புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
23 Posts - 48%
heezulia
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
1 Post - 2%
prajai
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_m10திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sat 1 Mar 2014 - 17:25

. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.

ஐயம் - 1

படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி

இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?

 

( ஐயம் தொடரும் )  அன்புத் தமிழ் நெஞ்சம்  .  . பொன்.செல்லமுத்து


veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sat 1 Mar 2014 - 18:18

]தமிழுக்கே சந்தேகமா..

செல்லமுத்து சார், எங்களுக்கு தமிழில் சந்தேகம் வந்தால் தங்களிடம் வருவோம். தாங்களே சந்தேகம் கேட்டால்...

அடியேனுடைய எளிய அறிவிற்கெட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.

தவறிருந்தால் மன்னிக்கவும்.

பொதுவாக திரைப்படப் பாடல்கள் என்றாலே ஒரு இளப்பமாக இருந்த காலம் உண்டு. என்றாலும் அவற்றில் பல இலக்கண இலக்கிய அம்சங்களோடு எக்காலத்திலும் அமைந்துள்ளன. இலக்கணப் பிழை பல பாடல்களில் இடம் பெற்றதும் உண்மையே. ஓசை நயத்தை முக்கியமாக வைக்கும் போது சில கவிஞர்கள் அல்லது பாடலாசிரியர்கள் இலக்கணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து எழுதி பாடல்கள் இடம் பெற்றதும் உண்டு. அதில் ஒரு வகைதான் தாங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணிரண்டில் பாடல். இது போல எண்ணற்ற பாடல்கள் தங்கள் ஐயத்தில் தவறாமல் இடம் பெறும் என்பது திண்ணம். இது தங்களுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடியது. இருந்தாலும் அத்தி பூத்தாற் போல சிலவற்றில் இலக்கணப் பிழை போல் காட்சியளித்தாலும் அதிலும் அர்த்தம் உள்ளடங்கி மறைமுகமாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் Interpretation என்று சொல்வார்களே அது போல் அவரவர் தங்களுக்கேற்றார்போல் அதனைப் பிழையாகவும் கொள்ளலாம் அல்லது அதைக்கவிஞர் வேண்டுமென்றே எழுதியிருக்கிறார் என அவருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த கண்ணிரண்டில் மையெழுதி என்பதை, ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு கவிஞர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வாதம் கூறலாம் அல்லவா. ஒரு கண்ணுக்கு மை எழுதிய பிறகு அடுத்த கண்ணுக்கு எழுதுவதை கண்ணிரண்டில் எனக் கவிஞர் கூறியதாகவும் பொருள் கொள்ளலாமே..

ராகவேந்திரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 1 Mar 2014 - 20:25

இளமை காலங்கள் என்ற படத்தில் வைரமுத்து
எழுதியுள்ளார்:
-
...

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun 2 Mar 2014 - 13:57

.  .  .  .
தங்கள் கருத்துக்களை பதிவு செய்த ஈகரை நட்புகள் திரு.இராகவேந்தர்,
திரு அய்யாசாமி ராம் - ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.




pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun 2 Mar 2014 - 14:09

.  .  .  .
ஐயம் - 2

படம்:- அமுதவல்லி
பாடல்:- கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று

படம்;- ஆண்டவன் கட்டளை
பாடல்:- கண்ணிரண்டும் மின்ன மின்ன

படம்:- யாருக்கும் வெட்கமில்லை
பாடல்:- கண்ணிரண்டும் செய்த பாவம்

படம்:- மாடப் புறா
பாடல்:- கண்ணிரண்டும் தேவையில்லை


(ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து


pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun 2 Mar 2014 - 15:14

.  .  .  .
ஐயம் - 3

ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில்  "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.


( ஐயம் தொடரும் )அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun 2 Mar 2014 - 16:48

கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..

ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 3 Mar 2014 - 18:06

இல்லறத்தில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில்
ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும்
தியாகம் செய்கிறாள்.

குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும்
உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே
தான் உணவருந்துகிறாள்.

அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும்
இழக்கிறாள்.
-
தூக்கம் பசியை இழந்துபுட்டா ...ருசித்து உண்ணவில்லை
என பொருள் கொள்ளலாம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 3 Mar 2014 - 22:44

pon.sellamuththu wrote:. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.

ஐயம் - 1

படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி

இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?

 

( ஐயம் தொடரும் )  அன்புத் தமிழ் நெஞ்சம்  .  . பொன்.செல்லமுத்து

கண்ணிரெண்டில் மையெழுதி .............
ஒரு கண்ணில் மட்டும் மைஎழுதாதே
இரு கண்கள் உள்ளன , இரு கண்ணிலும் மையெழுது , ஒரு கண்ணில் மை எழுதி அதன் அழகில் மயங்கி மறு கண்ணை மறந்து விடாதே...........இப்படிதான் நான் அர்த்தம் கொள்கிறேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 3 Mar 2014 - 23:19

சின்னக் கண்ணன் wrote:கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..

ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..

ரோஜா பூக்கள் சொல்லுகிறதே. ( நீ அழகி என்று --------)
மல்லிகைபூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஜாதிப்பூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஒவ்வொரு பூக்களும் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
நிரடுகின்றமாதிரி தெரியவில்லையே.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக