புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
21 Posts - 3%
prajai
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனக்கண்ணாடி Poll_c10மனக்கண்ணாடி Poll_m10மனக்கண்ணாடி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கண்ணாடி


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:37 pm

தன்னம்பிக்கை, சாதனைகள் பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் எண்ணம் இருக்கும். அது என்ன தெரியுமா? அதிகம் படித்தவர்கள், முதல் மதிப்பெண் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள்… என்று. அப்படி இல்லையென்று இந்த மாதிரியான ‘இமேஜ்’ஜை உடைத்துக் காண்பித்தவர்கள் நம் அருகிலேயே இருக்கலாம். சாதனை என்பது தன்னம்பிக்கையின் அடையாளம். இதிலே ஏற்றத்தாழ்வுக்கு இடமே இல்லை.

காலையில் எழுகின்ற நேரம் முதல் இரவு படுக்கையைத் தட்டிப் போடும் வரை நாம் எல்லோருமே ஒருவித குறிக்கோளை நோக்கி, தன்னம்பிக்கையை நோக்கி நகர்கிறோம் என்பதை உணர்வதில்லை.

நம்மை உற்சாகப்படுத்த யாரும் இல்லை. கைதட்டி அங்கீகாரம் கொடுக்க யாரும் இல்லை என்று ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. தோல்விகள் தான் நம்மைத் தூக்கி நிறுத்தும் ‘கிரேன்’. மீண்டும் உசுப்பேற்றி எழவைக்கும் ஒரு அபூர்வமான பொருள். ஒரு தவறிலிருந்து பாடம் கற்கிறோம். அதை ஏன் அவமானமாக நினைக்க வேண்டும். உதாரணமாக குட்டி கதையொன்றைப் பார்ப்போம்…

குள்ளமாக இருக்கும் ராம் உயரமாக இருக்கும் ராஜேஷை நெருங்கி கேட்கிறார். ‘உயரமாக ஏதாச்சும் ஐடியா கொடேன்’ என்று உரிமையாய்.

அதற்கு ராஜேஷ், “அதோ அங்கே பாருங்க… ஒரு பெரிய மரம் இருக்கு. அதுல ஒரு கிளைய தினமும் காலையில எட்டி பிடிச்சு ஊஞ்சலாடுங்க…” என்று சொல்லி சென்றார்.

ராம் அந்த மரத்தின் அடியில் நின்று அண்ணாந்து பார்த்தார். எந்த ஒரு கிளையையும் இவரால் எட்டிப் பிடிச்சு ஊஞ்சலாட சில நிமிடங்கள்கூட தாக்கு பிடிக்க முடியாது. ஆக, இந்த ராஜேஷ் நம்மை ஏளனமாகவே எடைபோட்டு பதில் சொல்கிறார் என மனதுக்குள் வேகவேகமாக தவறாகக் கணக்குப்போட்டு கண் கலங்கினார்.

அப்படியே அந்த மரத்தின் அடியில் ஒரு கல் மேல் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்தார். குள்ளமாய் பிறந்தது என் குறையா?… படைத்த இறைவனின் தவறா?… என்ற தாழ்வு மனப்பான்மையால் தத்தளித்தார்.

இப்போது குள்ளம் ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. ராஜேஷ் “எட்டாத மரத்தை காட்டி எட்டிப்பிடி” ன்னு இளக்காரமா பதில் சொல்லிட்டாரேன்னு கண்களில் நீர் எட்டி பார்த்தது.

இவருக்கு எதையாவது பண்ணி ஒரு அங்குலமாவது வளர்ந்து காட்ட வேண்டும் என உத்வேகம் எழுந்தது.

தான் உட்கார்ந்த கல்லின் மேல் எழுந்து நின்று பார்த்தார். இந்த கல்லின் மேல் நின்று ‘ஹக்’ என எம்பிக்குதித்தால் ஒரு கிளையை இரு கைகளால் கொக்கி போட்டு பிடித்து முன்னும் பின்னும் சின்ன ஊஞ்சலோடு ஒரு நிமிடம் தாக்கு பிடித்து கீழே குதிப்பது என முடிவு செய்தார்.

அந்த மரத்தில் ராம் நின்று இருக்கும் உயரத்தை சாக்பீஸால் கோடு போட்டுக் குறித்துக் கொண்டார். அதிகாலையில் பாதி விடிந்ததும் விடியாத வேளையில் தினமும் ராம் அந்த மரத்தின் அருகில் உள்ள கல்லிலிருந்து ‘ஜம்ப்’ செய்தார். ஆரம்பத்தில் கை வலித்தது. கிளையை பற்றித் தொங்கும்போது உள்ளங்கைகள் எரிவதுபோல இருந்தாலும் அவர் எடுத்த முயற்சியை விடவில்லை.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:39 pm

குறைந்தபட்சம் ஒரு அங்குலமாவது வளர்ந்து அதை ராஜேஷிடம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி செய்தார். சில மாதங்களுக்குப் பின்னர் ஒன்றரை அங்குலம் வளர்ந்து முதலில் போட்ட சாக்பீஸ் கோட்டினைத் தாண்டி நின்றது.

அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. கண்ணாடி முன்பு நின்று பார்த்தார். முதல் வேலையாக ராஜேஷை சந்தித்தார். தான் வளர்ந்ததை மரத்தை சாட்சியாக வைத்து சாக்பீஸ் கோட்டினை நடுவராகக் காட்டினார்.

ஆச்சர்யப்பட்ட ராஜேஷ் முகம் மலர கை குலுக்கி ராமோடு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அந்த வார்த்தை ராம் மனதில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதா என வியந்தார்.

இப்போது நமக்கு ஓர் உண்மை புரிந்திருக்கும். ராமை யாரும் ‘கை தட்டி, விசில் அடித்தோ, ஆமாம் அப்படித்தான்’ என்றோ உற்சாகமூட்டவில்லை.

ஒரு வார்த்தை, அதையே பாலமாக அமைத்து வெற்றிப்படிக்கட்டை எட்டிப்பிடித்தார். தன்னம்பிக்கையை வளர்த்திக் கொள்வதும், சாதனைகளை உருவாக்குவதும் ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. மனப்பயிற்சி நம்மை மாமனிதனாக உயர்த்திக் காட்டுகிறது.

நம்முடைய மனம் கண்ணாடியாய் பிரதிபலிக்க வேண்டும். சந்தோஷமாய் சிரிக்கும்போது கண்ணாடியில் தெரியும் நம் உருவமும் சிரிக்கிறது. அழும்போது அதுவும் அழுகிறது. அதேசமயம் இரு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி கையசைத்துப் பாருங்கள். வெற்றியாளனாக வலம் வருவீர்கள்.

இல்லை என்ற சொல்லை

இல்லாமல் செய்வோம்!

முடியும் என்ற வார்த்தையை

மூளையில் மூலதனமாக்குவோம்!

அவமானங்களை

அஸ்திவாரமாக அமைப்போம்!

வேதனைகளை

வேர்வையெனத் துடைப்போம்!

சோதனைகள்

சாதனைகளாக மலரும் வரை…

மனவலிமை கொண்டு

மலையென நிற்போம்!


Author: சத்தியவதி .எஸ்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக