புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலா (இலக்கியம்)
Page 1 of 1 •
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
தமிழ் இலக்கியத்தில் உலா என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அல்லது அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். தொல்காப்பியத்திலும் ,சங்க இலக்கியங்களிலும் கூட உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் பாட்டியல் நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும்.
பாகுபாடுகள்
பாட்டுடைத் தலைவன், ஏழு பருவப் பெண்கள் காமுறுதல், ஏழுநாள் உலா என்றெல்லாம் உலாநூல்களின் போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன.
இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள்-காதல். இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர். இறைவனின் அடியவர் உலா வரக் கண்டு காமுறுதலும் இந்த வகை. அரசன் உலாவரக் கண்டு கற்புடைய மகளிர் காதல் கொண்டனர் எனப் பாடுவது தமிழ் மரபுக்கு ஒவ்வாத்து. இவ்வாறு பாடப்பட்ட உலாவில் காதல் கொண்டவர் பொதுமகளிர் என உரையாசிரியர்கள் அமைதி கண்டனர்.
உலா வரும் ஒரே நாளில் ஏழு பருவ மகளிர் கண்டு காமுற்றனர் எனப் பாடுவது பொது மரபு. மதுரை சொக்கநாதர் உலா இந்த மரபில் மாறுபடுகிறது. மதுரை சொக்கநாதன் ஏழு நாள் உலா வந்தான். முறையே தேர், வெள்ளை-யானை, வேதக்குதிரை, இடப-வாகனம், தரும-ரிஷபம், கற்பக-விருட்சம், சித்திர-விமானம் ஆகியவற்றின்மீது ஏறி ஏழு நாளும் உலா வந்தான் - என்று இந்த நூல் பாடுகிறது.
ஆதியுலா ஒரு தலத்தில் வந்த உலாவைப் பாடவில்லை. பல தலங்களின் மேலது.
உலாவின் பகுதிகள்
முன்னிலை
உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும்.
பின்னெழுநிலை
இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும்.
பருவ வயதுதொகு
ஏழு பருவ-மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.
பருவம் பன்னிருபாட்டியல்
பேதை 5-8
பெதும்பை 9-10
மங்கை 11-14
மடந்தை 15-18
அரிவை 24 வரை
தெரிவை 29 வரை
பேரிளம்பெண் 36 வரை
பருவம் பிங்கலநிகண்டு
பேதை 7
பெதும்பை 11
மங்கை 13
மடந்தை 19
அரிவை 25
தெரிவை 31
பேரிளம்பெண் 40
பருவம் தனிப்பாடல்
பேதை 7
பெதும்பை 9
மங்கை 12
மடந்தை 14
அரிவை 18
தெரிவை 21
பேரிளம்பெண் 32
உலாக்கள்
உலா நூல்கள் அகர வரிசையில்:
அப்பாண்டைநாதர் உலா
அவிநாசி உலா - அருணாச்சலக்கவிராயர்
அழகிய நம்பி உலா
ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
உண்மையுலா
ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்
கடம்பர் கோயில் உலா
கயத்தாற்றரசன் உலா - அந்தகக் கவிவீர்ராகவ முதலியார்
கனகசபை நாதன் உலா - அம்மையப்பர்
காமராசர் உலா - அ.கு.ஆதித்தன்
காளி உலா
கீழ்வேளூர் உலா - அந்தக்கவி வீர்ராகவ முதலியார்
குலசை உலா
குலோத்துங்க சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
குன்றக்குடி சண்முகநாதர் உலா - சிலேடைப்புலி பிச்சுவையர்
கோடீச்சுர உலா - சிவக்கொழுந்து தேசிகர்
சங்கர சோழன் உலா
சங்கரன் நயினார் கோயில் சங்கரலிங்க உலா
சிலேடை உலா - தத்துவராயர்
சிவசுப்பிரமணியர் திருமுகவுலா - கபாலமூர்த்திப் பிள்ளை
சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர்
சிறுதொண்டரை உலா
செப்பறை உலா - அழகிய கூத்த தேசிகர்
சேயூர் முருகன் உலா - சே றைக் கவிராசப்பிள்ளை
சேனைத்தேவர் உலா -
ஞான உலா - சங்கராச்சாரியார்
ஞான உலா - சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி
ஞானவிநோதன் உலா - தத்துவராயர்
தஞ்சைபெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர்
தருமை ஞானசம்பந்த சாமி உலா
திருக்கடவூர் உலா - சுப்பிரமணியக் கவிராயர்.
திருக்கழுக்குன்றத்து உலா - அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்
திருக்காளத்திநாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
திருக்குவளை தியாகராச சாமி உலா
திருக்குற்றால நாதர் உலா - திரிக்கூடராசப்பக் கவிராயர்
திருக்கயிலாய ஞான உலா - சேரமான் பெருமாள் நாயனார், கிபி 9ம் நூற்றாண்டு, இதுவே முதலாவது உலா இலக்கியம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆதி உலா எனவும் வழங்குவர்.
திரிசிர கிரி உலா
திருச்சிறுபுலியூர் உலா
திருச்செந்தூர் உலா
திருத்தணிகை உலா - கந்தப்பையர்
திருப்பனந்தாள் உலா - எல்லப்பப் பூபதி
திருப்புத்தூர் உலா -
திருப்பூண நாதர் உலா - கந்தசாமிப்புலவர்
திருவாரூர் - அந்தக்கவி வீரராகவ முதலியரர்
திருவானைக்கா உலா - காளமேகப் புலவர்
திருவிடை மருதூர் உலா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவலஞ்சிமுருகன் - பண்டாரக் கவிராயர்
திருவெங்கை உலா - சிவப்பிரகாச சுவாமிகள், 17ம் நூற்றாண்டு
திருவேங்கட உலா
தில்லை உலா
தென் தில்லை உலா - பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர்
தேவை உலா - பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
நடுத்தீர்வை உலா
நெல்லை வேலவர் உலா - சரவணமுத்துப் புலவர்
பரராசசேகரன் உலா
புதுவை உலா
பேரூர் உலா - அருணாசலக்கவிராயர்
மதுரைச் சொக்கநாதர் உலா - புராணத்திருமலை நாதர்
மயிலத்து உலா - வேலைய தேசிகர்
மயூரகிரி உலா - சு.மு. சுப்பிரமணியன் செட்டியார்
மருஙாகாபூரி உலா -வெறிமங்கைபாகக் கவிராயர்
முப்பன் தொட்டி உலா
வாட்போக்கி நாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
விக்கிரம சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
விருத்தாசல உலா
நன்றி : விக்கிபீடியா
பாகுபாடுகள்
பாட்டுடைத் தலைவன், ஏழு பருவப் பெண்கள் காமுறுதல், ஏழுநாள் உலா என்றெல்லாம் உலாநூல்களின் போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன.
இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள்-காதல். இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர். இறைவனின் அடியவர் உலா வரக் கண்டு காமுறுதலும் இந்த வகை. அரசன் உலாவரக் கண்டு கற்புடைய மகளிர் காதல் கொண்டனர் எனப் பாடுவது தமிழ் மரபுக்கு ஒவ்வாத்து. இவ்வாறு பாடப்பட்ட உலாவில் காதல் கொண்டவர் பொதுமகளிர் என உரையாசிரியர்கள் அமைதி கண்டனர்.
உலா வரும் ஒரே நாளில் ஏழு பருவ மகளிர் கண்டு காமுற்றனர் எனப் பாடுவது பொது மரபு. மதுரை சொக்கநாதர் உலா இந்த மரபில் மாறுபடுகிறது. மதுரை சொக்கநாதன் ஏழு நாள் உலா வந்தான். முறையே தேர், வெள்ளை-யானை, வேதக்குதிரை, இடப-வாகனம், தரும-ரிஷபம், கற்பக-விருட்சம், சித்திர-விமானம் ஆகியவற்றின்மீது ஏறி ஏழு நாளும் உலா வந்தான் - என்று இந்த நூல் பாடுகிறது.
ஆதியுலா ஒரு தலத்தில் வந்த உலாவைப் பாடவில்லை. பல தலங்களின் மேலது.
உலாவின் பகுதிகள்
முன்னிலை
உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும்.
பின்னெழுநிலை
இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும்.
பருவ வயதுதொகு
ஏழு பருவ-மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.
பருவம் பன்னிருபாட்டியல்
பேதை 5-8
பெதும்பை 9-10
மங்கை 11-14
மடந்தை 15-18
அரிவை 24 வரை
தெரிவை 29 வரை
பேரிளம்பெண் 36 வரை
பருவம் பிங்கலநிகண்டு
பேதை 7
பெதும்பை 11
மங்கை 13
மடந்தை 19
அரிவை 25
தெரிவை 31
பேரிளம்பெண் 40
பருவம் தனிப்பாடல்
பேதை 7
பெதும்பை 9
மங்கை 12
மடந்தை 14
அரிவை 18
தெரிவை 21
பேரிளம்பெண் 32
உலாக்கள்
உலா நூல்கள் அகர வரிசையில்:
அப்பாண்டைநாதர் உலா
அவிநாசி உலா - அருணாச்சலக்கவிராயர்
அழகிய நம்பி உலா
ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
உண்மையுலா
ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்
கடம்பர் கோயில் உலா
கயத்தாற்றரசன் உலா - அந்தகக் கவிவீர்ராகவ முதலியார்
கனகசபை நாதன் உலா - அம்மையப்பர்
காமராசர் உலா - அ.கு.ஆதித்தன்
காளி உலா
கீழ்வேளூர் உலா - அந்தக்கவி வீர்ராகவ முதலியார்
குலசை உலா
குலோத்துங்க சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
குன்றக்குடி சண்முகநாதர் உலா - சிலேடைப்புலி பிச்சுவையர்
கோடீச்சுர உலா - சிவக்கொழுந்து தேசிகர்
சங்கர சோழன் உலா
சங்கரன் நயினார் கோயில் சங்கரலிங்க உலா
சிலேடை உலா - தத்துவராயர்
சிவசுப்பிரமணியர் திருமுகவுலா - கபாலமூர்த்திப் பிள்ளை
சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர்
சிறுதொண்டரை உலா
செப்பறை உலா - அழகிய கூத்த தேசிகர்
சேயூர் முருகன் உலா - சே றைக் கவிராசப்பிள்ளை
சேனைத்தேவர் உலா -
ஞான உலா - சங்கராச்சாரியார்
ஞான உலா - சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி
ஞானவிநோதன் உலா - தத்துவராயர்
தஞ்சைபெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர்
தருமை ஞானசம்பந்த சாமி உலா
திருக்கடவூர் உலா - சுப்பிரமணியக் கவிராயர்.
திருக்கழுக்குன்றத்து உலா - அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்
திருக்காளத்திநாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
திருக்குவளை தியாகராச சாமி உலா
திருக்குற்றால நாதர் உலா - திரிக்கூடராசப்பக் கவிராயர்
திருக்கயிலாய ஞான உலா - சேரமான் பெருமாள் நாயனார், கிபி 9ம் நூற்றாண்டு, இதுவே முதலாவது உலா இலக்கியம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆதி உலா எனவும் வழங்குவர்.
திரிசிர கிரி உலா
திருச்சிறுபுலியூர் உலா
திருச்செந்தூர் உலா
திருத்தணிகை உலா - கந்தப்பையர்
திருப்பனந்தாள் உலா - எல்லப்பப் பூபதி
திருப்புத்தூர் உலா -
திருப்பூண நாதர் உலா - கந்தசாமிப்புலவர்
திருவாரூர் - அந்தக்கவி வீரராகவ முதலியரர்
திருவானைக்கா உலா - காளமேகப் புலவர்
திருவிடை மருதூர் உலா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவலஞ்சிமுருகன் - பண்டாரக் கவிராயர்
திருவெங்கை உலா - சிவப்பிரகாச சுவாமிகள், 17ம் நூற்றாண்டு
திருவேங்கட உலா
தில்லை உலா
தென் தில்லை உலா - பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர்
தேவை உலா - பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
நடுத்தீர்வை உலா
நெல்லை வேலவர் உலா - சரவணமுத்துப் புலவர்
பரராசசேகரன் உலா
புதுவை உலா
பேரூர் உலா - அருணாசலக்கவிராயர்
மதுரைச் சொக்கநாதர் உலா - புராணத்திருமலை நாதர்
மயிலத்து உலா - வேலைய தேசிகர்
மயூரகிரி உலா - சு.மு. சுப்பிரமணியன் செட்டியார்
மருஙாகாபூரி உலா -வெறிமங்கைபாகக் கவிராயர்
முப்பன் தொட்டி உலா
வாட்போக்கி நாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
விக்கிரம சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
விருத்தாசல உலா
நன்றி : விக்கிபீடியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|