புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது?
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது?
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?
========
-
11) முத்துத் தீவு என்று சொல்லப்படும் நாடு எது?
-
12) கல்கத்தா நகரை உருவாக்கியவர் யார்?
-
13) ஆரஞ்சு பழத்தின் தாயகம் எது?
-
14) அணு யுகத்தின் தந்தை என அழைப்படுபவர் யார்?
-
15) வைரம் உருவாக காரணமாக இருக்கும் மூலப்பொருள் எது?
-
16) திருக்குறளில் மொத்தம் எத்தனை சொற்கள் உள்ளன?
-
17) கதர் - என்பது எந்த மொழிச்சொல்?
-
18) சந்திரனின் எடை எவ்வளவு?
-
19) அமெரிக்காவில் வெளியான முதல் நாளிதழ் எது?
-
20) DOS - என்பது எந்த துறையுடன் தொடர்புள்ளது?
-
===============================
-
21) மேலே உள்ள புகைப்படத்தின் காட்சி எந்த
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது?
-
22) எஸ்கிமோக்கள் வாழும் வீட்டிற்கு என்ன பெயர்?
-
23) நீரில் மட்டுமே வாழும் ஆமைக்கு என்ன பெயர்?
-
24) செஞ்சுரி என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?
-
25) கௌதம புத்தரின் மருத்துவர் பெயரென்ன?
-
26) வியட்நாம் நாட்டின் கடைசிப் பேரரசர் யார்?
-
27) சி.பி.ஐ.-ன் முதல் இயக்குநர் யார்?
-
28) வங்கிகளை தேசிய மயமாக்கிய இந்திய பிரதமர் யார்?
-
29) 'மை ட்ரூத்' (My Truth) என்ற நூலின் ஆசிரியர் யார்?
-
30) காந்திஜியின் அந்தரங்க செயலாளராக பணி புரிந்தவர் யார்?
-
=================
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
விடையை சீக்கிரம் சொல்லுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது? 'புலி '
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது? ராஜஸ்தான்
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது? மேகாலயா
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது? சீனா
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்? திருமூலர்
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது? தஞ்சாவூர்
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது? மரவள்ளிக்கிழங்கு / ஆல்வள்ளிக் கிழங்கு
========
எனக்கு தெரிந்தவைகளை எழுதிட்டேன் ராம் அண்ணா காத்திருந்து ஒரு 10 , 10 ஆக கேட்டால் விடை கொடுக்க நல்லா இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
21) மேலே உள்ள புகைப்படத்தின் காட்சி எந்த
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது? தளபதி
-
22) எஸ்கிமோக்கள் வாழும் வீட்டிற்கு என்ன பெயர்? இக்ளு
-
23) நீரில் மட்டுமே வாழும் ஆமைக்கு என்ன பெயர்? Turtle
-
24) செஞ்சுரி என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்? 100
-
-
=================
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
ayyasamy ram wrote:
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது?
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது? வண்ணத்துப் பூச்சி
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது? டச்சு
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது?
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?
========
கிருஷ்ணாம்மா சொன்னது தவிர எனக்குத் தெரிந்தவை பதிந்துள்ளேன்
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
ayyasamy ram wrote:
-
21) மேலே உள்ள புகைப்படத்தின் காட்சி எந்த
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது?
-
22) எஸ்கிமோக்கள் வாழும் வீட்டிற்கு என்ன பெயர்?
-
23) நீரில் மட்டுமே வாழும் ஆமைக்கு என்ன பெயர்?
-
24) செஞ்சுரி என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?
-
25) கௌதம புத்தரின் மருத்துவர் பெயரென்ன? பைசையகுரு
-
26) வியட்நாம் நாட்டின் கடைசிப் பேரரசர் யார்?
-
27) சி.பி.ஐ.-ன் முதல் இயக்குநர் யார்?
-
28) வங்கிகளை தேசிய மயமாக்கிய இந்திய பிரதமர் யார்? இந்திரா காந்தி
-
29) 'மை ட்ரூத்' (My Truth) என்ற நூலின் ஆசிரியர் யார்? இந்திரா காந்தி
-
30) காந்திஜியின் அந்தரங்க செயலாளராக பணி புரிந்தவர் யார்? மஹாதேவ் தேசாய்
-
=================
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் ஈகரையன் ஆனால் ராம் அண்ணாவை காணுமே
அருமையான பதிவு
தினமும் தொடர்ந்தால் உபயோகமாய் இருக்கும்.
தினமும் தொடர்ந்தால் உபயோகமாய் இருக்கும்.
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|