ஆஸ்திரேலிய கப்பல் பாதுகாப்பு படை பெருங்கடல் கேடயம் கறுப்பு பெட்டியை கண்டறியும் முய்ற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதற்குரிய பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. என ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ச்பை தெரிவித்து உள்ளது.
* மலேசிய ஏவுகணை போர் கப்பலான கேடி லெகியு இன்று ஹமாசுடன் தேடுதல் வேட்டைக்கு மேற்கு பெர்த்தில் இணைந்தது
* அமெரிக்க கப்பல்படை கேபடன் மார்க் மேத்யூ கூறும் போது:- மலேசியா விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டு பிடிப்பது என்பது கடினம். அதன் பேட்டரிக்கு 30 முதல் 40 நாட்களே ஆயுள் இருக்கும் அதற்கு முன் கண்டறியப்பட வேண்டும்.தற்போது தேடும் பகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
* மலேசிய விமானம் மாயமானதை தொடர்ந்து மலேசிய விமான நிலையத்தில் காக்பிட் எனப்படும் விமானிகள் அறையில் பிரவேசிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பான கண்டிப்பான வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மலேசிய ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்போட் ஹோல்டிங் ஆகியவை விமானிகள் அறையில் தலைமை விமானி, உதவி விமானி தனியாக இருக்க அனுமதி இல்லை எனக்கூறி உள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 23 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அந்த மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கூறபட்டது ஆனால் அது மீன் சாதங்கள் என்று தற்போது க்ண்டறியப்பட்டு உள்ளது.
20க்கும் மேற்பட்ட விமானங்களும், கப்பல்களும் இணைந்து இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது. முன்னதாக விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* ஆஸ்திரேலிய கப்பல் பாதுகாப்பு படை பெருங்கடல் கேடயம் கறுப்பு பெட்டியை கண்டறியும் முய்ற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதற்குரிய பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. என ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ச்பை தெரிவித்து உள்ளது.
* மலேசிய ஏவுகணை போர் கப்பலான கேடி லெகியு இன்று ஹமாசுடன் தேடுதல் வேட்டைக்கு மேற்கு பெர்த்தில் இணைந்தது
* அமெரிக்க கப்பல்படை கேபடன் மார்க் மேத்யூ கூறும் போது:- மலேசியா விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டு பிடிப்பது என்பது கடினம். அதன் பேட்டரிக்கு 30 முதல் 40 நாட்களே ஆயுள் இருக்கும் அதற்கு முன் கண்டறியப்பட வேண்டும்.தற்போது தேடும் பகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
* மலேசிய விமானம் மாயமானதை தொடர்ந்து மலேசிய விமான நிலையத்தில் காக்பிட் எனப்படும் விமானிகள் அறையில் பிரவேசிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பான கண்டிப்பான வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மலேசிய ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்போட் ஹோல்டிங் ஆகியவை விமானிகள் அறையில் தலைமை விமானி, உதவி விமானி தனியாக இருக்க அனுமதி இல்லை எனக்கூறி உள்ளது.
சிவா wrote:விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!
ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!
ஹ்ம்ம் ...அப்படித் தான் நினைக்கிறன் ..அவருக்கு ஹெலிகாப்டருக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் தெரியாது என நினைக்கிறன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:சிவா wrote:விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!
ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!
ஹ்ம்ம் ...அப்படித் தான் நினைக்கிறன் ..அவருக்கு ஹெலிகாப்டருக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் தெரியாது என நினைக்கிறன்
இந்த விமானம் காணாமல் போனது குறித்து தாங்கள் தரும் தகவல்களைக் கூட இந்த நிபுணர்கள் தரவில்லையே பாஸ்!
.
தேடுதல் தாமதமாக காரணமே அங்கு நிலவும் கால சூழ்நிலை தான் ..அங்கு கடல் மிகவும் ஆர்ப்பரிப்புடன் இருக்கும் ..பெரிய கப்பல்கள் கூட தடுமாறித் தான் போகும் ..
ஒரு வாகனம் எப்படி ஒரு மலை மீது ஏறுமோ அப்படித் தான்
தேடுதல் தாமதமாக காரணமே அங்கு நிலவும் கால சூழ்நிலை தான் ..அங்கு கடல் மிகவும் ஆர்ப்பரிப்புடன் இருக்கும் ..பெரிய கப்பல்கள் கூட தடுமாறித் தான் போகும் ..
ஒரு வாகனம் எப்படி ஒரு மலை மீது ஏறுமோ அப்படித் தான்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» MH370 : தேடுதல் செலவில் வரலாற்றுச் சாதனை!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
» MH370 : தேடுதல் செலவில் வரலாற்றுச் சாதனை!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 21
|
|