புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
ஒரு நிமிடம்... மின்சாரமோ, தொலைபேசியோ இல்லாத
இந்த
உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அப்பா! என மலைப்பாக
இருக்கிறதா?
நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா?
ஆம்! அறிவியல் இல்லா உலகம்
அதிர்ச்சி தரும்.ஏனென்றால்
உங்கள் நாகரீகத்தின்
அடிப்படை அறிவியல் தான்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும்
நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல்
நம்மோடு துணையாக
பயணிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம்
அறிவியல் அறிஞர்கள்.
தமிழக மண்ணில் பிறந்த
அறிவியல்
மேதை சர்.சி.வி.ராமனின்
நுண்ணறிவினையும்,
திறமையையும்,
ஆராய்ச்சிகளின் சிறப்பையும்
உணர்ந்து 1930ஆம்
ஆண்டு பிப்ரவரி 28ம்
தேதி அவருக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட
தியாகிகளைக்
கொண்டாடுவது போலவே அறிவியல்
மேதைகளையும் போற்ற
வேண்டும் என்ற
அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல்
பரிசு பெற்ற தினமான
பிப்ரவரி 28ம் தேதியை 1987ம்
ஆண்டு தேசிய அறிவியல்
தினமாக அறிவித்தது.
நோபல் பரிசு வென்ற முதல்
ஆசியர்
1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம்
தேதி மாங்குடி என்ற ஊரில்
சந்திரசேகரய்யர்,
பார்வதி அம்மாள்
தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன்.
இளம்
பருவத்திலேயே கணிதம்
மற்றும் ஆங்கில பாடங்களில்
திறமையோடு விளங்கினார்.
இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார்.
அவருடைய 18 வயதில்
அவரது முதல்
ஆய்வு அறிக்கை லண்டனில்
அறிவியல் சஞ்சிகையில்
பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம்
அவரை கவனிக்கத்
தொடங்கியது.
1917 முதல் 1933
வரை பேராசிரியர்
பதவி வகித்தார் ராமன்.
அப்போது தான்
அறிவியலில் அவர் ஆற்றிய
பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில்
இந்தியாவில் செயல்பட்ட
பிரிட்டிஷ் அரசாங்கம்
ராமனுக்கு ‘சர்‘ பட்டம்
வழங்கி கவுரவித்தது. 1933
முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல்
நிறுவன இயக்குனராகப்
பணியாற்றினார்.
1943ம் ஆண்டு தமது பெயரில்
பெங்களூரில்
ஆராய்ச்சி நிறுவனம்
ஒன்றைத் தொடங்கினார்.
1948ல் அவர் தேசியப்
பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும்
அவரைத்தேடி வந்தன. 1954 ல்
நாட்டின் மிக உயரிய
விருதான ‘பாரத் ரத்னா‘
விருதும், 1957ல் ‘சர்வதேச
லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன.
உலகம் போற்றும் மேதையாக
விளங்கிய சர்.சி.வி.ராமன்
1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம்
தேதி தமது 82வது வயதில்
காலமானார்.
ராமன் விளைவு
1921ம் ஆண்டு, லண்டனில்
உலகப் பல்கலைக் கழகங்கள்
இணைந்து நடத்திய
சபையில், கல்கத்தா பல்கலைக்
கழகத்தின் சார்பில்
சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட
கடல் பயணத்தின்போது,
கப்பலின் மேல் தளத்தில்
அமர்ந்து கடலின்
அழகை ரசித்தபடி பயணம்
செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில்,
கடலுக்கு நீல நிறம்
எப்படி வந்தது?
வானத்தின் நிறமா? வானம்
மேகமூட்டத்துடன் கறுப்பாக
இருக்கும்போதும்,
தொடர்ந்து அலைகள்
வரும்போதும் கடல்
எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள்
உருவானது.
திடீரென்று சூரிய
ஒளியை நீர்த் துளிகள்
பிரதிபலிப்பதால்தான் கடல்
நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.
சூரிய ஒளி தண்ணீரிலும்,
ஐஸ் கட்டியிலும்,
மற்றப்பொருட்களிலும்
எவ்வாறு பயணிக்கிறது என்பதை
ஆராய்ந்தார். முப்பட்டகக்
கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள்
செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப்
பிரிவதை 1928ல்
கண்டுபிடித்தார்.
ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில்
பயணிக்கும்போது புதிய
கோடுகள்
உருவாவதை அவர்
கணித்துக் கூறினார். அந்த
முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
அந்தக் கோடுகள் “ராமன்
கோடுகள்” என்றும், அந்த
விளைவு “ராமன்
விளைவு” என்றும் இன்றும்
அழைக்கப்படுகிறது.
ஒளிச்சிதறல்
பற்றி அறிக்கை தயாரித்து,
ராயல் சொசைட்டி ஆப்
லண்டன்
கழகத்துக்கு அனுப்பினார்.
அந்த முறை நோபல்
பரிசு தனக்குத்தான்
கிடைக்கும் என்று தன்
படைப்பின் மீது அதீத
நம்பிக்கை கொண்ட அவர்
நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன்
மாதமே டிக்கெட்
எடுத்து வைத்துக்கொண்டார்.
அவர் நம்பிக்கை வீண்
போகவில்லை.
இந்தக் கண்டுபிடிப்புக்காக
அவருக்கு இயற்பியலுக்கான
நோபல்
பரிசு அளிக்கப்பட்டது.
வெள்ளையர் அல்லாத
ஒருவருக்கு முதல் முதலாக நோபல்
பரிசு அளிக்கப்பட்டதும்
அப்போதுதான். நோபல்
பரிசு பெற்ற அவரின்
கண்டுபிடிப்பான ‘ராமன்
நிறத்தோற்றம்‘ அறிவியல் துறையின் அடிப்படை.
தேசிய அறிவியல் தினத்தில்
சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல்
சிந்தனைகளை வளர்த்து,
புதிய
கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப்
பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம்
செலுத்தும் நன்றிக்கடன்.
நம் வாழ்வை மாற்றிய சில
கண்டுபிடிப்புகளும்,
கண்டுபிடிப்பாளர்களும்
* ஐசக் நீயூட்டன்-
பூவியீர்ப்பு விசை(1687)
* தாமஸ் ஆல்வா எடிசன்- மின்
விளக்கு(1879)
* மேரிகியூரி- ரேடியம்(1898)
* அலெக்ஸாண்டர் பிளம்மிங்-
பென்சுலின்(1928)
* அலெக்ஸாண்டர் கிரஹாம்
பெல்- தொலைபேசி(1876)
* மார்டீன் கூப்பர்- மொபைல்
தொலைபேசி (1973)
* ஜான் லோகி பெயர்டு-
தொலைக்காட்சி(1926)
* ஜான் எண்டர்ஸ்-
போலியோ தடுப்பூசி(1948)
* வானொலி-
மார்க்கோனி(1895)
* ஆகாய விமானத்தைக்
கண்டுபிடித்தவர்கள்-ரைட்
சகோதரர்கள்(1903)
-தினகரன்
இந்த
உலகை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அப்பா! என மலைப்பாக
இருக்கிறதா?
நினைத்துப்பார்க்கவே முடியாதபடி அயர்ச்சியாக இருக்கிறதா?
ஆம்! அறிவியல் இல்லா உலகம்
அதிர்ச்சி தரும்.ஏனென்றால்
உங்கள் நாகரீகத்தின்
அடிப்படை அறிவியல் தான்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும்
நம் வாழ்க்கையை மேம்படுத்த அறிவியல்
நம்மோடு துணையாக
பயணிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம்
அறிவியல் அறிஞர்கள்.
தமிழக மண்ணில் பிறந்த
அறிவியல்
மேதை சர்.சி.வி.ராமனின்
நுண்ணறிவினையும்,
திறமையையும்,
ஆராய்ச்சிகளின் சிறப்பையும்
உணர்ந்து 1930ஆம்
ஆண்டு பிப்ரவரி 28ம்
தேதி அவருக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட
தியாகிகளைக்
கொண்டாடுவது போலவே அறிவியல்
மேதைகளையும் போற்ற
வேண்டும் என்ற
அடிப்படையில் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல்
பரிசு பெற்ற தினமான
பிப்ரவரி 28ம் தேதியை 1987ம்
ஆண்டு தேசிய அறிவியல்
தினமாக அறிவித்தது.
நோபல் பரிசு வென்ற முதல்
ஆசியர்
1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம்
தேதி மாங்குடி என்ற ஊரில்
சந்திரசேகரய்யர்,
பார்வதி அம்மாள்
தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன்.
இளம்
பருவத்திலேயே கணிதம்
மற்றும் ஆங்கில பாடங்களில்
திறமையோடு விளங்கினார்.
இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார்.
அவருடைய 18 வயதில்
அவரது முதல்
ஆய்வு அறிக்கை லண்டனில்
அறிவியல் சஞ்சிகையில்
பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம்
அவரை கவனிக்கத்
தொடங்கியது.
1917 முதல் 1933
வரை பேராசிரியர்
பதவி வகித்தார் ராமன்.
அப்போது தான்
அறிவியலில் அவர் ஆற்றிய
பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில்
இந்தியாவில் செயல்பட்ட
பிரிட்டிஷ் அரசாங்கம்
ராமனுக்கு ‘சர்‘ பட்டம்
வழங்கி கவுரவித்தது. 1933
முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல்
நிறுவன இயக்குனராகப்
பணியாற்றினார்.
1943ம் ஆண்டு தமது பெயரில்
பெங்களூரில்
ஆராய்ச்சி நிறுவனம்
ஒன்றைத் தொடங்கினார்.
1948ல் அவர் தேசியப்
பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும்
அவரைத்தேடி வந்தன. 1954 ல்
நாட்டின் மிக உயரிய
விருதான ‘பாரத் ரத்னா‘
விருதும், 1957ல் ‘சர்வதேச
லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன.
உலகம் போற்றும் மேதையாக
விளங்கிய சர்.சி.வி.ராமன்
1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம்
தேதி தமது 82வது வயதில்
காலமானார்.
ராமன் விளைவு
1921ம் ஆண்டு, லண்டனில்
உலகப் பல்கலைக் கழகங்கள்
இணைந்து நடத்திய
சபையில், கல்கத்தா பல்கலைக்
கழகத்தின் சார்பில்
சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட
கடல் பயணத்தின்போது,
கப்பலின் மேல் தளத்தில்
அமர்ந்து கடலின்
அழகை ரசித்தபடி பயணம்
செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில்,
கடலுக்கு நீல நிறம்
எப்படி வந்தது?
வானத்தின் நிறமா? வானம்
மேகமூட்டத்துடன் கறுப்பாக
இருக்கும்போதும்,
தொடர்ந்து அலைகள்
வரும்போதும் கடல்
எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள்
உருவானது.
திடீரென்று சூரிய
ஒளியை நீர்த் துளிகள்
பிரதிபலிப்பதால்தான் கடல்
நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.
சூரிய ஒளி தண்ணீரிலும்,
ஐஸ் கட்டியிலும்,
மற்றப்பொருட்களிலும்
எவ்வாறு பயணிக்கிறது என்பதை
ஆராய்ந்தார். முப்பட்டகக்
கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள்
செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப்
பிரிவதை 1928ல்
கண்டுபிடித்தார்.
ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில்
பயணிக்கும்போது புதிய
கோடுகள்
உருவாவதை அவர்
கணித்துக் கூறினார். அந்த
முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
அந்தக் கோடுகள் “ராமன்
கோடுகள்” என்றும், அந்த
விளைவு “ராமன்
விளைவு” என்றும் இன்றும்
அழைக்கப்படுகிறது.
ஒளிச்சிதறல்
பற்றி அறிக்கை தயாரித்து,
ராயல் சொசைட்டி ஆப்
லண்டன்
கழகத்துக்கு அனுப்பினார்.
அந்த முறை நோபல்
பரிசு தனக்குத்தான்
கிடைக்கும் என்று தன்
படைப்பின் மீது அதீத
நம்பிக்கை கொண்ட அவர்
நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன்
மாதமே டிக்கெட்
எடுத்து வைத்துக்கொண்டார்.
அவர் நம்பிக்கை வீண்
போகவில்லை.
இந்தக் கண்டுபிடிப்புக்காக
அவருக்கு இயற்பியலுக்கான
நோபல்
பரிசு அளிக்கப்பட்டது.
வெள்ளையர் அல்லாத
ஒருவருக்கு முதல் முதலாக நோபல்
பரிசு அளிக்கப்பட்டதும்
அப்போதுதான். நோபல்
பரிசு பெற்ற அவரின்
கண்டுபிடிப்பான ‘ராமன்
நிறத்தோற்றம்‘ அறிவியல் துறையின் அடிப்படை.
தேசிய அறிவியல் தினத்தில்
சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல்
சிந்தனைகளை வளர்த்து,
புதிய
கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப்
பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம்
செலுத்தும் நன்றிக்கடன்.
நம் வாழ்வை மாற்றிய சில
கண்டுபிடிப்புகளும்,
கண்டுபிடிப்பாளர்களும்
* ஐசக் நீயூட்டன்-
பூவியீர்ப்பு விசை(1687)
* தாமஸ் ஆல்வா எடிசன்- மின்
விளக்கு(1879)
* மேரிகியூரி- ரேடியம்(1898)
* அலெக்ஸாண்டர் பிளம்மிங்-
பென்சுலின்(1928)
* அலெக்ஸாண்டர் கிரஹாம்
பெல்- தொலைபேசி(1876)
* மார்டீன் கூப்பர்- மொபைல்
தொலைபேசி (1973)
* ஜான் லோகி பெயர்டு-
தொலைக்காட்சி(1926)
* ஜான் எண்டர்ஸ்-
போலியோ தடுப்பூசி(1948)
* வானொலி-
மார்க்கோனி(1895)
* ஆகாய விமானத்தைக்
கண்டுபிடித்தவர்கள்-ரைட்
சகோதரர்கள்(1903)
-தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|