புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் வாழ்க்கையே இந்த நாட்டுக்கு விடுகின்ற செய்தி’ ( My life is my message ) என்று சொன்னார் காந்தியடிகள்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
- டாக்டர் இல.செ.கந்தசாமி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
நன்றி தல. இதை படித்து நம்மை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும், அதுவே பதிவின் நோக்கம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அருண் wrote:விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நன்றி அருண்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|