புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்மை நாம் நம்ப வேண்டும்
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஒரு காலத்தில் சிந்தனை செய்வதே பாவம் என்று கருதப்பட்டது. அன்று சிந்தனை செய்வோர்களுக்கு வழங்கப்பட்டது வெள்ளிப் பேழையுமல்ல! வெண் சாமரமும் அல்ல!
நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறன் வளர்ந்தது. அறியாமை அழிந்தது. தெரியாமை தெளித்தோடியது. புரியாமை விடை பெற்றது.
ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கிவிடுவது சுலபம். அதனை ஆக்கபூர்வமான செயலுக்குரிய தன்மையாக மாற்ற சிந்தனை செய்வது தான் கடினம்.
ஒரு செயலைத் தொடங்கம் போது இது கட்டாயம் நடக்கும் என்ற சிந்தனையுடனேயே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சிந்தனை இருந்தால் தான் முயற்சி செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும். செயல்படுவதற்கான மன உறுதி தோன்றும். தளர்ச்சி தள்ளிப் போகும்.
முயற்சி முன்னேற்றத்தைக் காணும். மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி. பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி. தம்மை தாமே உயர்த்திக் கொள்பவரே பெருமையும், வலிமையும் எய்தியுள்ளார்கள். இது வரலாற்று உண்மை.
கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு ஏற்ப நம்மை நாமே உயர்த்திக் கொள்வது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமையும். நமக்கு என்று சில அடிப்படையான தகுதிகள் உண்டு. தகுதி இல்லாத மனிதனே கிடையாது. அந்த தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து முயற்சி செய்ய வேண்டும்.
நம்முடைய காலத்திலே வாழ்ந்து மறைந்தவர்களும், வாழ்பவர்களும் ஒவ்வொரு விதமான தகுதிகளைப் பெற்று இருந்த படியினால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எட்டையபுர அரசரைப் பார்க்க பாரதியார் சென்றபோது, அவர் பாரதியாருக்கு உட்கார சரியாசனம் கொடுக்கவிலலை. அதைக் கண்டதும் பாரதியார் கூனிக்குறுகிவிடவில்லை.
எட்டையபுர அரசரைப் பார்த்து, “நீர் ஊருக்கு வேந்தர். நானோ பாட்டுக்கு வேந்தன். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? என்று கூறிவிட்டு அவருக்கு இணையாக ஒரு ஆசனத்தில் பாரதியார் அமர்ந்தார்.
பாரதியார் வறுமையில் வாடினாரே தவிர தன்னைப் பற்றி ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை. அரசருக்கு இணையாக உட்கார்ந்த அவருடைய துணிவைப் பாராட்டமால் இருக்க முடியாது.
எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டதே கிடையாது. தன்னுடைய பாடலைப் பற்றியும் உயர்வாக மதிப்புக் கொண்டிருந்தார். தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டபடியினால் தான் அவருடைய பாடல்களும் உயர்வாக இருக்கின்றன. இன்று பாரதியார் பாடல்கள் பல மொழிகளிலும் வெளிவந்து இருக்கின்றன.
உள்ளத்தின் உயர்வு, உலகத்தின் பெரு மதிப்பு.
நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறன் வளர்ந்தது. அறியாமை அழிந்தது. தெரியாமை தெளித்தோடியது. புரியாமை விடை பெற்றது.
ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கிவிடுவது சுலபம். அதனை ஆக்கபூர்வமான செயலுக்குரிய தன்மையாக மாற்ற சிந்தனை செய்வது தான் கடினம்.
ஒரு செயலைத் தொடங்கம் போது இது கட்டாயம் நடக்கும் என்ற சிந்தனையுடனேயே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சிந்தனை இருந்தால் தான் முயற்சி செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும். செயல்படுவதற்கான மன உறுதி தோன்றும். தளர்ச்சி தள்ளிப் போகும்.
முயற்சி முன்னேற்றத்தைக் காணும். மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி. பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி. தம்மை தாமே உயர்த்திக் கொள்பவரே பெருமையும், வலிமையும் எய்தியுள்ளார்கள். இது வரலாற்று உண்மை.
கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு ஏற்ப நம்மை நாமே உயர்த்திக் கொள்வது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமையும். நமக்கு என்று சில அடிப்படையான தகுதிகள் உண்டு. தகுதி இல்லாத மனிதனே கிடையாது. அந்த தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து முயற்சி செய்ய வேண்டும்.
நம்முடைய காலத்திலே வாழ்ந்து மறைந்தவர்களும், வாழ்பவர்களும் ஒவ்வொரு விதமான தகுதிகளைப் பெற்று இருந்த படியினால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எட்டையபுர அரசரைப் பார்க்க பாரதியார் சென்றபோது, அவர் பாரதியாருக்கு உட்கார சரியாசனம் கொடுக்கவிலலை. அதைக் கண்டதும் பாரதியார் கூனிக்குறுகிவிடவில்லை.
எட்டையபுர அரசரைப் பார்த்து, “நீர் ஊருக்கு வேந்தர். நானோ பாட்டுக்கு வேந்தன். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? என்று கூறிவிட்டு அவருக்கு இணையாக ஒரு ஆசனத்தில் பாரதியார் அமர்ந்தார்.
பாரதியார் வறுமையில் வாடினாரே தவிர தன்னைப் பற்றி ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை. அரசருக்கு இணையாக உட்கார்ந்த அவருடைய துணிவைப் பாராட்டமால் இருக்க முடியாது.
எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டதே கிடையாது. தன்னுடைய பாடலைப் பற்றியும் உயர்வாக மதிப்புக் கொண்டிருந்தார். தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டபடியினால் தான் அவருடைய பாடல்களும் உயர்வாக இருக்கின்றன. இன்று பாரதியார் பாடல்கள் பல மொழிகளிலும் வெளிவந்து இருக்கின்றன.
உள்ளத்தின் உயர்வு, உலகத்தின் பெரு மதிப்பு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கல்கண்டு பத்திரிக்கை ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் தன்னைத்தானே உயர்வாக போற்றிக் கொண்டார். தன்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டு கூட புகழ்ந்து கொள்வது அவருடைய இயல்பாக இருந்தது. இந்த புகழுரையே அவருக்கு மேன்மேலும் வெற்றியைத் தேடித் தந்தது. அவர் போட்டுக் கொண்ட அடைமொழிகளும், புகழுரைகளும் ஏராளம்.
ஆங்கில மொழி நூல்களை எழுதிய எழுத்தாளரைப் போல அட்டை படத்தில் தன்னுடைய போட்டோ வெளியிட்டு புதுமுறையை உருவாக்கினார். தன்னுடைய புகைப்படத்தை அட்டையில் முதன்முதலாக வெளியிட்டார்.
இவருடைய போட்டோ தான் புத்தக அட்டையில் காட்சி அளிக்குமே தவிர ஓவியம் அதில் இடம் பெறாது. சுயமுன்னேற்ற நூல்களில் தன்னுடைய படத்தை வெளியிட்டு எல்லோருடைய மனதிலும் ஒரு விதமான கம்பீரத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார்.
மற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய பட்டப்பெயர்களைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டிய போது இவர் மட்டும் துணிவுடன் செயல்பட்டு அடைமொழிகளுடன் தன்னுடைய பெயரையும் சேர்த்து வெளியிட்டார்.
தத்துவ மேதை, அச்சம் போக்கும் அறிஞர் புரட்சி எழுத்தாளர் பல்கலை வித்தகர் இதுபோன்ற இன்னும் பல பட்டங்களைத் தாங்கிக் கொண்டு தான் அவருடைய நூல்கள் அமைந்திருக்கும். தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு செயலாற்றினார். அவருக்கு துணிவு அதிகம் இருந்தது. எழுதுவது உயர்வான பணி என்று ண்ணி அதனை பலரும் ஒப்புக்கொள்ளும்படி செய்து பணக்காரராக வாழ்ந்து காட்டினார்.
மற்றவர்களைப் போல எழுத்துலகிற்கு வந்துவிட்டோமே என்று அங்கலாய்க்காமல், அதனையே சிறப்பாக நினைத்து நூல் எழுதி பெயரும் புகழும் செல்வாக்கும் பெற்றார்.
இவரைப் போலவே நாமும் சிந்தனையில் உயர்ந்து நம்மை நாமே மேன்மைபடுத்திக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.
ஆங்கில மொழி நூல்களை எழுதிய எழுத்தாளரைப் போல அட்டை படத்தில் தன்னுடைய போட்டோ வெளியிட்டு புதுமுறையை உருவாக்கினார். தன்னுடைய புகைப்படத்தை அட்டையில் முதன்முதலாக வெளியிட்டார்.
இவருடைய போட்டோ தான் புத்தக அட்டையில் காட்சி அளிக்குமே தவிர ஓவியம் அதில் இடம் பெறாது. சுயமுன்னேற்ற நூல்களில் தன்னுடைய படத்தை வெளியிட்டு எல்லோருடைய மனதிலும் ஒரு விதமான கம்பீரத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார்.
மற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய பட்டப்பெயர்களைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டிய போது இவர் மட்டும் துணிவுடன் செயல்பட்டு அடைமொழிகளுடன் தன்னுடைய பெயரையும் சேர்த்து வெளியிட்டார்.
தத்துவ மேதை, அச்சம் போக்கும் அறிஞர் புரட்சி எழுத்தாளர் பல்கலை வித்தகர் இதுபோன்ற இன்னும் பல பட்டங்களைத் தாங்கிக் கொண்டு தான் அவருடைய நூல்கள் அமைந்திருக்கும். தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு செயலாற்றினார். அவருக்கு துணிவு அதிகம் இருந்தது. எழுதுவது உயர்வான பணி என்று ண்ணி அதனை பலரும் ஒப்புக்கொள்ளும்படி செய்து பணக்காரராக வாழ்ந்து காட்டினார்.
மற்றவர்களைப் போல எழுத்துலகிற்கு வந்துவிட்டோமே என்று அங்கலாய்க்காமல், அதனையே சிறப்பாக நினைத்து நூல் எழுதி பெயரும் புகழும் செல்வாக்கும் பெற்றார்.
இவரைப் போலவே நாமும் சிந்தனையில் உயர்ந்து நம்மை நாமே மேன்மைபடுத்திக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.
Author: மெர்வின்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|