புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
5 Posts - 2%
i6appar
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
3 Posts - 1%
Manimegala
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
443 Posts - 47%
heezulia
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
30 Posts - 3%
prajai
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
5 Posts - 1%
i6appar
 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_m10 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்…


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 05, 2014 7:26 pm

 என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்… 1098462_672009922841212_116267075_n

இந்த நொடியின்
என் மனநிலை
எங்கோ ஒரு தோழனுக்கோ தோழிக்கோ
இருக்கக் கூடும்

அழும் குழந்தையின் வாயில்
நெகிழியைச் சொறுகிவிட்டு
கடமையை ஆற்றும் தாயாக
அவர்களும்
ஏதோ ஒரு செயலை ஆற்றக் கூடும்

சிந்தையும் கரங்களும் இணையாமல்
ஆற்றும் பணியில்
அவர்களும் என்னைப் போலவே
தோல்வியும் அடையக் கூடும்

அவர்களுக்காகவும் திறந்து வைக்கிறேன்
என் ஜன்னல்களை…
தென்றல் என்றாவது நுழையட்டும் என்று…

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 05, 2014 8:28 pm

Quote "அழும் குழந்தையின் வாயில்
நெகிழியைச் சொறுகிவிட்டு
கடமையை ஆற்றும் தாயாக
அவர்களும்
ஏதோ ஒரு செயலை ஆற்றக் கூடும்"

தொன்று தொட்டு
தொடரும் தொடர்கதைதானே
மாறாதது இதுதான்
மாற்றமுடியாததும் இதுதானோ?

அருமையான எண்ணோட்டம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 05, 2014 10:45 pm

T.N.Balasubramanian wrote:Quote "அழும் குழந்தையின் வாயில்
நெகிழியைச் சொறுகிவிட்டு
கடமையை ஆற்றும் தாயாக
அவர்களும்
ஏதோ ஒரு செயலை ஆற்றக் கூடும்"

தொன்று தொட்டு
தொடரும் தொடர்கதைதானே
மாறாதது  இதுதான்
மாற்றமுடியாததும் இதுதானோ?

அருமையான எண்ணோட்டம்
ரமணியன்

எண்ணோட்டம் இல்லாமையை எடுத்துக் கூறும் நோக்கமே இந்த பதிவு இரமணியன் சார்.
என்றாலும் நன்றி.
சிந்தை ஒன்றாமல் செயல்படும் பணிக்காலமாகவே தொடர்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 06, 2014 6:36 am

தினசரி செய்யும் பணிகளில் இருந்து ஒய்வு தேவைபடுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைவரும் அனுபவிக்கும் சிறு சிறு மனத்தாங்கலின் வெளிப்பாடு. கவிதை ரூபத்தில் உங்கள் மூலமாக வந்துள்ளது.
புதிய இடங்கள் /பழைய நண்பர்களை நாடுங்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 06, 2014 8:21 am

நானும் தினம் தினமும் எந்தன் கணினியில் Windows open பண்ணி வைக்கிறேன். புதிய உலகங்களுக்கு எடுத்து செல்கிறது. புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர். வாழ்வு இனிமையாக உள்ளது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக