புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
Page 1 of 1 •
நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது, குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்?
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தனி விமானத்தில் கெஜ்ரிவால் பயணம்: எங்கிருந்து வந்தது பணம்?
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு இந்தியா டுடே நிறுவனம் செலவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் முறைகேடு, மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திணறிய டில்லியில், ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி, பல போராட்டங்களை நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சியில் வெறும் 48 நாட்களே மட்டும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு செய்த சாதனைகளை விட அரசியல் ஸ்டன்ட்களே அதிகம். ஜன்லோக்பாலை நிறைவேற்ற மத்திய அரசு தடையாக இருந்த காரணத்தைச் சொல்லி ஆட்சியை விட்டு வெளியேறினார் கெஜ்ரிவால். ஆரம்பத்தில் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் பின்னர் அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரது குருவாக கருதப்படும் அன்னா ஹசாரே கூட கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். பொது நலனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் கெஜ்ரிவால் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில், டில்லி வரலாற்றில் தனது பெயர் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் என்ன நினைத்தாரோ, அவரது பார்வை குஜராத்தை நோக்கி திரும்பியது. குஜராத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை நேரில் பார்க்கப் போவதாக கூறி கிளம்பிய, அங்கும் தனது அரசியல் ஸ்டன்ட்களை நடத்தினார். இதனால் பல இடங்களில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
இதனிடையே, இன்று குஜராத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வழியாக டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை தவறாமல் கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது தனி விமானத்தில் பயணம் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணம் எங்கிருந்து வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், இந்தியா டுடே நிறுவனமே தனது பயண செலவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் தற்போது அதே வி.ஐ.பி., கலாச்சாரப்படி தனி விமானத்தில் பயணம் செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு இந்தியா டுடே நிறுவனம் செலவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் முறைகேடு, மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திணறிய டில்லியில், ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி, பல போராட்டங்களை நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சியில் வெறும் 48 நாட்களே மட்டும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு செய்த சாதனைகளை விட அரசியல் ஸ்டன்ட்களே அதிகம். ஜன்லோக்பாலை நிறைவேற்ற மத்திய அரசு தடையாக இருந்த காரணத்தைச் சொல்லி ஆட்சியை விட்டு வெளியேறினார் கெஜ்ரிவால். ஆரம்பத்தில் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் பின்னர் அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரது குருவாக கருதப்படும் அன்னா ஹசாரே கூட கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். பொது நலனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் கெஜ்ரிவால் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில், டில்லி வரலாற்றில் தனது பெயர் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் என்ன நினைத்தாரோ, அவரது பார்வை குஜராத்தை நோக்கி திரும்பியது. குஜராத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை நேரில் பார்க்கப் போவதாக கூறி கிளம்பிய, அங்கும் தனது அரசியல் ஸ்டன்ட்களை நடத்தினார். இதனால் பல இடங்களில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
இதனிடையே, இன்று குஜராத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வழியாக டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை தவறாமல் கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது தனி விமானத்தில் பயணம் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணம் எங்கிருந்து வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், இந்தியா டுடே நிறுவனமே தனது பயண செலவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் தற்போது அதே வி.ஐ.பி., கலாச்சாரப்படி தனி விமானத்தில் பயணம் செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
சுருக்கமான அருமையான பதில் எனது விருப்பமும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|