புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
89 Posts - 38%
heezulia
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
340 Posts - 48%
heezulia
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
24 Posts - 3%
prajai
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
3 Posts - 0%
manikavi
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_m10மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மசக்கையைச் சமாளிக்கும் வழிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:05 am

ஷிவானிக்கு 32 வயது. ஒரு பிரபல ஸ்பாவில் பியூட்டிஷியனாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் ஷிவானி, இரண்டாவது முறையாகக் கர்ப்பமானார். முதல் பிரசவம்போல இல்லாமல், இந்த முறை அவரது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கச் செய்துவிட்டது கர்ப்பம். எதைச் சாப்பிட்டாலும், சாப்பிட நினைத்தாலும்... வாந்தி. அவரைப் பாடாய்ப்படுத்தியது, மார்னிங் சிக்னஸ் எனப்படும் மசக்கைப் பிரச்னை. பொதுவாக, 300 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு, மசக்கைப் பிரச்னை மிக மோசமாக இருக்கும். இந்தக் காலத்தில் இடைவிடாத வாந்தி, உடல் நலக் குறைபாடு காரணமாக கர்ப்பிணிகள், ஐந்து சதவிகிதம் வரை கூட உடல் எடையை இழக்கின்றனராம்.

 ''மசக்கைத் தருணத்தில் பெண்கள், தங்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டால் போதும்... எல்லாச் சவால்களையும் எளிதில் கடந்துவிடலாம்'' என்கிற சென்னை எழும்பூர், அரசு, தாய் - சேய் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் தமிழ்ச்செல்வி, மசக்கைப் பிரச்னையைச் சமாளிக்கும் வழிமுறைகளைப் பற்றி விளக்கினார்.

'ஒரு கரு உருவான முதல் நாளிலிருந்து, 12 முதல் 14 வாரங்கள் வரை பெண்களுக்கு, 'மார்னிங் சிக்னஸ்’ உபாதைகள் இருக்கும். பொதுவாக, இது 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதப் பெண்களுக்கு வர வாய்ப்புள்ளது. கருத்தரித்தவுடன் ஹார்மோன் மாறுதல்களால் இது ஏற்படக்கூடியது. ஆனால், இந்தப் பிரச்னை, இன்ன காரணத்தால்தான் ஏற்படுகிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. காலையில் எழுந்தவுடன் குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். கர்ப்பக் காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் இருப்பது இயல்புதான். எனவே, பயப்படத் தேவை இல்லை.

பெரும்பாலும் சத்தான உணவை உட்கொள்வதன் மூலம், இந்த உபாதைகளைச் சமாளிக்கலாம்.

காரம், எண்ணெய், மசாலாப் பொருள்கள் இல்லாத, தங்கள் உடலுக்கு ஏற்ற உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி வரும் வாந்தியால் சாப்பிட்ட உணவு, நீர் வெளியேற்றப்படுவதால், உடலில் நீர்ச் சத்தும் வைட்டமின் சத்தும் குறையும். அதிலும் மிக அவசியமான பி காம்ப்ளக்ஸ் சத்து குறைந்து, உடல் சோர்வடையும். எப்போதையும் விட, அதிகமாகத் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீரை மொத்தமாகக் குடிப்பதற்குப் பதில், கால் மணி நேரத்துக்கு, ஒரு வாய் என்ற அளவுக்கு அருந்தலாம். போதுமான நீர்ச் சத்து இருந்தாலே, குமட்டல் உணர்வு குறைந்துவிடும்.

வாந்தி வருவது போல் இருந்தாலோ, வாந்தி எடுத்துச் சோர்ந்திருந்தாலோ... எண்ணெய் அதிகம் உள்ள உணவைத் தவிர்த்துவிட வேண்டும். வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் இருப்பவர்கள்... பெரும்பாலும் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் இருந்தால், கையில் எப்போதும் தண்ணீர், புளிப்பு மிட்டாய் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். சித்த மருந்துக் கடைகளில் ஆல்பகோடாப் பழமும் இஞ்சியில் செய்த மெல்லக்கூடிய மாத்திரைகளும் கிடைக்கின்றன. இவற்றில் உள்ள புளிப்புத் தன்மை, வாந்தி வருவதைக் கட்டுப்படுத்தும்.

மார்னிங் சிக்னஸ் அறிகுறிகள், அளவுக்கு அதிகமாகவோ, 14 வாரங்களுக்கு மேலாகவோ தொடர்ந்தால்... உடனடியாக மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும். தினசரி வேலைகளைச் செய்ய, உங்கள் உடல் ஒத்துழைக்காதபோது, மருத்துவர்களை அணுகுவது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம், எளிதில் மார்னிங் சிக்னஸைச் சரிசெய்து விடலாம்' என்றார் டாக்டர் தமிழ்ச்செல்வி.

தாயின் நலத்தில்தான், சேயின் நலம் அடங்கியுள்ளது. நல்ல உணவு முறை, ஆரோக்கியமான சிந்தனை மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டல்... இவற்றைப் பின்பற்றினாலே, ஆரோக்கியமான அடுத்த தலைமுறையைப் பெற்றெடுக்கலாம்.

- ரெ.சு. வெங்கடேஷ் @ விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:06 am

மார்னிங் சிக்னஸிலிருந்து மீள...

காலை உணவுக்குப் பிறகு 11 மணியளவில் இளநீர், மோர் அல்லது பழங்களை உண்ணலாம்.

 பழங்களை, ஜூஸாகக் குடிப்பதை விட, ஃப்ரெஷ் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

மதிய உணவுக்குப் பிறகு, அரை மணி முதல், ஒரு மணி நேரம் வரை தூங்க வேண்டும். இது உடல் சோர்வையும் குறைக்கும்.

 வயிறு முட்ட சாப்பிடாமல், மூன்று வேளை உணவை ஐந்து முதல் ஆறு வேளையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

 கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பண்டங்கள், துரித உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செரிமானப் பிரச்னையும் குமட்டலை உண்டு பண்ணும்.

 இரவு சாப்பிட்ட பின், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் தூங்க வேண்டும்.

 அவ்வப்போது நடைப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக