புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உயர்ந்த சிந்தனையிருந்தால்; உயர்ந்த செயல்கள் பிறக்கும். உயர்ந்த செயல்கள் இருந்தால்; உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும். உயர்ந்த பழக்கங்களிருந்தால்; வாழ்க்கையே வெற்றியாகி விடும்.
இதுதான் 20ம் நூற்றாண்டின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விட உயர்வான கண்டுபிடிப்பு என்கிறார் உளவியல் வல்லுநரான ஜேம்ஸ் ஆலன்.
மனிதன் தன்னுடைய படிப்பின் மூலம் வெற்றியடைய பெறுகிற அளவு இருபது சதம்தான். ஆனால், மற்ற தகுதிகள் மூலமே எண்பது சதம் வெற்றிகளைப் பெறகிறான்.
அந்த தகுதிகள், அதாவது மனிதனின் சிந்தனைகளை மாற்றி வெற்றிபெற வைக்கும் தகுதிகள் என்னென்ன?
வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்
1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).
2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).
3. அதிகமாக உழைத்தல் ( Extra work).
4. தன்னம்பிக்கை ( Self confidence ).
5. சேமிப்பு ( Saving ).
6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).
7. தலைமைப் பண்புகள் ( Leadership ).
8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).
9. கற்பனைத் திறன் ( Imagination )
10. சுயக் கட்டுப்பாடு ( Self control).
11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).
12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).
13. கவனமாக செயல்படுதல் ( Concentration).
14. ஒத்துழைப்பு ( Co-opertation)
15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).
16. சகிப்புத்தன்மை ( Tolerance ).
17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).
18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).
19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).
20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).
இதுதான் 20ம் நூற்றாண்டின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விட உயர்வான கண்டுபிடிப்பு என்கிறார் உளவியல் வல்லுநரான ஜேம்ஸ் ஆலன்.
மனிதன் தன்னுடைய படிப்பின் மூலம் வெற்றியடைய பெறுகிற அளவு இருபது சதம்தான். ஆனால், மற்ற தகுதிகள் மூலமே எண்பது சதம் வெற்றிகளைப் பெறகிறான்.
அந்த தகுதிகள், அதாவது மனிதனின் சிந்தனைகளை மாற்றி வெற்றிபெற வைக்கும் தகுதிகள் என்னென்ன?
வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்
1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).
2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).
3. அதிகமாக உழைத்தல் ( Extra work).
4. தன்னம்பிக்கை ( Self confidence ).
5. சேமிப்பு ( Saving ).
6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).
7. தலைமைப் பண்புகள் ( Leadership ).
8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).
9. கற்பனைத் திறன் ( Imagination )
10. சுயக் கட்டுப்பாடு ( Self control).
11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).
12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).
13. கவனமாக செயல்படுதல் ( Concentration).
14. ஒத்துழைப்பு ( Co-opertation)
15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).
16. சகிப்புத்தன்மை ( Tolerance ).
17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).
18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).
19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).
20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இங்கு இரண்டு விஷயங்களைச் சொல்வது பொருத்தமாக அமையும்.
முதலாவது, விவேகானந்தரின் வாழ்க்கை, இரண்டாவது டால்டாயின் கதை.
விவேகானந்தர் மிகச்சிறிய வயதிலேயே உயர்வான அறிவையும் மனவலிமையையும் பெற்றவர்.
சிறுவனாக இருந்தபோது தன் தந்தையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்.
முதல் கேள்வி :
” நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்?”
அதற்கு தந்தை சொன்னார், ”நீ கண்ணாடி முன் நின்று பார். உனக்கே தெரியும்” என்று.
இரண்டாவது கேள்வி :
“இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”.
அதற்கு ” அரசனைக் கண்டு மயங்கிவிடாதே” என்றார்.
நம் உடலே பெரிய சொத்து செல்வத்தைக் கண்டு சபலமில்லாமலும், வறுமையைக் கண்டு தாழ்வடையாமலும் இருக்கின்ற நடுநிலை மனம், இவ்விரண்டும்தான் தன்னம்பிக்கைக்கும் உயர்விற்கும் முக்கிய அடிப்படை.
டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, ஐயா என்னிடம் ஒரு காசுகூட இல்லை என்று பிச்சை கேட்டான்.
அதற்கு டால்ஸ்டாய், ” உண்மையாகாவா?” என்றார்.
”ஆமாம்”.
”உன் கண்களையாவது ரூ. 20,000/- க்கு தருவாயா?”
”மாட்டேன்”.
”சரி, உன் கைகளையாவது ரூ. 10000/- க்கு தருவாயா?”
அதற்கும் சம்மதிக்கவில்லை.
” சரி, உடலிலுள்ள இரண்டு உறுப்புகளில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றொன்றை கொடுத்தாலும் நிறைய பணம் கிடைக்கும். நீயும் இயல்பாகவே உயிர் வாழ முடியும் தருவாயா?”
அதற்கும் அவன் மறுத்தான்.
டால்ஸ்டாய் சொன்னார், ” பல லட்சங்கள் பெறுமானமுள்ள உடலை வைத்துக் கொண்டு என்னிடம் பணம் இல்லை என்கிறாயே இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிஷம். இதைக்கொண்டு உழை, தங்கம், வெள்ளி மட்டுமில்லை சந்திரனும், சூரியனும்கூட உன்னுடையதாகிவிடும்”.
சபலமில்லா மனதிற்கும், சுயமதிப்பு பெறவும் இவ்விரண்டு உதாரணங்களும் உதவும்.
அநியாயமான ஆசைகளையோ அநியாயமான வழிகளையோ முயற்சித்தால் மிகவும் தாழ்வு.
எல்லா மனிதர்களும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறார்கள்.
நடக்கத் தெரியாமலிருந்து நடக்கப் பழகுகிறார்கள்.
பேசத் தெரியாமலிருந்து பேசப் பழகுகிறார்கள்.
படிக்கத் தெரியாமலிருந்து படிக்கப் பழகுகிறார்கள்.
இங்கு கொடுத்துள்ள இருபது தகுதிகளையும் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் அவ்வப்போது முயற்சி செய்து செயல்படுத்தினால் அதுவே பழக்கமாகிவிடும்.
சிறுசிறு மழைத் துளிகளே பெருவெள்ளம்.
சிறுசிறு மலர்களே பெரிய மாலை.
சிறுசிறு செங்கற்களே பெரிய கோபுரம்.
சிறு சிறு தகுதிகளே பெரிய
சாதனைகளாக அமையும்.
உங்களின் வெற்றிக்கு உறுதி.
முதலாவது, விவேகானந்தரின் வாழ்க்கை, இரண்டாவது டால்டாயின் கதை.
விவேகானந்தர் மிகச்சிறிய வயதிலேயே உயர்வான அறிவையும் மனவலிமையையும் பெற்றவர்.
சிறுவனாக இருந்தபோது தன் தந்தையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்.
முதல் கேள்வி :
” நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்?”
அதற்கு தந்தை சொன்னார், ”நீ கண்ணாடி முன் நின்று பார். உனக்கே தெரியும்” என்று.
இரண்டாவது கேள்வி :
“இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”.
அதற்கு ” அரசனைக் கண்டு மயங்கிவிடாதே” என்றார்.
நம் உடலே பெரிய சொத்து செல்வத்தைக் கண்டு சபலமில்லாமலும், வறுமையைக் கண்டு தாழ்வடையாமலும் இருக்கின்ற நடுநிலை மனம், இவ்விரண்டும்தான் தன்னம்பிக்கைக்கும் உயர்விற்கும் முக்கிய அடிப்படை.
டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, ஐயா என்னிடம் ஒரு காசுகூட இல்லை என்று பிச்சை கேட்டான்.
அதற்கு டால்ஸ்டாய், ” உண்மையாகாவா?” என்றார்.
”ஆமாம்”.
”உன் கண்களையாவது ரூ. 20,000/- க்கு தருவாயா?”
”மாட்டேன்”.
”சரி, உன் கைகளையாவது ரூ. 10000/- க்கு தருவாயா?”
அதற்கும் சம்மதிக்கவில்லை.
” சரி, உடலிலுள்ள இரண்டு உறுப்புகளில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றொன்றை கொடுத்தாலும் நிறைய பணம் கிடைக்கும். நீயும் இயல்பாகவே உயிர் வாழ முடியும் தருவாயா?”
அதற்கும் அவன் மறுத்தான்.
டால்ஸ்டாய் சொன்னார், ” பல லட்சங்கள் பெறுமானமுள்ள உடலை வைத்துக் கொண்டு என்னிடம் பணம் இல்லை என்கிறாயே இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிஷம். இதைக்கொண்டு உழை, தங்கம், வெள்ளி மட்டுமில்லை சந்திரனும், சூரியனும்கூட உன்னுடையதாகிவிடும்”.
சபலமில்லா மனதிற்கும், சுயமதிப்பு பெறவும் இவ்விரண்டு உதாரணங்களும் உதவும்.
அநியாயமான ஆசைகளையோ அநியாயமான வழிகளையோ முயற்சித்தால் மிகவும் தாழ்வு.
எல்லா மனிதர்களும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறார்கள்.
நடக்கத் தெரியாமலிருந்து நடக்கப் பழகுகிறார்கள்.
பேசத் தெரியாமலிருந்து பேசப் பழகுகிறார்கள்.
படிக்கத் தெரியாமலிருந்து படிக்கப் பழகுகிறார்கள்.
இங்கு கொடுத்துள்ள இருபது தகுதிகளையும் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் அவ்வப்போது முயற்சி செய்து செயல்படுத்தினால் அதுவே பழக்கமாகிவிடும்.
சிறுசிறு மழைத் துளிகளே பெருவெள்ளம்.
சிறுசிறு மலர்களே பெரிய மாலை.
சிறுசிறு செங்கற்களே பெரிய கோபுரம்.
சிறு சிறு தகுதிகளே பெரிய
சாதனைகளாக அமையும்.
உங்களின் வெற்றிக்கு உறுதி.
- டாக்டர் ஜி.இராமநாதன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|