புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
49 Posts - 52%
heezulia
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
91 Posts - 56%
heezulia
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:52 am


இந்திய வரலாற்றில் மறக்க முடியாத, கொடிய நிகழ்வு நடந்த ஓர் இடத்தில் நிற்கிறேன் என்ற எண்ணம் மனதை வலிக்கச் செய்தது.

2000க்கும் அதிகமான மக்கள் ரௌலட் சட்டத்தை அமைதியான முறையில் எதிர்ப்பதற்காக 13 ஏப்ரல் 1919 அன்று கூடியிருந்தனர். சர் மைக்கேல் டயர், கேட்டை இழுத்து மூடி விட்டு நாலாபுறமும் சூழ்ந்திருந்த சிப்பாய்களுக்கு ஷூட்டிங் ஆர்டர் கொடுக்க, அதன் பின் அடர் மழை போல நடந்த துப்பாக்கிச் சூட்டில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தார்கள், பலர் காயம் அடைந்தார்கள். ரத்தக் கறை படிந்த இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது.

துப்பாக்கி சூட்டுக்குப் பயந்து அங்குள்ள சிறிய கிணற்றில் பலர் குதித்து இறந்தனர். இன்றும் அது மேட்ரீஸ் வால் இந்தச் சம்பவத்தின் குறிப்புடன் அங்கு உள்ளது. அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நிமிடமும் நம் சகோத, சகோதரிகள் கடைந்த கொடுந்துயரை நினைத்து என் கண்களில் கண்ணீர் தளும்பி விட்டது. இந்தப் படுகொலையில் இறந்தவர்களுக்கு நினைவுத் தூணும், அமர ஜோதியும் உள்ளது. அங்கு கண்மூடி ஒரு நொடி நின்றபோது, இத்தனை உயிர் இழப்புக்களுக்குப் பின் கிடைத்த சுதந்திரத்தின் பயனை நாம் அனைவரும் உணர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

மாலை 4.30 மணிக்க ஸவர்ண ஜெயந்தி துவாரா கேட்டை திறந்ததும், சரசரவென மக்கள் வேகமாக நடந்து பரேக் நடக்கும் பாதையைச் சுற்றிஉள்ளே கேலரிகளில் அமர்கிறார்கள். பெண்களுக்கு ஒரு பகுதி, ஆண்களுக்கு இரண்டு பகுதிகள், வெளிநாட்டவர்; ஆர்மியில் வேலை செய்பவரின் உற்றார் என ஒரு பகுதி என்று கேலரியைப் பிரித்திருக்கிறார்கள். உடல் ஊனமுற்றோருக்குத் தனியாக அமர வசதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பாதையின் நடுவில் வரச் சொல்லி அழைத்தார். அதன்பின் அவர்களை இரு வரிசையாக நிற்க வைத்து, முதலில் நின்ற இருவரின் கரங்களில் நம் தேசியக் கொடியை தந்தார். எதற்கு இப்படி செய்தார் என்று யோசிக்கும்போதே, சற்று தூரத்தில் தெரிந்த நம்முடைய எல்லையில் இருக்கும் கேட் வரை அவர்களை ஓடி வரச் சொன்னார். பதினைந்து நிமிடத்தில் எத்தனை பேர் ஓட முடியுமோ அத்தனை பேர் ஓடினார்கள். அப்போது நிகழ்ச்சி நடத்துபவர் பாரத் மாதாகீ என்று உரத்த குரலில் சொல்ல, ஜிந்தாபாத் என்று அனைவரும் திருப்பிச் சொன்னார்கள். அதன்பின் அவர் "வந்தே' என்றதும் உடனே மாதரம் என்று உணர்ச்சிப் பொங்க குரல் எழுப்பினார்கள். என் நாடி நரம்பில் எல்லாம் இனம் தெரியாத சிலிர்ப்பு ஏற்பட்டது.

அதன் பின் வயது வித்யாசமின்றி வண்ண வண்ண உடைகளில் பெண்கள், குழந்தைகள் அவரவர் ஸ்டைலில் நடனம் ஆடினார்கள். அதற்குப்பின் ஆரம்பிமானது அதிரடியான பரேட். இரண்டு பெண்கள் முதலில் பரேட் செய்தபடி கேட் அருகில் போய் நின்றனர். பின் ஆறு பேர் கொண்ட பரேட். முதலில் இருவர் பின் ஒற்றை வரிசையில் நால்வர் என்று ஆரம்பித்தது அந்த பரேட். வீரர்கள் கண் இமைப்பதற்குள் தம்முடைய இடது காலை தலைவரைத் தூக்கி, பின் கீழே வைத்து மறுபடியும் வேகமாக நடந்து வலது காலை தலைவரை தூக்கி பின் கீழே வைக்கிறார்கள். இப்படி ஜெட் வேகத்தில் கேட் அருகில் போய் விடுகிறார்கள். அங்கே இரு ஓரங்களிலும் இருவர் நிற்க, நடுவில் ஒருவர் கேட்டைத் திறக்கிறார். இதே மாதிரி கேலரியும், அதில் மக்களும், பாகிஸ்தான் சைடிலும் அமர்ந்திருக்கிறார்கள். இதே மாதிரி பரேடும் பாகிஸ்தான் பக்கம் நடக்கிறது. அங்கிருந்தும் ஒருவர் கேட்டைத் திறந்தார். இரு பக்கங்களில் இருந்து ஒருவர் பரேட் செய்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டனர். இரு பக்கத்திலும் ஒரு வீர் நின்றிருக்க, மற்றொரு வீரர் இரு பக்கமும் ஒரே நேரத்தில் பரேட் செய்துவிட்டு பக்கத்தில் நின்றனர். பின் இந்தியா பக்கம் இருவர், பாகிஸ்தான் பக்கம் இருவர் பரேட் செய்துவிட்டு அவரவர் கேட் அருகே வந்து விடுகின்றனர்.

பின் டிரம்பட் முழுங்கியது. வந்தே மாதரம் என்ற கோஷம் ஒலிக்க, கேட்டின் இரு பக்கமும் இருக்கும் தேசிய கொடிகளை அவர்கள் கொடியின் எதிர்பக்கத்தில் இருந்து மெதுவாக இழுத்தார்கள். நுழைவாயிலில் இருக்கும் நம்முடைய தேசிய கொடியை மெதுவாக இறக்கியது. அதே நேரத்தில் பார்டர் செக்யூரிடி ஃபோர்ஸ் ஆஃபீஸ் எதிரில் இருக்கு கொடியும் இறங்கியது. பாகிஸ்தான் பகுதியில் உள்ள நுழைவாயில் கொடியும் மெதுவாக இறங்கியது. இக்காட்சியை காண அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்றார்கள். கீழே இறங்கிய கொடியை உரிய முறையில் மடித்ததும், ஒருவர் இரு கைகளையும் நீட்ட, மற்றொருவர் அவர் கைகளில் மடித்த கொடியை வைத்தார். கொடியை வைத்த உடன் நீடிடய கைகளை கொடியுடன் அதே நிலையில் நீட்டியபடியே பரேடில் கலந்து கொண்டு பிஎஸ்எஃப் ஆபீஸ் முன் நின்றார். அங்கே பிஎஸ்எஃப் கொடியை மடித்து அதை நம் தேசிய கொடியின் மேல் வைத்தார்கள். நுழைவாயிலில் இறக்கிய நாம் தேசியக் கொடியையும் பரேட் செய்து எடுத்து வந்து பிஎஸ்எஃப் கொடியின் மேல் வைத்தார்கள். பரேட் முடிந்ததும் இரண்டு நாட்டு பக்கமும் உள்ள வீரர்கள் கைகளை குலுக்கிக் கொண்டு இரண்டு பக்கமும் உள்ள கேட்டை பூட்டினார்கள். அங்கு கூடியிருந்த சுமார் பத்தாயிரம் பேரும் "பாரத்மாதா கீ ஜே' என்று குரல் எழுப்பியபடி அந்த இடத்திலிருந்து கிளம்பினார்கள். கலைந்து போகும் ஒவ்வொரு முகமும் ஜொலித்தது, சந்தோஷத்தில் மின்னியது. இந்த நிகழ்ச்சியும், இங்குள்ளவர்களையும் பார்த்தவுடன் "நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்' பாரதியின் பாடல் மனதுக்குள் ஒலித்தது. மறக்க முடியாத அப்பயணம் தேசபக்தி என்ற சுடரை அணையாது எனக்குள் ஏற்றிவைத்தது. இன்னும் தீவிரமான சிந்தனைகளை அது தூண்டிய படி இருக்க, இன்னொரு முறை அமிர்தசரஸ் செல்ல முடிவெடுத்துள்ளேன்.

- ஆர். உமா, சித்தூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக