புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_m10ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 27, 2014 10:41 pm

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை 

பாகம் 1 

ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம் 

சிங்க முகமும் , மனித உடலும் , நீண்ட கோரைப்பற்களும் , தொங்குகின்ற நாக்கும் , உருண்ட கண்களும் , அம்பினை போன்ற கூர்மையான நகங்களும் கொண்ட அதிபயங்கர உருவமாகிய நரசிம்மர் ,இரணியனைக்  கொன்ற பின்னரும் , அவனது இரத்தத்தைக் குடித்ததால் மிகுந்த உக்கிரம் பெற்று சினம் தணியாது உலகத்தினையே நடுங்க வைத்தார் . 

தேவர்கள் பயம்  கொண்டு கோபத்தைத் தணிக்கும்படி நரசிம்மமூர்த்தியை பிராத்திக்க , அவர்களின் பிராத்தனையால் உற்சாகமடைந்த நரசிம்ஹர் மேலும் உக்கிரம் கொண்டார் . 

பயந்துபோன தேவர்கள் தேவேந்திரனிடம் செண்டு முறையிட , அவர் " நரசிம்ஹரின் உக்கிரத்தினை தன்னால் தணிக்க முடியாது  " என்று மறுத்துவிட்டார் - உடனே தேவர்கள் பிரமனிடம் ஓட , அவரும் உதவி செய்ய முடியாமல் ஒதுங்கி வீட்டார் . 

முடிவில் திக்கற்றவர்களின் துயர் துடைக்கும் தேவாதி தேவனும் , முத்தொழில் புரியும் விஷ்ணு , பிரம்மா , ருத்ரன் ஆகியோரை ஆட்சி செய்யும் பரம்பொருளாகிய பரமேஸ்வரனிடம் சென்று  தேவர்கள் முறையிட , கடைசியில்  ஆயிரம் கோடி சூரியனை போன்ற ஒளி அங்கே தோன்றியது . 

தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 27, 2014 11:04 pm

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை 

பாகம் 2

ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம் 

அதிலிருந்து " எட்டு கால்கள் , கூர்மையான நகங்கள் , நீண்ட கோரை பற்கள் , இரு இறக்கைகள் ஆகிய வற்றுடன் பயங்கரமான மிருகத்தின் உடலும் , மனித உடலும் , அபூர்வ மான  பட்சியும் சேர்ந்த அதிகோரமான உருவம் தங்கிய சரபேஸ்வரராக வெளிப்பட்ட வபெருமான் நரசிம்மஹரை  அனைத்து அவரின் உக்கிரத்தை தணித்தார் . 

சரபேஸ்வரரின் இறக்கைகளில் ஒன்றாகிய பிரத்தியங்கிராதேவி சிவபெருமானின் நெற்றிகண்ணின் உக்கிரத்தோடு வெளி வந்து நரசிம்மரின் உக்கிரத்தை ஜீரனித்தாள் . நரசிம்ம மூர்த்தி சாந்த சொரூபியானார் . 

தெளிந்த மனத்தினை அடைந்த நரசிம்மர் , பதினெட்டு நாட்கள் சரபேஸ்வருடன் போர் செய்ததற்காக மிகவும் வருந்தி , அதன் நினைவாக 18 ச்லோகங்களால் சிவனை துதித்தார் - அதுவே சரபேஸ்வர மூர்த்தியின் 108 அஷ்டோத்தர நாமாவளிகள் ஆகும் 
தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 27, 2014 11:19 pm

சக்தி வாய்ந்த ஸ்ரீ சரபேஸ்வரர் அஷ்டகம் : 

நரசிம்மத்தை சாந்தம்  செய்து  இப்பூவுலகை காப்பாற்றிய கருணா மூர்த்தியான சரபேஸ்வரை பிரம்மா துதிக்கிறார் . 

ஸர்வேச ஸர்வாதிக விச்வ மூர்த்தே 
     க்ருதாபராதான் அமரான் யாத ததான்யன் 
விநீய விச்வர்த்தி விதாயினே தே 
      நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய .

சர்வேஸ்வரா !! முழு முதன்மை இறைவா ! குற்றம் செய்த தேவர்களையும் திருத்தி இப்பூவுலகைக் காக்கும் சரபேஸ்வரரே உமக்கு நமஸ்காரம் 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 28, 2014 8:41 am

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  103459460 
-
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  RbxVUUPIQ6CcmmOa9Psu+9e03be6d-4a02-4f5d-8c11-9f0c3ba3255d_S_secvpf.gif

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Feb 28, 2014 10:14 am

சென்னை கோயம்பேட்டில் தொன்மை வாய்ந்த குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

இக்கோயில் அமைந்துள்ள இடத்திற்கான கூகுள் வரைபடத்திற்கு இணைப்பு

https://www.google.co.in/maps/place/Sarabeshwarar+Koil/@13.0687831,80.194274,11z/data=!4m5!1m2!2m1!1ssarabeswarar+temple+koyambedu!3m1!1s0x3a5266af488bb157:0xa8317d662fceb9c5

சரியாகச் சொன்னால் கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்ததிற்கும் 100 அடி ரோட்டிலுள்ள சத்திரம் பஸ் நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இத்திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சிலர் சொல்கின்றனர்.

தினமலர் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள இக்கோயிலின் நிழற்படம்

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  T_500_858

தினமலர் இணையதளப் பக்கத்திற்கான இணைப்பு

http://temple.dinamalar.com/en/new_en.php?id=858

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக