புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_m10ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 1:42 pm

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.

நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.
யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற “திறந்த கதவு” கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது.
ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல்.
எடுத்த காரியங்களின் விளைவுகள் பற்றிய செய்திகள் நமக்குச் சரியாக வந்து சேருவதில்லை; காலம் விரயமாகிறது.
ஏதோ புத்தகம் பேப்பர் கிடைத்தது என்று எல்லா குப்பைகளையும் படிக்கிறோம். படிப்பதை ஒரு பொழுது போக்காய்க் கொள்கிறோம். நேரம் போய்விடுகிறது.
வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி பிறர் உள்ளே நுழைகிறார்கள். வேலை தடைபடுகிறது.
போனில் வளவளவென்று ‘அக்கப்போர்’ பேசுகிறோம். டெலிபோன் ஒரு செய்தியை தெரிவிப்பதற்குத்தான் இருக்கிறது.
குப்பை விஷயங்கள் எல்லாம் உம் மேஜைக்கு வருகின்றன. எல்லாவற்றையும் படித்து தொலைக்கிறீர்கள்.
எந்தக் கடிதத்தை எங்கு வைத்தோம்? அதை எப்படி உடனே எடுப்பது? என்பதில் ஒரு வழிமுறை இல்லாமல் திண்டாடுகிறீர்கள்.
போதுமான குமாஸ்தாக்கள் இல்லை எல்லாம் நீங்களே செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் பொன்னான நேரம் போயிற்று.
பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள். ஒன்றிலும் கவனமில்லாமல் ஒன்றும் சரிவரச் செய்யப்படாமல் போய்விடுகிறது.
சும்மா ‘சலசல’ வென்று பேசுகிறீர்கள். பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
எதையும் மறுத்துப்பேச முடியாது உங்களால். எதையும் இல்லை என்றோ தவறு என்றோ கூறமுடியாது உங்களால். எனவே எல்லாவற்றிற்கும் இசைந்து கொடுக்கிறீர்கள். எது நன்மை என்று தெரிந்திருந்தும் அதில் கண்டிப்பாக இல்லாதததால் நீங்கள் நினைப்பது நடப்பதில்லை. காலம் வீணாகிறது.

- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:15 pm

வாவ் ! என்ன ஆச்சு செந்தில் இன்று உங்கள் பதிவுகள் எல்லாமே உதய முர்த்தி ஐயாவினுடையதாகவே அமைந்து விட்டது? சூப்பர் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 

//நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.//

இதில் தான் தெளிவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:17 pm

krishnaamma wrote:வாவ் ! என்ன ஆச்சு செந்தில் இன்று உங்கள் பதிவுகள் எல்லாமே உதய முர்த்தி ஐயாவினுடையதாகவே அமைந்து விட்டது? சூப்பர் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 

//நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.//

இதில் தான் தெளிவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன் புன்னகை

அதுதான் ஆரம்பத்தில் சொன்னேனே அம்மா, நான் படித்து, என்னை பாதித்த விசயங்களை இன்று என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இன்று அவ்வளவாக வேலை இல்லை. எனவே என் எண்ணத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:22 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:வாவ் ! என்ன ஆச்சு செந்தில் இன்று உங்கள் பதிவுகள் எல்லாமே உதய முர்த்தி ஐயாவினுடையதாகவே அமைந்து விட்டது? சூப்பர் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 

//நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.//

இதில் தான் தெளிவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன் புன்னகை

அதுதான் ஆரம்பத்தில் சொன்னேனே அம்மா, நான் படித்து, என்னை பாதித்த விசயங்களை இன்று என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இன்று அவ்வளவாக வேலை இல்லை. எனவே என் எண்ணத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன்.

எல்லாமே ரொம்ப நல்ல விஷயங்கள் செந்தில், ரொம்ப நன்றி, ஆனால் படிக்கத்தான் கொஞ்சம் அவகாசம் வேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:25 pm

நல்ல விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுபவையாகத்தான் இருக்கிறது அம்மா. குறிப்பாக ஒரு கெட்ட செயலுக்கு அடிமையானாலும் அதிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் நல்ல விசயங்களுக்கு நம்மை ஆட்படுத்தும் போது கொஞ்சம் கால அவகாசம் தேவையே.

அதுபோலவே கால அவகாசம் எடுத்து படித்தாலும், மனதில் அந்த கருத்து ஒட்டிக் கொண்டால் போதும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:33 pm

M.M.SENTHIL wrote:நல்ல விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுபவையாகத்தான் இருக்கிறது அம்மா. குறிப்பாக ஒரு கெட்ட செயலுக்கு அடிமையானாலும் அதிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் நல்ல விசயங்களுக்கு நம்மை ஆட்படுத்தும் போது கொஞ்சம் கால அவகாசம் தேவையே.

அதுபோலவே கால அவகாசம் எடுத்து படித்தாலும், மனதில் அந்த கருத்து ஒட்டிக் கொண்டால் போதும்.

ரொம்ப சரி புன்னகை படிக்காமல் பின்னுட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:38 pm

krishnaamma wrote:
ரொம்ப சரி புன்னகை படிக்காமல் பின்னுட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை செந்தில் புன்னகை

நானும் உங்களைப் போலவே அம்மா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:39 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
ரொம்ப சரி புன்னகை படிக்காமல் பின்னுட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை செந்தில் புன்னகை

நானும் உங்களைப் போலவே அம்மா.

Same same புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 27, 2014 6:17 pm

பகிர்வுக்கு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக