புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
36 Posts - 44%
heezulia
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
22 Posts - 27%
mohamed nizamudeen
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
4 Posts - 5%
prajai
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
2 Posts - 2%
Raji@123
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
158 Posts - 41%
ayyasamy ram
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
21 Posts - 5%
prajai
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_lcapவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_voting_barவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon 3 Mar 2014 - 14:02

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது” என்கிறார் நாகராஜ்.

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்' நாகராஜ்....

the hindu

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 3 Mar 2014 - 19:45

வாழ்த்துகள் நாகராஜ்  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… 3838410834 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்… 3838410834 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon 3 Mar 2014 - 21:08

இது போன்றோர்களால் மனிதம் இன்னும் வாழ்கிறது



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக