புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
நகரங்கள்
*
கோயில் நகரம்
மதுரை.
மாங்கனி நகரம்
சேலம்.
முத்து நகரம்
தூத்துக் குடி
.
பஞ்சாலை நகரம்.
கோiவை.
பட்டு நகரம்
காஞ்சி
.
பின்னலாடை நகரம்
திருப்பூர்
.
பூக்கள் நகரம்
உதகை.
நெற் களஞ்சிய நகரம்
தஞ்சாவூர்
.
அல்வா நகரம்
திருநெல்வேலி
.
வெயில் நகரம்
வேலூர்
.
நகரின் பெயரை
மனனம் செய்து
மனதில் நன்குப் பதிப்பீரே
மதிப்பெண் நன்று பெறுவீரே…!
நகரங்கள்
*
கோயில் நகரம்
மதுரை.
மாங்கனி நகரம்
சேலம்.
முத்து நகரம்
தூத்துக் குடி
.
பஞ்சாலை நகரம்.
கோiவை.
பட்டு நகரம்
காஞ்சி
.
பின்னலாடை நகரம்
திருப்பூர்
.
பூக்கள் நகரம்
உதகை.
நெற் களஞ்சிய நகரம்
தஞ்சாவூர்
.
அல்வா நகரம்
திருநெல்வேலி
.
வெயில் நகரம்
வேலூர்
.
நகரின் பெயரை
மனனம் செய்து
மனதில் நன்குப் பதிப்பீரே
மதிப்பெண் நன்று பெறுவீரே…!
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.
*
தாடி மாமா…!!
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.
தம்பிப் பயலின் சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட் மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும் கொடுப்பாரு.
சுற்றி வரும் நாய்க் குட்டியைத்
துரத்தி துரத்திப் புடிப்பாரு
சட்டெனத் தூக்கி அணைச்சி
மடியில் வைச்சி மகிழ்வாரு.
பாட்டுக் கதைகள் சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக் கேட்பாரு.
மடிக் கணினி மடியில் வைச்சி
அபாகஸ் கற்றுத் தருவாரு.
மாலைவேளை வெளியிலே
அழைச்சிக் கிட்டுப் போவாரு
சுற்றுச் சூழல் மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு.
தயங்கித் தயங்கி நின்னாரு
டாட்டா காட்டிப் போனாரு
ஊருக்குப் போயி சேர்ந்த வுடனே
போனில் பேசிச் சொன்னாரு…!!
*
தாடி மாமா…!!
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.
தம்பிப் பயலின் சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட் மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும் கொடுப்பாரு.
சுற்றி வரும் நாய்க் குட்டியைத்
துரத்தி துரத்திப் புடிப்பாரு
சட்டெனத் தூக்கி அணைச்சி
மடியில் வைச்சி மகிழ்வாரு.
பாட்டுக் கதைகள் சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக் கேட்பாரு.
மடிக் கணினி மடியில் வைச்சி
அபாகஸ் கற்றுத் தருவாரு.
மாலைவேளை வெளியிலே
அழைச்சிக் கிட்டுப் போவாரு
சுற்றுச் சூழல் மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு.
தயங்கித் தயங்கி நின்னாரு
டாட்டா காட்டிப் போனாரு
ஊருக்குப் போயி சேர்ந்த வுடனே
போனில் பேசிச் சொன்னாரு…!!
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
நகரங்கள் அருமை.
இப்படி ஒரு தாடி மாமா ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த காலத்து மாமா பலர் வேலைப்பளுவால் எங்கும் செல்ல இயலாது உள்ளனர். :-(
இப்படி ஒரு தாடி மாமா ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த காலத்து மாமா பலர் வேலைப்பளுவால் எங்கும் செல்ல இயலாது உள்ளனர். :-(
கிருஷ்ணா
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
நன்றி கிருஷ்ணா சார்...
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
ஆண் அல்ல பெண் கிருஷ்ணா :-)
கிருஷ்ணா
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
தோழன், பகத்சிங்
*
கல்விதனைத் துறந்தவன்
கடமையாற்றத் தெரிந்தவன்
பகுத்தறிவு செறிந்தவன்
பகல் ஒளிபோல் வாழ்த்தவன்
*
தியாக உள்ளம் மிகுந்தவன்
திறமையோடு வாழ்ந்தவன்
சுதந்திரம் பெற ஏங்கியவன்
சுறுசுறுப்பாய் இயங்கியவன்
*
இளைஞர்களைக் கவர்ந்தவன்
இனிய கனவை விதைத்தவன்
புதிய பாரதம் காண எழுந்தவன்
தூக்கில் தொங்கி மடிந்தவன்
*
சத்தியத்தை மதித்தவன்
சாகசங்கள் புரிந்தவன்
சாவுக்கும் அஞ்சிடாமல்
சமர்புரிந்து வாழ்ந்தவன்
*
அந்நியரை எதிர்த்தவன்
அடிமைகளைக் காத்தவன்
அன்னை நாட்டு விடுதலைக்கு
அர்ப்பணங்கள் செய்தவன்.
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
அருமை :-)
கிருஷ்ணா
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பனை மரம் { சிறுவர் பாடல் }
*
ஏரியோரம் பனை மரம்
உயர்ந்து நிற்கும் பனை மரம்
குலைகுலையாய் பனங் குலைகள்
காய்த்துத் தொங்கும் பனைமரம்
*
கோடையிலே மட்டைகள்
விசிறியாகும் பனை மரம்
வீட்டின் மேலே வேய்வதற்குக்
கூரையாகும் பனைமரம்
*
வெட்டிவெட்டித் தின்பதற்கு
நுங்கு தரும் பனைமரம்
அவித்துத் தின்ன ருசிமிகும்
கிழங்கு தரும் பனைமரம்
*
கருப்பட்டி தரும் பனைமரம்
கற்கண்டு தரும் பனைமரம்
பதநீர் தரும் பனைமரம்
காயகல்பம் பனைமரம்
*
உடல் வெப்ப நோய்களைக்
குணப்படுத்தும் பெரும் மரம்
சித்த மருத்துவத் துறையிலே
சிறந்து விளங்கும் மருந்து மரம்
*.
நுங்கு வண்டி ஆசைப்பட்ட அங்குசாமி
ஓடியோடிப் பார்க்கிறான்
வாங்கித் தின்னக் காசில்லாமல்
ஏங்கி ஏங்கித் தவிக்கிறான்
*
வெட்டி எரிந்தக் காய்களின்
குவியல்தனைப் பார்க்கிறான்
வண்டி செய்து ஓட்டுவதற்கு
ரெண்டு காய்கள் கேட்கிறான்
*
ரெண்டு காய்கள் தேர்வுசெய்து
வேகமாகப் பறக்கிறான்
ஓரமாக அமர்ந்துக் கொண்டு
வண்டி செய்ய முனைகிறான்
*
ஓரடிக் கொம்பின் முனையில்
ரெண்டு காய்கள் சொருகினான்
நீண்டக் கொம்பினால் தள்ளித் தள்ளி
நுங்கு வண்டி ஓட்டினான்
*.
*
ஏரியோரம் பனை மரம்
உயர்ந்து நிற்கும் பனை மரம்
குலைகுலையாய் பனங் குலைகள்
காய்த்துத் தொங்கும் பனைமரம்
*
கோடையிலே மட்டைகள்
விசிறியாகும் பனை மரம்
வீட்டின் மேலே வேய்வதற்குக்
கூரையாகும் பனைமரம்
*
வெட்டிவெட்டித் தின்பதற்கு
நுங்கு தரும் பனைமரம்
அவித்துத் தின்ன ருசிமிகும்
கிழங்கு தரும் பனைமரம்
*
கருப்பட்டி தரும் பனைமரம்
கற்கண்டு தரும் பனைமரம்
பதநீர் தரும் பனைமரம்
காயகல்பம் பனைமரம்
*
உடல் வெப்ப நோய்களைக்
குணப்படுத்தும் பெரும் மரம்
சித்த மருத்துவத் துறையிலே
சிறந்து விளங்கும் மருந்து மரம்
*.
நுங்கு வண்டி ஆசைப்பட்ட அங்குசாமி
ஓடியோடிப் பார்க்கிறான்
வாங்கித் தின்னக் காசில்லாமல்
ஏங்கி ஏங்கித் தவிக்கிறான்
*
வெட்டி எரிந்தக் காய்களின்
குவியல்தனைப் பார்க்கிறான்
வண்டி செய்து ஓட்டுவதற்கு
ரெண்டு காய்கள் கேட்கிறான்
*
ரெண்டு காய்கள் தேர்வுசெய்து
வேகமாகப் பறக்கிறான்
ஓரமாக அமர்ந்துக் கொண்டு
வண்டி செய்ய முனைகிறான்
*
ஓரடிக் கொம்பின் முனையில்
ரெண்டு காய்கள் சொருகினான்
நீண்டக் கொம்பினால் தள்ளித் தள்ளி
நுங்கு வண்டி ஓட்டினான்
*.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|