புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 2%
prajai
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
418 Posts - 48%
heezulia
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
28 Posts - 3%
prajai
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இயற்கை அரண்! Poll_c10இயற்கை அரண்! Poll_m10இயற்கை அரண்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை அரண்!


   
   
AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

PostAR Murugesan Wed Mar 05, 2014 6:12 pm

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”
”---
இது முப்பாலில் ஒன்றான பொருட்பாலில் ’அரண்’ என்ற தலைப்பில் வரும் இரண்டாவது குறள்.

மணி போல் தெளிந்த நீரும், வெட்டவெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே ’அரண்’ ஆகும் என்பதே இதன் விளக்கம்.

’அரண்’ என்ற தலைப்பின் கீழ் வரும் மற்ற ஒன்பது குறளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரண்டாவது குறள் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஏனென்றால், மற்ற ஒன்பது குறள்களும் பகைவர்கள் தன்னுடைய நாட்டை எளிதில் தாக்காதவாறு  ஒரு அரசன் எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும், போர் நெருக்கடி காலத்தில் எப்படி நல்ல வீரர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. ஆனால் இந்த இரண்டாவது குறள் மட்டும் சுற்றுச் சூழல் எவ்வாறு காக்கப் பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை கூறுகிறது. நீர், நிலம், மலை நிழல் தரும் காடு இவை நான்கும் கெடாமல் இருந்தால், அது தான் பசுமையான சுற்றுச் சூழலுக்கான அரண் என்று கூறுகிறார். வள்ளுவர். போருக்குத் தயாராவதற்கு ராணுவத்தை மேம்படுத்துவதற்கு முன், நாம் எந்தவித சிரமுமின்றி உயிர் வாழ்வதற்கு இயற்கை சூழ்நிலையை, அதன் இயல்பு மாறாமல் காக்க வேண்டும் என்பதை வள்ளுவர் அன்றே சொல்லிச் சென்றிருக்கிறார். பசுமையான சுற்றுச்சூழல் தான் பாதுகாப்பான அரண் என்கிறார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 05, 2014 6:17 pm

நல்ல கருத்து நல்ல சிந்தனை ஆனால் ஒரு சந்தேகம் இயற்கையை பாதுகாப்பதற்கு ஒரு குறளும் பகைமையிடம் இருந்து காத்துகொல்வதர்க்கு ஒன்பது குறளும் எழுதி இருக்கிறாரே அப்போ இயற்கையை விட பகைமைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று தானே அர்த்தம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை அரண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

PostAR Murugesan Wed Mar 05, 2014 6:28 pm

உங்களுடைய கருத்தும் ஏற்புடையதே! ஆனால் பாருங்கள்... பகைவர்களிடமிருந்து தன்னுடைய நாட்டை அரசன் எப்படி காத்துக் கொள்வது என்ற குறள்களுக்கு இடையில் சுற்றுச்சூழல் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் சொல்லியிருப்பதால், இயற்கை சூழ்நிலையை அழிப்பதால் பெருகும் கெடுபலன்களும் ஒரு பகைமை தான் என்கிறார். இதை நாம் இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 05, 2014 6:46 pm

நிச்சயமாக அப்படியும் பார்க்கலாம் திருவள்ளுவர் நிஜமான ALL ROUNDERத்தான் அவர் தொடாத விஷயங்களே திருக்குறளில் கிடையாதுபோலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை அரண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

PostAR Murugesan Fri Mar 07, 2014 2:33 pm

வள்ளுவர் குறள் எழுதிய அந்தக் காலத்தில் நாடுகளை பிடித்து தன் நாட்டோடு சேர்ப்பதற்கு மன்னர்கள் பல போர்களை நடத்த  வேண்டியிருந்தது. பெரிய மன்னர்கள் மட்டுமல்ல, குறுநில மன்னர்களும் அதிகமாகப் போர் நடத்தினார்கள்.. அதே சமயத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். பசுமை சுற்றுச் சூழலை கெடுக்கவில்லை. ஒருவேளை இன்று வள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் சுற்றுச்சூழலை காப்பதற்கு ஒன்பது குறட்களும், நாட்டை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கு ஒரு குறளும் எழுதியிருப்பார். ஏனென்றால் பண்டைய காலத்தை விட இன்றைய காலத்தில் போரின் சதவீதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இது இன்னொரு கோணம். வெவ்வேறு கோணங்களில் யோசிக்க வைத்த உங்கள் கருத்துக்கு நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக